• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியாவின் ரூ.5,600 லட்சம் கோடி சொத்துக்களை ‘கபளீகரம்’ செய்த பிரிட்டனின் 10% கோடீஸ்வரர்கள்...

    ஆக்ஸ் ஃபாம் அறிக்கையில் அதிர்ச்சி...
    Author By Pothyraj Mon, 20 Jan 2025 13:43:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    10% of Britain's billionaires who 'grabbed' India's Rs 5,600 lakh crore assets: Oxfam report shocks...

    ஆங்கிலேயர்கள் காலனித்துவத்தின் ஆட்சியில் இந்தியா இருந்த போது 1765 முதல் 1900ம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து ரூ.5600 லட்சம் கோடி சொத்துக்களை பிரிட்டன் கொள்ளையடித்துள்ளது என்று ஆக்ஸ் ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 64,81,999 கோடி அமெரிக்க டாலர்கள் என்றும், பிரிட்டனில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் மட்டும் 33,79,999 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளனர் என்றும் ஆக்ஸ் ஃபாம்  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    billionaires

    சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு தொடங்கியதும், ஆக்ஸ் ஃபாம் அமைப்பு “ டேக்கர்ஸ் நாட் மேக்கர்ஸ்” என்ற தலைப்பில் ஓர் ஓறிக்கையை வெளியிட்டது.  அந்த அறிக்கையில் “காலனித்துவத்துவத்தின் உருவாக்கம்தான் இன்றைய நவீன பன்னாட்டு கார்ப்பரேஷன் என்று பல்வேறு ஆய்வுகளும், ஆய்வுக்கட்டுரைகளும் தெரிவிக்கின்றன. வரலாற்று காலனித்துவத்தின் கீழ் இருந்த அடிமைத்தனம்தான் நவீனமாக்கப்பட்டு பன்னாட்டு கார்ப்பரேஷனாக வந்துள்ளன. 

    இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 17.50 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை துறந்தனர்

    இந்த பன்னாட்டு கார்ப்பரேஷன் சமத்துவமற்ற உலகை ஆழமாக உருவாக்குகிறது. இந்த உலகமும் இனரீதியாக பிளவுபட்டுள்ளது. உலகில் வடபகுதி சேதத்தில் உள்ள கோடீஸ்வரர்கள் பலன்பெற, உலகின் தென்பகுதி தேசத்திலிருந்து தொடர்ந்து வளங்கள் அமைப்புரீதியாக சுரண்டப்பட்டு வழங்கப்படுகின்றன. பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகளின் கூற்றுப்படி 1765 முதல் 1900ம் வரையிலான ஆண்டுகளில் இந்தியாவின் வளங்களில் ரூ.5600 லட்சம் கோடி சொத்துக்களை பிரிட்டனின் 10 சதவீத கோடீஸ்வரர்கள் சுரண்டியுள்ளனர். இது இன்றைய டாலர்மதிப்பில் 33,79,999 கோடி அமெரிக்க டாலர்களாகும்.

    லண்டன் முழுவதும் 50 பவுண்ட் நோட்டுகள் மூலம் பரப்பி கம்பளம் பரப்ப 4 மடங்கு அதிகமாக இருக்கும். பிரிட்டனில் உள்ள கோடீஸ்வரர்களில் குறிப்பிட்ட அளவு பிரிவினர் குடும்ப சொத்துக்கள் அடிமைத்தனம், காலனித்துவம் ஆட்சியில்இருந்தபோது சேர்க்கப்பட்டவை. உலகில் அடிமைத்தனம் அகற்றப்பட்டபோது, கோடீஸ்வரர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டவையாகும். இந்தியாவில் ஆட்சி செய்த கிழக்கு இந்தியா கம்பெனிதான், சட்டத்தைக் கொண்டு, பல காலனித்துவ குற்றங்களை செய்வதற்கு மூலாதாரமாக இருந்தது. இன்றைய நவீன உலகில், பன்னாட்டு கார்ப்பரேஷன்கள், முற்றுமையாக இருந்து, உலகின் தென்பகுதி தேசத்திலிருந்து மக்களை சுரண்டுகிறது. குறிப்பாக பெண் தொழிலாளர்களை உலகின் வடபகுதி தேசத்து கோடீஸ்வரர்கள் சுரண்டுகிறார்கள்.

    billionaires
    1765 முதல் 1900 வரை இந்தியாவில் காலனி ஆட்சியில் இருந்த 100 ஆண்டுகளில், பிரட்டன் ஏராளமான கோடி சொத்துக்களை கொண்டு சென்றது. பிரிட்டினில் புதிதாக உதியமாகியுள்ள இன்றைய நடுத்தரக் குடும்பத்தினர் காலனித்துவத்தால் பயனடைந்து சொத்துக்களை சேர்த்தவர்கள். பரிட்டினில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் 52 சதவீத இந்திய சொத்துக்களை வைத்திருக்கும் நிலையில், 32 சதவீத வருமானத்தை புதிய நடுத்தர பிரிவினர் பெற்றுள்ளனர்.

    1750களில் உலக தொழில்துறை உற்பத்தியில் இந்தியாதான் 25 சதவீதம் பங்களிப்பு செய்திருந்தது. ஆனால், இது காலனித்துவத்தின் ஆட்சியில் 1900ம் ஆண்டுக்குள்  உற்பத்தி சதவீதம் 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
    காலனித்துவத்தில் முக்கியமாக இருப்பது போதை மருந்துகளை பழக்கப்படுத்துதல், விற்பனை செய்தலாகும். பிரிட்டிஷார் போதைப் பொருட்கள் குறிப்பாக ஓப்பியம் போதைப் பொருட்களுக்கு மூலமாக பாப்பி விளைச்சலை ஏழை விவசாயிகள் மூலம் பெருக்கியுள்ளனர். இந்த ஓப்பியத்தையும், பாப்பியையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது

    இதையும் படிங்க: டிக்டாக் தடை: 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஏன் தடை செய்தது தெரியுமா?

    மேலும் படிங்க
    பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

    பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

    இந்தியா
     முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

    முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

    இந்தியா
    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2...

    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2... 'மாட்டு மூளைகளின்' திட்டம் இதுதான்..!

    உலகம்
    ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

    ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

    இந்தியா
    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    உலகம்
    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா

    செய்திகள்

    பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

    பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

    இந்தியா
     முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

    முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

    இந்தியா
    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2... 'மாட்டு மூளைகளின்' திட்டம் இதுதான்..!

    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2... 'மாட்டு மூளைகளின்' திட்டம் இதுதான்..!

    உலகம்
    ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

    ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

    இந்தியா
    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    உலகம்
    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share