#BREAKING: இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு... சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு..!
இனி ஆண்டுக்கு இரண்டு முறை 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.
சிபிஎஸ்சி பாடத்திட்டங்களை பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி இரண்டு முறை பொது தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. முதல் கட்ட பொது தேர்வு கண்டிப்பாக எழுதவேண்டும் என்றும் இரண்டாம் கட்ட தேர்வு கட்டாயம் அல்ல எனவும் தெரிவித்துள்ளது.
மதிப்பெண் போதவில்லை என நினைக்கும் மாணவர்கள் இரண்டாவது கட்டத் தேவை எழுதிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் பட்ட தேர்வு முடிவு ஏப்ரலிலும், இரண்டாம் கட்ட தேர்வு முடிவு ஜுனிலும் வெளியாகும் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!
இதையும் படிங்க: “யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே?” - பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் புலம்பல்...!