#BREAKING: வரி ஏய்ப்பில் சிக்கிய JAN DE NUL.. கடல் சார் கட்டுமான நிறுவனத்தில் அதிரடி ரெய்டு!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கடல்சார் கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் பெஞ்சியத்தை சேர்ந்த jan de nul கடைசியாக கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. jan de nul என்ற பெல்ஜியத்தை நிறுவனம் லக்சம்பேர்க்கில் நிதித் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் கடல் சார்ந்த சென்னை தேனாம்பேட்டையில் கிளை கொண்டு நியமித்து வருகிறது. ஆஃப்ஷோர் எனர்ஜி, டிரெட்ஜிங் சொல்யூஷன்ஸ், கட்டுமானத் திட்டங்கள் மற்றும் பிளானட் ரீடெவலப்மென்ட் ஆகிய நான்கு செயல்பாடுகளை முக்கியமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் வரியைப்பு நடந்ததாக இருந்தது புகாரின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துறைமுகம் மேம்பாடு, காற்றாலை மின் உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்டவைகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு இந்த சோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!
வருமான வரியை தொடர்பான புகாரில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜெயந்தி நல் என்ற கடல் சார்ந்த கட்டுமான நிறுவனத்தில் சோதனை நிச்சியத்தை சேர்ந்த நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற வருகிறது கடல்சார் கட்டுமான பணிகள் துறைமுகம் மேம்பாடு காற்றாலை மின் உற்பத்தி கட்டுமானம் இந்த நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது
இதையும் படிங்க: ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!