×
 

மிசா வரலாறு எங்களுக்கும் தெரியும்.! நல்ல சாவே வராதாம்... என்ன பேச்சு..? பேரவையில் CM பதிலடி.!!

மிசா வரலாறு எங்களுக்கும் தெரியும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பதில் உரை வழங்கினார். அப்போது, கருத்துரிமை, பேச்சுரிமை சரியாக பயன்படுத்துவது தொடர்பாக நாம் யோசிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார். சட்டசபையில் இளம்பை உடைப்பேன் என எம்எல்ஏ பேசினார் என்றும் இது போன்ற பேச்சுக்கள் தற்போது தேவையா என்றும் கேட்டார். பெண்கள் குறித்து யாராவது ஒருவராக பேசினார்.

சட்டம் தரப்படும் என்ற தெரிவித்துள்ளார். பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை எனக்கும் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சிப்பது எந்த தவறும் இல்லை என்றும் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திமுகவிற்கு ஓட்டு போடாததால் பேசுகின்றனர் எனவும் இது போன்ற பேசிப் பேசி எதிர் கட்சி வரிசையில் இருப்பதாகவும் தெரிவித்தார். யாருக்கும் நான் அறிவுரை கூற வரவில்லை என்றும் இதுதான் ரியாலிட்டி எனவும் தெரிவித்தார். சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும் என்றும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள் ஏன் இந்த அரசியலில் இருக்க வேண்டும் என்பது ஒன்று கேள்விகள் எழுதுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊழலுக்கு "Zero Tolerance!"..! அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கடும் வார்னிங்..! பேரவையில் அதிரடி..!!

முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக தலைவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், கடந்த காலத்தில் உள்ள நல்ல விஷயங்களை ஏற்று நமக்கு அவதூறாக பேசும் அரசியல் எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார். எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவங்க என்று பேசி வருவதாகவும் மிசா வரலாறு நமக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு தான் என் வீடு என்றும் எட்டு கோடி மக்கள் தான் நமக்கு சொந்தங்கள் என்றும் தெரிவித்தார் முதல்வர் விஜய். 

இதையும் படிங்க: சட்டம் கடமையை செய்யும்... 100 நாளில் உருவான பிரச்சனையா.? பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share