• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    கொடைக்கானல் நாயுடுபுரத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரி பின்னணியில் அரசியல் புள்ளி உள்ளாரா என முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 13 Sep 2026 18:38:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Illegal Quarry in Kodaikanal: Nainar Nagenthran Questions Govt Inaction and Political Nexus

    சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்கள் வசித்து வரும் கொடைக்கானல் அருகே உள்ள நாயுடுபுரம் பகுதியில் ஆபத்தான வெடிபொருட்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரி குறித்து மாவட்ட நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கள்ள மௌனம் காப்பது ஏன் என்றும், இந்தக் குவாரிக்கு பின்னணியில் ஆளுங்கட்சியின் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கிறதா என்றும் பாஜக மூத்த தலைவரும் சட்டமன்றக் கட்சித் தலைவருமான நயினார் நாகேந்திரன் மிகக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற மலை வாசஸ்தலமான கொடைக்கானலின் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நிலச்சரிவு அபாயங்கள் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிக விரிவான பதிவொன்றை நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். அப்பதிவில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் டாக்டர் மதன் நேரடியாகக் களத்திற்குச் சென்று சட்டவிரோதக் குவாரி செயல்பாடுகளை ஆதாரங்களுடன் வீடியோ பதிவு செய்து வெளிக்கொண்டு வந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழலில், அங்கு விதிகளுக்குப் புறம்பாக அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தித் தங்குதடையின்றி பாறைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. 

    இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    Illegal Quarry

    மலைப்பிரதேசங்களை இப்படிச் சட்டவிரோதமாகத் துண்டு துண்டாக வெட்டி எடுப்பது அப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் கடுமையான நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழ்நாடு சிறுகனிமச் சலுகை விதிகள் 1959-ன் கீழ், தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக் காடுகளுக்கு அருகில் இதுபோன்ற குவாரிகள் அமைவதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. 

    அப்படியிருக்கையில், நாயுடுபுரத்தில் எந்த விதியின் அடிப்படையில் இந்தக் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது? மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா? என்று அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்துள்ளார்.

    பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் மதன் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் நேரில் புகாரளித்தும் கூட, திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகள் இதுவரை துரும்பைக் கூட அசைக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என்றும், குறிப்பிட்ட இந்தக் குவாரிக்குப் பின்னால் ஆளும் தரப்பைச் சேர்ந்த செல்வாக்குமிக்க அரசியல் முதலைகளின் கள்ளக் கூட்டணி இருக்கிறதா என்றும் சாடியுள்ள நயினார் நாகேந்திரன், மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் இத்தகைய அத்துமீறல்களுக்கு ஆளும் தவெக அரசு தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: “தவெக குதிரை பேரம் செய்ததால் தான் இடைத்தேர்தல்!” மதுராந்தகம், தாராபுரம் குறித்து பழனிசாமி அதிரடி!!

    மேலும் படிங்க
    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    இந்தியா
    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் ரத்து: செப். 16 வரை சிறப்பு தணிக்கை தீவிரம்!

    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் ரத்து: செப். 16 வரை சிறப்பு தணிக்கை தீவிரம்!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    இந்தியா
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share