• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாகிஸ்தானுக்குள் கால் வைக்காமலேயே கதற விட்ட இந்தியா... உலகையே உலுக்கும் ஒற்றை புகைப்படம்! 

    சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால்,  பாகிஸ்தானில் பாயும் செனாப் நதி வறண்டுவிட்டது.
    Author By Amaravathi Wed, 30 Apr 2025 17:53:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indus-river-stopping-effect-chenab-river-has-dried-up-in-pakistan

    இந்தியாவின் தண்ணீர்ப் போரால் பாகிஸ்தான் அதிர்ந்துள்ளது. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதைத் தடுத்தது. இதன் விளைவாக, பாகிஸ்தான் தண்ணீரிலிருந்து வெளியே எடுத்த மீனைப் போல போராடி வருகிறது. தண்ணீர் நிறுத்தப்பட்டால் சிந்து நதியில் ரத்த ஆறு ஓடும் என என்று பாகிஸ்தான் அமைச்சர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாத இந்தியா, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

    chenab river

    சிந்து நதி நீரை நிறுத்தியது மட்டுமின்று, தற்போது அதன் குறுக்கே இரண்டு பிரம்மாண்ட நதிகளையும் கட்ட இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தானில் பாயும் செனாப் நதி வறண்டு போயுள்ளது. 

    இதையும் படிங்க: எல்லையில் எல்லாம் ரெடி... மோடி கண் அசைவுக்கு காத்திருக்கும் ராணுவம் - பீதியில் பாகிஸ்தான்!

    பாகிஸ்தானின் ஆறுகள் வறண்டு போகின்றன: 

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானுக்குள் பாயும் ஆறுகளில் அதன் தாக்கம் உடனடியாகத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த உலகநாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இ பாகிஸ்தானின் உயிர்நாடிகளில் ஒன்றான செனாப் நதி தற்போது வறண்டு வருகிறது. சிந்து நதிக்குப் பிறகு செனாப் மற்றும் ஜீலம் உள்ளிட்ட மூன்று மேற்கு நதிகளுக்கும் இதே நிலைதான் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் வழியாகப் பாயும் செனாப் நதி தற்போது வறண்டு வருகிறது.

    chenab river

    பாகிஸ்தானுடனான பழமையான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்திய பின்னர், பாகிஸ்தானின் சியால்கோட் அருகே உள்ள செனாப் நதி கிட்டத்தட்ட வறண்டு வருவதாக புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஒரு காலத்தில் பாகிஸ்தானின் நீர் விநியோகத்திற்கு இன்றியமையாததாக இருந்த  நதி, இப்போது ஓட்டம் இல்லாத உயிரற்ற நீர்நிலையைக் காட்சியளிக்கிறது. 

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தானது ஏன்? 

    ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 26 பொதுமக்களை சுட்டுக் கொன்றனர். இதற்கு எதிரான முதல் நடவடிக்கையாக, உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது. ஒரு தீர்வைக் காணும் தீவிர முயற்சியில், பாகிஸ்தான் இந்தியாவை சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. 

    chenab river

    ஜம்மு-காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்துவது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் உரிமைகளை மீறுவதாகும் என்று இந்தியாவின் நீர்வளத்துறை செயலாளர் தேபஸ்ரீ முகர்ஜி பாகிஸ்தானுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஏப்ரல் 26 அன்று, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதற்கான தனது முடிவை இந்தியா பாகிஸ்தானுக்குத் தெரிவித்தது. இந்த செயற்கைக்கோள் ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள் படங்களையும் படம் பிடித்துள்ளது. போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிந்து நதி நீர் நிறுத்தப்பட்ட 4 நாட்களிலேயே செனாப் நதி வறண்டு போயுள்ளது பாகிஸ்தான் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

    இதையும் படிங்க: பாகிஸ்தானால் படிந்த ரத்தக்கறை... நண்பனை எதிரியாக்கி வன்மம் தீர்க்கும் இந்தியாவின் புதிய யுக்தி..!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share