• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கிலன் பார் சின்ட்ரோம்’ நோய்க்கு முதல் உயிரிழப்பு: புனேயில் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் கிலன் பார் சின்ட்ரோம்(Guillain-Barré Syndrome GBS) நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார். சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
    Author By Pothyraj Mon, 27 Jan 2025 12:50:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    First death due to 'Gilan Bar Syndrome': Over 100 affected in Pune

    கிலன் பார் சின்ட்ரோம் நோய் புனே நகரில் வேகமாகப் பரவி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    Gilan Bar

    கிலன் பார் சின்ட்ரோம் என்றால் என்ன..?
    கிலன் பார் சின்ட்ரோம் என்பது மனிதர்களுக்கு அரிதாக ஏற்படும் நரம்பு கோளாறாகும், இதில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நரம்புகளைத் தாக்கி உடலை பலவீனப்படுத்தி, உடல்  முழுவதையும் முடக்குகிறது சில நேரங்களில் பக்கவாதத்துக்கும் கொண்டு செல்லும். ஆபத்தான நிலைக்கு பாதிக்கப்பட்டவர்களை இட்டுச் செல்லும் என்பதால், இதற்கு சிகிச்சை பெற உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. ஜிபிஎஸ் நோயை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை. பெரும்பாலான பாதிக்கப்பட்டோர் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றால் பாதிக்கபக்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: அச்சத்தில் புனே மக்கள்! அரிதான நோய்எதிர்ப்பு நரம்பு கோளாறால் இதுவரை 73 பேர் பாதிப்பு

    Gilan Bar
    கிலன் பாரே சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நரம்புகள் முடக்கப்பட்டு, தசைப்பகுதியில் வலியும், காய்ச்சலும் அதிகரிக்கும். தசைகள் பலவீனமடையும். கை, கால்கள் மரத்துப் போகும். சாப்பிடுவதற்கும், மூச்சுவிடுவதற்கும் சிரமமாக இருக்கும்.
    கிலன் பார் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டபலரும் தீவிரமான சளி, இருமல், சுவாசிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகளுடன் கடந்த 18ம் தேதி முதல் சோலாப்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நோயால் உயிரிழந்த நபர் ஐசியூவில் சேர்க்கப்பட்டு, பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். 
    இவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். உயிரிழந்த நபருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது.
    சோலாப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் சஞ்சீவ் தாக்கூர் கூறுகையில் “ 40 வயது மதிக்கத்தக்கவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த நிலையில் அவரின் உடலை ஆய்வு செய்தோம், அதில்,  அவர் கிலன் பார் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டது தெரிந்தது.

    Gilan Bar
    அந்த நபரின் மருத்துவ சிகிச்சை அறிக்கையை ஆய்வு செய்தபோது அவருக்கு ஜிபிஎஸ் தொற்று இருந்தது தெரியவந்தது. 5 நாட்களாகச சிகிச்சை அளித்தபோதும், அவருக்கு சுவாசச்சிக்கல் இருந்தது. கிளினிக்கல் உடற்கூறு ஆய்வு செய்தபின்புதான் உண்மையான காரணம் தெரியவந்தது. இரு உயிரியியல் வல்லுநர்கள், நோயியல் நிபுணர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்தோம். உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உயிரிழந்த நபர் ஜிபிஎஸ் தொற்றால் உயிரிழந்ததற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.
    இதை 2வது கட்டமாக உறுதி செய்ய உயிரிழந்த நபரின் ரத்த மாதிரிகளையும், மூளை தண்டுவடம் மாதிரிகளையும் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தோம். இந்த நபர் உயிரிழந்த துல்லியமான காரணம், உயிர்அறிவியல், நோயியல் வல்லுநர்கள் ஆய்வுக்குப்பின், 5 முதல் 6 நாட்களில் தெரியவரும்” எனத் தெரிவித்தார்.
    புனே நகரில் கிலன் பார் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இதில் 68 ஆண்கள், 33 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். 

    Gilan Bar
    புனேயில் உல்ள சின்காட் சாலைப் பகுதியில் பாதிப்பு அதிகம் என்பதால் அங்கு மருத்துவக் குழுக்கள், சுகாதாரத்துறையினர் தீவிரமாக பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.
    புனே மாநகராட்சி சார்பில் இதுவரை 25,578 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன, இதில் 15,761 வீடுகள் புனே நகராட்சி எல்லைக்குள் உள்ளன. சின்ச்சாவத் நகராட்சி எல்லையில் 3,719 வீடுகளும், கிராமப்பகுதிகளில் 6,098 வீடுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன

    இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி "குடுமி பிடி" சண்டை; கெஜ்ரிவாலுக்கு, பெண் வேட்பாளர் அல்கா லம்பா சவால்

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share