#BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 18 பேர் பலி..!
விருதுநகரில் செயல்பட்டு வந்த பட்டாசு வலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகரில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை ஒன்றில் நிகழ்ந்த விடு விபத்தை மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பணியில் இருந்த 18 பேர் பலியானதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்ற தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலியாகி இருக்கின்றனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் கட்டுனார்பட்டி கிராமம் அருகே உள்ள பட்டாசு ஆளையில் வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நகர் மாவட்டம் கட்டுனார் பட்டி கிராமம் அருகே வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. வனஜா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கோர சம்பவம்: பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கார்..!! 6 பேர் பரிதாப பலி..!!
இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு ஆளையில் பணியில் இருந்த போது வெடித்து சிதறியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெடி விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 30 பேர் இந்த ஆலையில் பணியாற்றி வந்ததாக கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. எனவே உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!