• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிந்து நதி எங்களுக்கே சொந்தம்... மீண்டும், மீண்டும் பாகிஸ்தான் திமிர் பேச்சு...!

    பாகிஸ்தானின் எரிசக்தி அமைச்சர் அவிஷ் லெகாரி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா பொறுப்பற்ற முறையில் நிறுத்தி வைத்திருக்கிறது.
    Author By Amaravathi Fri, 25 Apr 2025 18:46:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan calls suspension of Indus Water Treaty 'an act of war,'

    சிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவதை மத்திய அரசு இன்று முதல் அதிரடியாக நிறுத்திவிட்டது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து, இன்று நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மீண்டும் பாகிஸ்தான் திமிராக பேசியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் எரிசக்தி அமைச்சர் அவிஷ் லெகாரி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா பொறுப்பற்ற முறையில் நிறுத்தி வைத்திருக்கிறது. இது போரை போன்ற ஒரு செயல். ஒரு கோழைத்தனமான சட்ட விரோதமான நடவடிக்கை. சிந்து நதிநீரின் ஒவ்வொரு சொட்டும் நம்முடையது. எனவே இந்தியாவின் இந்த முடிவை நாங்கள் முழு பலத்துடன் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்போம் என கூறியிருக்கிறார். 

    Indus Waters Treaty

    இந்தியாவின் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த பாகிஸ்தானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு குழு இன்று ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதனை தொடர்ந்துதான் பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சர் அவிஷ் லகாரி இந்த கருத்துக்களை கூறியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்து கடந்த 65 ஆண்டுகளில் இந்தியா இது போன்ற ஒரு முடிவை எடுப்பது இதுவே முதல்முறை. இது தொடர்பாக பாகிஸ்தானும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. சிந்து நதிநீரை நிறுத்துவது போருக்கு சமம் என தெரிவித்திருக்கிறது.

    இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்.. கெத்தான பதவியை கொத்தாக தூக்கப் போகும் பிடிஆர்..!

     இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1960 ஆம் ஆண்டு போடப்பட்டதுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம். பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா எடுத்துள்ள முடிவு மிகவும் முக்கியமானது சுமார் 65 ஆண்டுகளாக இருந்த ஒப்பந்தத்தை இந்தியா முதல்முறையாக நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரமஸ்ரி நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது 1960 ஆம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கிறோம், தீவிரவாதத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கிறோம் என கூறியிருக்கிறார்.

    Indus Waters Treaty

    1960க்கு பிறகு இந்து பாகிஸ்தான் போர்,  கார்கில் போர் உள்ளிட்ட போர்கள் 2019ல் புல்வாமா மற்றும் 2016ல் உரி என பல தாக்குதல்கள் நடந்த போதிலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறவில்லை, ஊரி தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்த போதே பிரதமர் மோடி இது தொடர்பாக பேசியிருந்தார். அப்போது இரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இருப்பினும் அப்போதெல்லாம் ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு முடிவையும் இந்தியா எடுக்கவில்லை. ஆனால் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மறுநாளே இந்தியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

    சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது உலக வங்கி முன்னெடுப்பால் கையெழுத்தானது. இதில் ஏதாவது பிரச்சனை வந்தால் சர்வதேச நீதிமன்றத்தை நாடலாம் என அதில் எந்த ஒரு பாயிண்டும் இல்லை. மாறாக இப்போது பாகிஸ்தான் வசம் மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீர் பகிர்வு தொடர்பாக எழும் சர்ச்சைகளை தீர்ப்பதற்கு இரண்டு நாடுகளின் ஆணையர்களை கொண்ட பிஐசி எனப்படும் நிரந்தர சிந்து நதி ஆணயம் உள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனை பிஐசி ஆணயத்தால் தீர்க்க முடியாவிட்டால், அடுத்து உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணரிடம் அது பரிந்துரைக்கப்படும். சமீபத்தில் கிஷன்ங்கா மற்றும் ரெட்லி நீர்மின் திட்டங்கள் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில் கூட இந்த நடுநிலை நிபுணர்களிடமே விசாரணைக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

    Indus Waters Treaty

    இந்த வழக்கில் இந்தியாவின் முடிவையே அந்த நடுநிலை குழு ஆதரித்திருந்தது. எனவே இந்த விவகாரத்திலும் அவர்கள் சூழலை கருத்தில் கொண்டே முடிவெடுப்பார்கள் என தெரிகிறது. இந்த வல்லுனர் குழு எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும் என இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு கடைசியாக இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆப்ஷன் என்று பார்த்தால் இந்த விஷயத்தை பிரிவு ஒன்பதின் விதிகளின் கீழ் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு அதாவது பிசிஏ அதற்கு கொண்டு செல்லலாம். இருப்பினும் அங்கு பாகிஸ்தானுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஜெனரல் அயூப கானுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ தன்னிச்சையாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.

    அந்த ஒப்பந்தத்தில் பத்தி மூன்றின் விதிகளின் கீழ் மாற்றி அமைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் விதிகள், இரண்டு அரசும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தம் போடும் வரை அமலில் இருக்கும் என தெளிவாக கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: எதுக்குடா காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கணும்..? சுந்தரவல்லி லிஸ்டில் பியூஸ் மானுஷ் வெறித்தனம்..!

    மேலும் படிங்க
    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா
    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    அரசியல்
    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    தமிழ்நாடு
    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    தமிழ்நாடு
    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    அரசியல்
    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    செய்திகள்

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா
    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    அரசியல்
    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    தமிழ்நாடு
    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    தமிழ்நாடு
    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    அரசியல்
    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share