• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, January 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    SIR என்றாலே அலறுகின்றனர்!! பதறுகின்றனர்!! திராணி இல்லாத திமுக அரசு!! வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    எஸ்ஐஆர் என்றாலே திமுகவினர் அலறுகின்றனர். பதறுகின்றனர். போலி வாக்காளர்களை நீக்க எஸ்ஐஆர் அவசியம். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    Author By Pandian Mon, 10 Nov 2025 12:24:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Blasts DMK Chaos: "Women Unsafe, 7K Girls Raped, Fake Voters Rampant – SIR Now or Never!"

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் கீழ் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. குற்றவாளிகள் போலீஸ் அச்சமின்றி செயல்படுகின்றனர் என அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) கடுமையாக விமர்சித்துள்ளார். 
    கோவையில் நிருபர்களிடம் பேசிய இபிஎஸ், தி.மு.க. ஆட்சியின் தோல்விகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பட்டியலிட்டார். போலி வாக்காளர்களை நீக்குவதற்கான சிறப்பு தீவிரமான பட்டியலிடல் (எஸ்.ஐ.ஆர்.) தமிழகத்தில் அவசியம்  என்றார்.

    இபிஎஸ் கூறுகையில், "தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல், போலீசார் மீது பயமில்லாமல் தொடர் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அரசு இருக்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது" என்றார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டுக்கல் பகுதியில் போலீஸ்காரர் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை இபிஎஸ் குறிப்பிட்டு, "போலீசார் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்கு மாறாக இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவது, மிக மிக கொடூரமான செயல். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது" என்று கண்டித்தார்.

    இதையும் படிங்க: பயிரை மேய்ந்த வேலி!! கோவையை தொடர்ந்து விழுப்புரம் மாணவிக்கு கொடூரம்! போலீஸ்காரர் கைது!

    மேலும், "தமிழகத்தில் போலீசார் இருக்கிறார்களா? மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்களா? தி.மு.க. ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தி.மு.க. அமைச்சர் கூறியிருக்கிறார். அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாக அறிவித்து இருக்கிறார். பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்துவதற்கு அரசுக்கு திராணி இல்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது" என்று இபிஎஸ் சாடினார்.

    கடந்த 50 மாதங்களில் தி.மு.க. ஆட்சியில் 6,400 கொலைகள் நடந்துள்ளதாகவும், இது அதிர்ச்சி அளிப்பதாகவும் இபிஎஸ் கூறினார். நிரந்தர டி.ஜி.பி. நியமிப்பில் ஏற்படும் குளறுபடி, பாரபட்சத்தை விமர்சித்து, "அரசுக்கு வேண்டப்பட்டவர் டி.ஜி.பி.யாக வரவேண்டும் என்பதற்காக தான், இதுவரை அவர்கள் நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்கவில்லை. டி.ஜி.பி. ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன், தகுதியானவர்கள் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்" என்று கோரினார்.

    AIADMKBJP

    போலி வாக்காளர்கள் தொடர்பாக, "எஸ்.ஐ.ஆர். என்றாலே தி.மு.க.வினர் அலறுகின்றனர். பதறுகின்றனர். போலி வாக்காளர்களை நீக்க எஸ்.ஐ.ஆர். அவசியம். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. வாக்காளர் படிவங்களை வழங்க 8 நாட்களே போதும்" என்று இபிஎஸ் வலியுறுத்தினார்.

    அரசியல் விவகாரங்களில், "முதிர்ந்த அரசியல்வாதிகள் மக்கள் பிரச்னை குறித்து பேச வேண்டும். தி.மு.க. தலைவர் உதயநிதி எங்கள் ஆட்சி குறித்து குறை சொல்ல முடிந்ததா?" என்று கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பற்றி, "அதிமுக, பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுப்படுத்தி விட்டார். அதிமுக, பாஜ., கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக தான் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது" என்று உறுதிப்படுத்தினார்.

