• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    யாரை கேட்டு 'ராஞ்சனா' திரைப்பட கிளைமாக்ஸை மாத்துனீங்க..! கடும் அதிருப்தியில் நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிக்கை..!

    'ராஞ்சனா' திரைப்பட கிளைமாக்ஸை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக மாற்றியதற்கு நடிகர் தனுஷ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
    Author By Bala Mon, 04 Aug 2025 10:50:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-dhanush-angry-on-ai-altered-raanjhanaa-climax-tamilcinema

    பல்வேறு மொழிகளில் தனது தனித்துவமான நடிப்பால் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகர் தனுஷ். இவர் ஹிந்தித் திரையுலகிற்கான அறிமுக படமான ராஞ்சனாவின் மறு-வெளியீட்டில் ஏற்பட்ட மாற்றங்களைத் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2013-ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம், தனுஷின் திரைப்படப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக இருந்தது. அந்த காலத்திலேயே அவர் ஹிந்தி பேசும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இப்படத்தின் மூலமாக பெற்றார். இப்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஞ்சனா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், ஒரு பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது.

    ஏனெனில், இந்த திரைப்படத்தின் முக்கியமான பகுதியாக இருந்த கிளைமாக்ஸ், Artificial Intelligence என்று சொல்லக்கூடிய AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. புதிய முறையில் மாற்றப்பட்ட இந்த கிளைமாக்ஸ், ஒரு சில மாநிலங்களில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபுறம், சிலர் இந்த முயற்சியை தொழில்நுட்ப முன்னேற்றமாக பார்ப்பதற்குள், திரைப்படத்தின் உணர்வுப் பார்வை முற்றிலும் மாறி விட்டதாக மற்றொரு பகுதியில் விமர்சனம் செய்து வருகிறது. இதே நிலையில், இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நடிகர் தனுஷ், மிகுந்த வேதனையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    dhanush angry

    அதன்படி தனுஷ் வெளியிட்டுள்ள ஆங்கில அறிக்கையில்,  "ராஞ்சனா திரைப்படத்தின் ஏஐ மூலமாக மாற்றி அமைக்கப்பட்ட கிளைமாக்ஸை கொண்ட ரீ-ரிலீஸ் என்னை முற்றிலும் பாதித்துவிட்டது. மாற்றப்பட்ட அந்த கிளைமாக்ஸ், அந்த திரைப்படத்தின் ஆத்மாவையே பறித்து விட்டது. நான் எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் இதை செய்து இருக்கிறார்கள். இது 12 வருடங்களுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட திரைப்படம் அல்ல. திரைப்படங்கள் அல்லது உள்ளடக்கங்களை ஏஐ மூலம் மாற்றுவது என்பது கலைக்கும் கலைஞர்களுக்கும் மிகவும் கவலைக்கிடமான முன்னுதாரணமாக இருக்கிறது. இது கதைக்களத்தைச் சொல்லும் முறையையும் சினிமாவின் பாரம்பரியத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. எதிர்காலத்தில் இதை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என நான் உண்மையாக நம்புகிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இப்படி இருக்க தனுஷ் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது போல், ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் சினிமாவில் உதவியாக இருக்கும் போது, அதன் தவறான பயன்பாடுகள் சினிமா கலைஞர்களின் ஒழுங்கையும் அடையாளத்தையும் பாதிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு நடிகர் மற்றும் கலைஞர் தாங்கள் ஒப்புக்கொண்ட காட்சிகள், உரையாடல்கள் மற்றும் கதையின் முடிவுகள் குறித்த தங்களது கலைநிலை மாற்றப்படுவது, அவர்களது பெயருக்கும் கதைக்குமான சுதந்திரத்திற்கும் விரோதமாக அமையும்.

    இதையும் படிங்க: பிரியங்காவுடன் மீண்டும் பேசுகிறாரா மணிமேகலை..! அதிரடி பதிலால் அசரவைத்த தொகுப்பாளினி..!

