• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நாளை நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.. மக்களுக்கு என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படும்.?

    நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Jagatheswari Tue, 06 May 2025 07:54:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    War mock drill over all country tomorrow.. What drill will be given?

    நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

    ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    Home ministry

    வழக்கமாகப் போர்க் காலங்களில் இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்பப்படும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்கப்படும். மேலும் போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். குறிப்பாக போரில் காயமடைந்தவர்களை மீட்பது, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

    Home ministry

    அதேபோல இரவில் மின்சாரத்தை துண்டித்து வெளியே தெரியாத வகையில் அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிப்போர் போர்க்காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சிற்பபு பயிற்சி வழங்கப்படும். எதிரிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவது, பதுங்குக் குழிகள்,  சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்தும் மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.. ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் மக்கள் மறுப்பு.. மக்களை உசுப்பிவிடும் மதகுரு!!

    Home ministry

    ஜம்மு காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதாள பதுங்கு அறைகளை ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கி வைத்துள்ளனர். பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் எல்லையோர கிராமங்களிலும் போர்க்கால ஒத்திகை தொடங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியை ஒட்டிய கிராமங்களில் போர்கால ஒத்திகை நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யக்கூடாது. வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தினர். இதை எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த கண்டிப்புடன் பின்பற்றினர்.

    கடந்த 1971ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகைகள் நடத்தப்பட்டது. 

    இதையும் படிங்க: எனது அலுவலகத்தையே தரேன்; போர் வேண்டாம்... ஐநா பொதுச்செயலாளர் அட்வைஸ்!!

    மேலும் படிங்க
    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு...!

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

    மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

    அரசியல்
    எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்... ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி

    எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்... ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி

    தமிழ்நாடு
    இந்த தீபாவளிக்கு விஜய் வரலைன்னா என்ன.. நம்ப லெஜெண்ட் சரவணனே வராரு..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!

    இந்த தீபாவளிக்கு விஜய் வரலைன்னா என்ன.. நம்ப லெஜெண்ட் சரவணனே வராரு..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!

    சினிமா
    எம்.ஜி.ஆரின் நம்பகமான உதவியாளர் காலமானார்.. இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல்..!

    எம்.ஜி.ஆரின் நம்பகமான உதவியாளர் காலமானார்.. இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல்..!

    தமிழ்நாடு
    குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு...!

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

    மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

    அரசியல்
    எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்... ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி

    எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்... ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் நம்பகமான உதவியாளர் காலமானார்.. இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல்..!

    எம்.ஜி.ஆரின் நம்பகமான உதவியாளர் காலமானார்.. இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல்..!

    தமிழ்நாடு
    குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    தமிழ்நாடு
    2G ஊழல் ராசா.. நாக்கை அடக்கு! கொந்தளித்த பாஜகவினர்.. புதுவையில் பதற்றம்!

    2G ஊழல் ராசா.. நாக்கை அடக்கு! கொந்தளித்த பாஜகவினர்.. புதுவையில் பதற்றம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share