    தி.மு.க. ஆட்சியை "மக்கள் விரோத ஆட்சி" என்று விமர்சித்த இபிஎஸ், "இதனை அகற்ற வேண்டும் என்ற கொந்தளிப்பு உடன் தான் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் முதல்வர், நிதி ஒதுக்காமல் பல திட்டங்களை அறிவிக்கிறார். இப்படி ஒரு வேடிக்கையான அரசு இந்தியாவிலேயே எங்கேயும் கிடையாது" என்று கூறி, தி.மு.க.வின் தோல்விகளை விமர்சித்தார்.

    இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய கோவை கூட்டு பாலியல் வழக்கு!! மருத்துவமனைக்கே நேரில் விசாரிக்க வந்த நீதிபதி!

    மேலும் படிங்க
    1100 பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை... அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம்...!

    1100 பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை... அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம்...!

    தமிழ்நாடு
    "பராசக்தி" தேர்தல் முரசொலி... தமிழ் தீ பரவட்டும்...! கமல்ஹாசன் MP பெருமிதம்..!

    "பராசக்தி" தேர்தல் முரசொலி... தமிழ் தீ பரவட்டும்...! கமல்ஹாசன் MP பெருமிதம்..!

    தமிழ்நாடு
    ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார்..!! அசாதுதீன் ஓவைசி சர்ச்சை பேச்சு..!!

    ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார்..!! அசாதுதீன் ஓவைசி சர்ச்சை பேச்சு..!!

    இந்தியா
    டெல்லி அரசின் வினோத திட்டம்: குடியரசு தின விமான சாகசத்தில் பறவைகளை தடுக்க போன்லெஸ் சிக்கன்..!!

    டெல்லி அரசின் வினோத திட்டம்: குடியரசு தின விமான சாகசத்தில் பறவைகளை தடுக்க போன்லெஸ் சிக்கன்..!!

    இந்தியா
    எடப்பாடியாரே பயந்துட்டீங்களா? சும்மா விடமாட்டேன்... இபிஎஸ்க்கு ஜெயலட்சுமி எச்சரிக்கை...!

    எடப்பாடியாரே பயந்துட்டீங்களா? சும்மா விடமாட்டேன்... இபிஎஸ்க்கு ஜெயலட்சுமி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    ரவிமோகனால் மட்டுமே

    ரவிமோகனால் மட்டுமே 'பராசக்தி' படம் ஓடும்..! வேறு யாரும் என் கண்ணில் தெரியல.. கெனிஷா பேட்டியால் ஷாக்கில் SK ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    1100 பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை... அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம்...!

    1100 பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை... அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம்...!

    தமிழ்நாடு

    "பராசக்தி" தேர்தல் முரசொலி... தமிழ் தீ பரவட்டும்...! கமல்ஹாசன் MP பெருமிதம்..!

    தமிழ்நாடு
    ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார்..!! அசாதுதீன் ஓவைசி சர்ச்சை பேச்சு..!!

    ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார்..!! அசாதுதீன் ஓவைசி சர்ச்சை பேச்சு..!!

    இந்தியா
    டெல்லி அரசின் வினோத திட்டம்: குடியரசு தின விமான சாகசத்தில் பறவைகளை தடுக்க போன்லெஸ் சிக்கன்..!!

    டெல்லி அரசின் வினோத திட்டம்: குடியரசு தின விமான சாகசத்தில் பறவைகளை தடுக்க போன்லெஸ் சிக்கன்..!!

    இந்தியா
    எடப்பாடியாரே பயந்துட்டீங்களா? சும்மா விடமாட்டேன்... இபிஎஸ்க்கு ஜெயலட்சுமி எச்சரிக்கை...!

    எடப்பாடியாரே பயந்துட்டீங்களா? சும்மா விடமாட்டேன்... இபிஎஸ்க்கு ஜெயலட்சுமி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கான முதல் தூதர்..!! தாலிபான் அரசு அதிரடி.. உறவுகளில் புதிய திருப்பம்..!!

    இந்தியாவுக்கான முதல் தூதர்..!! தாலிபான் அரசு அதிரடி.. உறவுகளில் புதிய திருப்பம்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share