    இந்த நிலையில், எதிர்காலத்தில் இப்படியான மாற்றங்களை ஏற்க முடியாது என தைரியமாகக் கூறியிருக்கும் தனுஷின் இந்த நடவடிக்கைக்கு திரையுலகினரிடையே ஆதரவும், பாராட்டும் உருவாகியுள்ளது. ஆகவே AI தொழில்நுட்பம் தற்போது உலகளவில் பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சினிமா போன்ற கலைத் துறைகளில் அது நேர்மையாகவும், கலைஞர்களின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரது வேண்டுகோளாக உள்ளது. திரைக்கதை, கதையின் திருப்பங்கள், மற்றும் கலைஞர்களின் ஒப்புதல் இல்லாமல் காட்சிகளை மாற்றுவது, எதிர்காலத்தில் கலைமுறையை நொறுக்கக்கூடியதாக இருக்கலாம். எனவே தான் தனுஷின் இந்த அறிக்கை, சினிமா துறையில் ஏஐ கொண்டு உருவாகக்கூடிய சிக்கல்களுக்கான மிக முக்கியமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. “கலைஞர்களின் ஒப்புதலின்றி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கலைச் சுதந்திரத்தை மாற்றுவது மிகுந்த ஆபத்தான செயலாகும்” என்பதையே அவர் வலியுறுத்துகிறார்.

    dhanush angry

    சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல. அது ஒரு கலையும், கலைஞர்களின் உழைப்பின் வெளிப்பாடும் தான். அதனை மாற்றும் முன், அவர்களது ஒப்புதல், உணர்வு மற்றும் நோக்கங்களை மதிக்க வேண்டியது நம் கடமை. ஆகேவ தனுஷ் வலியுறுத்தியபடி, எதிர்காலத்தில் இப்படியான செயல்களை தடுக்க, இந்திய திரைப்படத் துறையிலும் முறையான சட்டங்கள் வரவேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING பிரபல நடிகர் மதன்பாப் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    மேலும் படிங்க
    தூத்துக்குடியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு...4 ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

    தூத்துக்குடியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு...4 ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

    தமிழ்நாடு
    உண்மையில் நீங்கள் இந்தியரா? ராகுல்காந்தியை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!

    உண்மையில் நீங்கள் இந்தியரா? ராகுல்காந்தியை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    கருணாநிதியின் 7வது நினைவு நாள்.. திமுக சார்பில் அமைதி பேரணி அறிவிப்பு..!!

    கருணாநிதியின் 7வது நினைவு நாள்.. திமுக சார்பில் அமைதி பேரணி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    நான் எந்த ட்ரெஸ் போட்டா உனக்கென்னா..வரம்பு மீறினால் அவ்வளவு தான்..! கொந்தளித்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி...!

    நான் எந்த ட்ரெஸ் போட்டா உனக்கென்னா..வரம்பு மீறினால் அவ்வளவு தான்..! கொந்தளித்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி...!

    சினிமா
    ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி.. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!

    ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி.. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!

    இந்தியா
    மக்கள் எதிர்த்தும் எப்படி முடிவெடுக்க முடியுது? தனியார் பேருந்துகள் கட்டண உயர்வுக்கு அன்புமணி எதிர்ப்பு..!

    மக்கள் எதிர்த்தும் எப்படி முடிவெடுக்க முடியுது? தனியார் பேருந்துகள் கட்டண உயர்வுக்கு அன்புமணி எதிர்ப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தூத்துக்குடியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு...4 ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

    தூத்துக்குடியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு...4 ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

    தமிழ்நாடு
    உண்மையில் நீங்கள் இந்தியரா? ராகுல்காந்தியை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!

    உண்மையில் நீங்கள் இந்தியரா? ராகுல்காந்தியை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    கருணாநிதியின் 7வது நினைவு நாள்.. திமுக சார்பில் அமைதி பேரணி அறிவிப்பு..!!

    கருணாநிதியின் 7வது நினைவு நாள்.. திமுக சார்பில் அமைதி பேரணி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி.. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!

    ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி.. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!

    இந்தியா
    மக்கள் எதிர்த்தும் எப்படி முடிவெடுக்க முடியுது? தனியார் பேருந்துகள் கட்டண உயர்வுக்கு அன்புமணி எதிர்ப்பு..!

    மக்கள் எதிர்த்தும் எப்படி முடிவெடுக்க முடியுது? தனியார் பேருந்துகள் கட்டண உயர்வுக்கு அன்புமணி எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    அதிமுக ஆட்சி வந்ததும் சரவெடி தான்! 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.. வாக்குறுதியை அள்ளி வீசிய இபிஎஸ்..!

    அதிமுக ஆட்சி வந்ததும் சரவெடி தான்! 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.. வாக்குறுதியை அள்ளி வீசிய இபிஎஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share