புதுச்சேரியில அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வந்ததற்கு பலத்தரப்பட்ட எதிர்கட்சிகளும் சமூக அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் புதுச்சேரியில் பிரெண்ட்ஷிப் பாடத்தை நீக்கம் செய்ததற்கு மும்மொழி கொள்கையில் இந்தி திணிப்பு உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கும் என எதிர்கட்சியான தலைவர் சிவா அறிவித்திருக்கிறார். இது சம்பந்தமாக போராட்டத்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026- 27 ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக தேசிய பாடத்ததிட்ட கட்டமைப்பு 2023 பரிந்துரை என்பதை அமல்படுத்துவதற்காக கூறி மாணவர்களிடையே பன்மொழி திறனை வளர்க்கிறோம் என்ற பெயரில் மும்மொழி பாடத்ததிட்டத்தின் கீழ்ஒரு வெளிநாட்டு மொழி இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறது. மேலும்ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு பிரெண்ட்ஷிப் பாடம் நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு அவர்களுடைய கற்றலின் இயல்புத்தன்மையை சிதைக்கும் செயலாக இது இருக்கும் என திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய சிவாதனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த திடீர் அறிவிப்பை செயல்படுத்தக்கூடிய பள்ளிகளுக்கு மிக குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றறிக்கை வெளியான ஏழு நாட்களுக்குள் அனைத்து பள்ளிகளிலும் இந்த முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கைகளானது குறிப்பிடப்பட்டிருக்கிறது. உடனடியாக சிபிஎஸ் இணைதளத்தில் பதிவேற்றம் வேண்டும் என்றும் அனைத்து சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால்புதுச்சேரியில் ஏற்கனவே பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தது. இங்க பிரெஞ்சு படிக்கக்கூடியவர்கள் பிரெஞ்சு பேசக்கூடியவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த பிரெண்ட்ஷிப் பாடத்ததிட்டத்தை நீக்கிவிட்டு புதியதாக அந்தியை திணிப்பது வந்து முழுமையாக இந்த புதுச்சேரியில் கொண்டு வருவதன் காரணமாக ஏற்கனவே இந்தி பிரஞ்சு மொழிகள் பாடத்ததிட்டத்தை எடுத்து வந்த ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்கள் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.எனவே மறைமுகமாக இந்தியை கட்டாய மொழியாக பயன்படுத்துவதற்காக இந்த திணிப்பானது ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கடுமையாக குற்றக்காடுகளை முன்வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: முன்ஜாமினை நிராகரிக்கலாம்! ஆனால் சரணடைய உத்தரவிட முடியாது! சுப்ரீம் கோர்ட் அதிரடி கருத்து!
இந்தி பாடத்ததிட்டத்தை திணிப்பதன் மூலமாக பிரெஞ்ச் பாடத்ததிட்டத்தை அகற்றும் பணியானது தற்போது நடந்து வருகிறது. எனவே மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்து திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மொழிப்போர் பிரச்சனையானது ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக மத்திய மாநில அரசுகள் வந்து உடனடியாக திரும்ப பெற வேண்டும் புதுச்சேரி மாநிலத்தில் இது வந்து அரசு உடனடியாக திரும்ப பெற பன்முக தன்மையை சிதைக்கும் இந்த மொழி திணிப்பை நடவடிக்கை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் கல்வி சார்பில் வந்து மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் என திமுக எதிர்கட்சி தலைவர் சிவா தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார.
புதுச்சேரி கல்வித்துறையானது அனுமதிக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இதற்கு எதிர் தெரிவித்து வரக்கூடிய நிலையில சுற்றறிக்கையானது அனைத்து பள்ளிகளுக்கும் சென்றிருக்கிறது. அனைத்து பெற்றோர்களுக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது இதன் மூலம் பிரஞ்சி பாடத்ததிட்டம் நீக்கப்பட்டிருக்கிறது இந்தி முழுமையாக இங்க புதுச்சேரியில் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டாகவே இருக்கிறது
இதையும் படிங்க: விளைச்சல் அமோகம்.. ஆனா விக்கல..!! வாசனை திரவிய ஆலைகளுக்கு செல்லும் மல்லிகை பூக்கள்..!!