விஜய்க்கு கொள்கை இருக்கா?... தவெகவை லெப்ட் ஹேண்டில் தட்டிவிட்ட நயினார் நாகேந்திரன்...!
அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தாமாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாட்டாளி மக்கள் கழகம், ஐ ஜே கே போன்ற கட்சிகள் உள்ளன. இதற்கு மேல் என்ன வேண்டும்.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டைல நகர் பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநாட்டு பந்தலுக்காக கால்கோள் விழா பூமி பூஜை என்று நடைபெறுகிறது விழாவிற்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: இது பொதுக்கூட்டமா மாநாடா என்பதை மக்கள் தீர்ப்பளிப்பார்கள். இது அரசியல் செய்யும் அமைப்பாவாய்ப்புள்ளது. இது கூட்டணியாக வடிவம் பெறவில்லை என திருமா கருத்துக்கு பதிலளித்தார். அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தாமாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாட்டாளி மக்கள் கழகம், ஐ ஜே கே போன்ற கட்சிகள் உள்ளன. இதற்கு மேல் என்ன வேண்டும்.
திமுக எம்எல்ஏ தளபதி உரியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்கிறார். அது வடிவம் பெற்றுள்ளதா எங்களின் வடிவத்தை பார்த்தீர்களா? இல்லையா? மதுரையில் இப்படி உள்ளோம் என்றால் சென்னையில் எப்படி இருப்போம் முதலமைச்சருக்கு வடிவம் இல்லாமல் உள்ளார் 525 தேர்தல் அறிக்கை அளித்து தேர்தல் அறிக்கை தவிர மீதி 90% தேர்தல் அறிவிப்பை நிறைவேற்றப்படவில்லை.
இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..! விஜய் கட்சியில் இணைந்த அதிமுக EX.MLA..! ஷாக் மேல ஷாக்..!
அரசு ஊழியர், தூய்மை பணியாளர் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. சட்டமன்ற மிக முக்கியம் ஒரு டிஜிபி கூட போட முடியவில்லை இந்த அரசிற்கு எப்படி சட்டத்தை பாதுகாக்க முடியும் சட்டங்கள் சாத்தான்குளத்தில் லாக் ஆப் டெத் நடந்திருக்கு தமிழக முதல் கூதியாய் குதித்த சிவகங்கை அஜித் மறைவிற்கு எதுவும் சொல்லவில்லை 33 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது
காவல்துறையே காவல்துறையை பாதுகாக்க முடியவில்லை.பெண் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை பள்ளிக்கூடத்திற்கு புத்தகத்தை தூக்க முடியாமல் கஞ்சா மற்றும் பீர் பாட்டிலை கொண்டு செல்கின்றனர். தாங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியது குறித்த கேள்விக்கு
என்னைப் பொறுத்தவரை யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டிய என்ற எண்ணம் இல்லை. விஜய்க்கு கொள்கை எதுவும் உள்ளதா கொள்கை என்பது பேப்பரில் மட்டுமே உள்ளது,அதிமுக பதினொரு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளத. ஒரு நாடு முன்னேற சாலைகள் பாலங்கள் தலைவலி போக்குவரத்து போன்றவை இருந்தாதான் நாடு முன்னேற முடியும் அனைத்தும் சேர்ந்தது மத்திய அரசு தூத்துக்குடி மணலிலே 350 கோடி திருச்சி மனநிலை 650 கோடி ரூபாய் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த போது 140 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...!