• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நீதிபதி மகனால் வந்த பார்க்கிங் பிரச்சனை.. நீதிமன்றத்தின் உதவியால் வெளியே வந்த நடிகர் தர்ஷன்..!

    நீதிபதி மகன் மற்றும் நடிகர் தர்ஷன் பார்க்கிங் விவகாரத்தில் ஜாமீன் பெற்ற தர்ஷன். 
    Author By Bala Fri, 11 Apr 2025 11:49:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-cinemanews-biggboss-shopfight-tamilcinema

    சென்னை முகப்பேர் கிழக்கு பாரிசாலை பகுதியில் உள்ள லோகேஷ் என்பவரின் வீட்டில் பிக்பாஸ் நடிகர் தர்ஷன் குடியிருந்து வருகின்றார். இந்த சூழலில் இரவு நேரத்தில் நடிகர் தர்ஷன், ஜிம்முக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார். அப்பொழுது அவரது வீட்டு வாசலை மறித்து கார் ஒன்று நின்றது. அந்த கார் யாருடையது என்பது தெரியாததாலும், வீட்டிற்குள் தங்கள் காரை கொண்டு செல்ல முடியாததாலும் தர்ஷனும், அவரது தம்பி லோகேஷும், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வீட்டு வாசலில் டென்சனாக நின்று கொண்டு இருந்துள்ளனர்.

    bigg boss

    இதனை அடுத்து, அவரது வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்கு சென்று, தங்கள் வீட்டு வாசலில் நிற்கும் கார் யாருடையது என இருவரும் கேட்டுள்ளனர். அதற்கு, அங்கு குடும்பத்துடன் டீ அருந்திக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், கார் தங்களுடையது தான் என்றும் டீ குடித்து விட்டு வந்து எடுப்பதாகவும் கூறி உள்ளார். ஏற்கனவே தாங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், காரை எடுத்து வேறு இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுங்கள் என்றும் தர்ஷன் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது.. எவ்ளோ பிரச்சனை தான் வரும்..? குமுறும் நடிகர்..!

    bigg boss

    இதனால் கடுப்பான குடும்பத்தினர், தர்ஷனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போக, காரை எடுக்க மறுத்த அந்த இளைஞரை தர்ஷனும், அவரது தம்பி லோகேஷும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், தடுக்க வந்த அவரது மனைவியையும், மாமியாரையும் கையை முறுக்கி தாக்கி தள்ளி விட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த செயல் அப்பகுதியில் பூதாகரமாக, குடும்பத்துடன் அடிவாங்கிய நபர் யார் என விசாரித்ததில் அவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கயல்விழியின் மகன் ஆதிச்சூடி என்பது தெரியவந்தது.

    bigg boss

    இதனை அடுத்து,  சண்டையில் காயம் அடைந்த நீதிபதியின் மகன் ஆதிச்சூடி, அவரது கர்ப்பிணி மனைவி லாவன்யா, மாமியார் மகேஸ்வரி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இரு தரப்பிலும் இருந்து ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆதிசூடி, கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி விரும்பிக்கேட்டுக் கொண்டதன் பெயரில், வெளியில் அழைத்து வந்ததாகவும், வழியில் மனைவி ஆசைப்பட்டு கேட்டதால் டீ குடிக்க சென்றதாகவும், அதற்குள்ளாக காரை எப்படி நிறுத்தலாம்? என்று கேட்டு தர்ஷன் தாக்கியதாகவும் தெரிவித்தார்.

    bigg boss

    அதே நேரத்தில் காரை எடுக்கச்சொல்லிய போது, அந்த இளைஞர் தன்னை நீதிபதியின் மகன் எனக்கூறி மிரட்டியதாகவும், வாக்குவாதம் ஏற்பட்டதால் உடன் இருந்த இளைஞரின் மனைவி தங்கள் மீது டீ யை ஊற்றியதாகவும், இளைஞர் தாக்கியதில் தனது பனியன் கிழிந்தாகவும், நடிகர் தர்ஷன் தெரிவித்தார். இதையடுத்து தர்ஷன், லோகேஷ் ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டடு உள்ளது.

    மேலும், நீதிபதியின் மகன், ஆதிச்சூடி, மருமகள் லாவண்யா, மாமியார் மகேஸ்வரி மீது கையால் தாக்கி ஆபாசமாக பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரு தரப்பிலும் வழக்கு பதிவு செய்தாலும் போலீசார் தர்ஷன், லோகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

    bigg boss
    இந்த சூழலில், நீதிபதி மகன் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போலீஸ் நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும், தர்ஷன் கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என்று பலரால் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பிக்பாஸ் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்பொழுது இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. அதனால் தற்போது சென்னை புழல் சிறையில் இருந்து இருவரும் வெளியில் வந்துள்ளனர்.

    இதையும் படிங்க: நடிகர் அஜித் குறித்து அட்டகாசமான பதிவு.. அப்படி என்ன சொல்லியிருக்காங்க பிரியா வாரியர்..?

    மேலும் படிங்க
    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    சினிமா
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share