“இன்னும் ஆறே மாசம் தான்... எல்லாம் வெளிய வரும்...” - உதயநிதி ஸ்டாலினை நேருக்கு நேர் எச்சரித்த ஆதவ்...!
உள்ளாட்சித் துறை இன்றைக்கும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. உங்களுடைய மேயர்கள்தான், உங்களுடைய மண்டலப் பொறுப்பாளர்கள்தான். 25 மாநகராட்சிகள் உங்களிடம்தான் இருக்கின்றன.
இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது குடிநீர் பிரச்சனை குறித்த விவாதத்தின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையில் பேசியதாவது: