• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரொமான்ஸ் வேண்டுமா.. பண்ணிட்டா போச்சு..! நடிகை மெஹ்ரின் பிர்சாடா ஓபன் டாக்..!

    நடிகை மெஹ்ரின் பிர்சாடா படங்களில் ரொமான்ஸ் வேண்டுமானால் செய்ய வேண்டியது தான் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
    Author By Bala Thu, 21 Aug 2025 14:45:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ready-to-do-anything-if-the-story-requires-it-ac

    இந்தி, தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்துவரும் பிரபல நடிகை மெஹ்ரின் பிர்சாடா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். இந்த ஆண்டு வெளியீட்டுக்கு எதிர்பார்க்கப்படும் ‘இந்திரா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அவரது ரீ-என்ட்ரி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே மீண்டும் ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்த விரும்பும் மெஹ்ரின், சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் சினிமா, ரசிகர்கள், கதாபாத்திரங்கள் குறித்துப் பேசினார்.

    மெஹ்ரின் பிர்சாடா, தமிழில் முதன்முதலில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர், 'நோட்டா' திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்தார். பின்னர் தனுஷ்க்கு ஜோடியாக 'பட்டாஸ்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த மூன்று படங்களும் மெஹ்ரினுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளன. இப்படி இருக்க அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் “நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவள்தான். ஆனாலும் தமிழில் எனக்குக் கிடைத்த அன்பு மறக்க முடியாதது. தமிழ் மொழி மட்டும் அல்ல, இங்கேயுள்ள ரசிகர்களின் மனதைப் பற்றியும், அவர்கள் கொண்ட உணர்வுகளைப் பற்றியும் எனக்கு தெரியும்.

    தமிழ் சினிமா என்றால் ஒரு தனி அடையாளம்தான்” என்று மெஹ்ரின் கூறுகிறார். குறிப்பாக தமிழ் ரசிகர்கள் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்த மெஹ்ரின், தொடர்ந்து பேசுகையில் "முதன்முதலாக சென்னை வந்தபோது, தமிழ் சினிமாவின் தாக்கம் எனக்கு நன்கு தெரிந்தது. தமிழ் ரசிகர்கள் ஒருவரை விரும்புகிறார்கள் என்றால், அவர்களை வாழ்க்கையே என்று வைத்துக் கொள்வார்கள். ஜெயலலிதா, குஷ்பு போன்ற நடிகைகள், இங்கே அரசியலுக்கும் மேல் சென்று மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்கள். அந்த வரிசையில் நானும் இணைய விரும்புகிறேன்" என்றார்.

    actress mehreen pirzada

    மேலும் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்களில், மெஹ்ரின் நடித்த 'ரொமான்ஸ்' காட்சிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்திருந்தன. இதைப் பற்றி அவர் கூறும்போது, "ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதா? வேண்டாமா? என்பதை ஒரு நடிகை தனியாக முடிவு செய்ய முடியாது. அது கதையின் தேவை என்பதைக் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது. கதைக்கு உண்மையாக இருக்க வேண்டிய பொறுப்பு ஒரு நடிகைக்கு இருக்கிறது. எனவே, சிறந்த கதைக்காக, சிறந்த காட்சிகள் தேவைப்பட்டால், அதில் நடிப்பதில் எனக்கு தயக்கமில்லை" என வெளிப்படையாக பேசினார். அவரது இந்தப் பார்வை, சினிமாவில் பெண்கள் எதிர்கொள்கிற மாதிரியான கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியான பதிலாகக் கருதப்படுகிறது. இப்படியாக மெஹ்ரின் தற்போது நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் ‘இந்திரா’. இது ஒரு தீவிர சமூக அரசியல் பின்னணியில் நடைபெறும் படம் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதையைப் பற்றி அவர் பெரிதாக விவரிக்காமல் இருந்தாலும், இது தனக்குப் புதிய முறையிலான நடிப்பு அனுபவத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.

    இதையும் படிங்க: ஜெயிலர் வசூலை வேகமாக நெருங்கும் 'கூலி'..! இதுவரை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..!

    மேலும் “இந்திரா’ படம், ஒரு பெண் கேரக்டரின் உள் உணர்வுகள் மற்றும் வெளி போராட்டங்களைச் சொல்வது. இது ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படம். சினிமா என்பது ஆண்கள் மையமாக இல்லாமல் பெண்களும் முக்கியமான கதைகளை கொண்டாடும் தளமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு முயற்சி” என்று அவர் தெரிவித்தார். அதோடு மெஹ்ரின் பிர்சாடா தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் படங்களை ஒப்புக்கொண்டு பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான 'விக்ரம் அக்ஷய்', 'ஸங்கரா', மற்றும் 'டில் ஹை பஞ்சாபி' ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தார். அவரது நடிப்பு திறமை மற்றும் அழகும் ஒரே நேரத்தில் பலரும் பாராட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து கடைசியாக அவர் பேசுகையில், "தமிழ் சினிமா என்னை வளர்த்தது. இப்போது மீண்டும் இந்த தளத்திற்கு திரும்பியுள்ளேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன். உங்கள் அன்பும், உற்சாகமும் எனக்கு முன்னே செல்வதற்கான பெரும் ஊக்கம்தான். எனது படம் வெளிவரும் போது, அதைக் கடந்து ரசிக்க உங்கள் ஆதரவை நாடுகிறேன்" என மெஹ்ரின் நெகிழ்ச்சியுடன் கூறினார். ஆகேவ நடிகை மெஹ்ரின் பிர்சாடா, தமிழில் மீண்டும் ஒரு புதிய முயற்சியுடன் திரும்பி வருகிறார்.

    actress mehreen pirzada

    தமிழ் ரசிகர்களின் அன்பும், அவர்களின் மாறாத நம்பிக்கையும், அவரைப் போன்ற நடிகைகளுக்கு திரையில் நீடித்த பயணத்தை உருவாக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ‘இந்திரா’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, மெஹ்ரின் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை தொடக்கிறார் என்பதில் சந்தேகமுமில்லை.

    இதையும் படிங்க: யூடியூப் விமர்சகர்களை பைத்தியம் என்ற இயக்குநர் பேரரசு..! ஒரு நிமிடத்தில் ஆடிப்போன அரங்கம்..!

    மேலும் படிங்க
    வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம்.. நாகையில் 2 வட்டங்களுக்கு 29ம் தேதி விடுமுறை..!!

    வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம்.. நாகையில் 2 வட்டங்களுக்கு 29ம் தேதி விடுமுறை..!!

    தமிழ்நாடு
    முடிந்தது தவெக மாநாடு.. பாரபத்தி பகுதியில் டிராஃபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!

    முடிந்தது தவெக மாநாடு.. பாரபத்தி பகுதியில் டிராஃபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!

    தமிழ்நாடு
    அறியாமையில் பேசுகிறார் விஜய்.. உடனடியாக ரியாக்ட் செய்த எடப்பாடி பழனிசாமி..!!

    அறியாமையில் பேசுகிறார் விஜய்.. உடனடியாக ரியாக்ட் செய்த எடப்பாடி பழனிசாமி..!!

    அரசியல்
    சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த விஜய்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த விஜய்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    அரசியல்
    புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது "உயிருள்ளவரை உஷா"..!

    புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது "உயிருள்ளவரை உஷா"..!

    சினிமா
    கான்ஸ்டபிள் மீது மோதிய வாகனம்.. ராகுல் காந்தியின் டிரைவர் மீது பாய்ந்த FIR..!!

    கான்ஸ்டபிள் மீது மோதிய வாகனம்.. ராகுல் காந்தியின் டிரைவர் மீது பாய்ந்த FIR..!!

    இந்தியா

    செய்திகள்

    வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம்.. நாகையில் 2 வட்டங்களுக்கு 29ம் தேதி விடுமுறை..!!

    வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம்.. நாகையில் 2 வட்டங்களுக்கு 29ம் தேதி விடுமுறை..!!

    தமிழ்நாடு
    முடிந்தது தவெக மாநாடு.. பாரபத்தி பகுதியில் டிராஃபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!

    முடிந்தது தவெக மாநாடு.. பாரபத்தி பகுதியில் டிராஃபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!

    தமிழ்நாடு
    அறியாமையில் பேசுகிறார் விஜய்.. உடனடியாக ரியாக்ட் செய்த எடப்பாடி பழனிசாமி..!!

    அறியாமையில் பேசுகிறார் விஜய்.. உடனடியாக ரியாக்ட் செய்த எடப்பாடி பழனிசாமி..!!

    அரசியல்
    சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த விஜய்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த விஜய்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    அரசியல்
    கான்ஸ்டபிள் மீது மோதிய வாகனம்.. ராகுல் காந்தியின் டிரைவர் மீது பாய்ந்த FIR..!!

    கான்ஸ்டபிள் மீது மோதிய வாகனம்.. ராகுல் காந்தியின் டிரைவர் மீது பாய்ந்த FIR..!!

    இந்தியா
    மாநாட்டில் அரங்கம் அதிர பேசிய விஜய்.. நடுவில் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான்..!!

    மாநாட்டில் அரங்கம் அதிர பேசிய விஜய்.. நடுவில் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான்..!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share