• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரோகிணி வாயை வாடகைக்கு எடுத்த முத்து..! கொத்தாக மாட்டிய கல்யாணி.. பரபரப்பில் 'சிறகடிக்க ஆசை'..!

    'சிறகடிக்க ஆசை' இன்றைய எபிசோடில் ரோகிணி குடும்பத்தாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
    Author By Bala Thu, 08 Jan 2026 10:39:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-serial-jan-07-storyline-tamilcinema

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியல், கடந்த சில வாரங்களாகவே ரசிகர்களை நிம்மதியாக இருக்க விடாமல், ஒவ்வொரு எபிசோடிலும் புதிய திருப்பங்களுடன் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ரோகிணி கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகரும் இந்த கதை, தற்போது உச்ச கட்டத்தை எட்டியிருப்பதாக சொல்லலாம். ரோகிணியை சுற்றிய அனைத்து உண்மைகளையும் முத்து அறிந்த பிறகு, அவற்றை எப்படி குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப் போகிறார் என்பதே ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, இன்றைய எபிசோடு முழுவதும் அதிர்ச்சியும், உணர்ச்சி வெடிப்புகளும் நிறைந்ததாக அமைந்தது.

    சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணி தான் கிரிஷின் அம்மா கல்யாணி என்ற முழு உண்மையை தெரிந்து கொண்ட முத்து, அதை நேரடியாக சொன்னால் ரோகிணி வழக்கம்போல் கதையை திருப்பி பேசிவிடுவாள் என்று சரியாக கணித்துவிடுகிறார். அதனால் தான், அவளின் வாயாலேயே உண்மையை வரவைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். இந்த திட்டத்தின் அடிப்படையில், முத்து ஒவ்வொரு வார்த்தையையும் மிக கவனமாக பேச ஆரம்பிக்கிறார் என்பதே இன்றைய எபிசோடின் முக்கிய ஹைலைட்டாக அமைந்தது.

    இதற்கிடையில், வீட்டிற்கு வந்த மனோஜ், ஒரு பெரிய முடிவை அறிவிக்கிறார். அதாவது, கிரிஷை தத்துக்கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அவனை வெளிநாட்டில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு தத்துக்கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்றும் சொல்லுகிறார். இந்த செய்தியை கேட்டதும் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். குறிப்பாக, முத்து இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தான் அனைவரும் இருந்தனர்.

    இதையும் படிங்க: ஹோம்லி லுக்கில் கலக்கும் சிறகடிக்க ஆசை ஹீரோயின்..! நடிகை கோமதி பிரியா கிளிக்ஸ் வைரல்..!

    siragadikka-aasai

    ஆனால், அனைவரையும் அதிர வைக்கும் விதமாக, முத்து இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். “கிரிஷை வெளிநாட்டுக்கு தத்துக்கொடுத்துவிடலாம். அந்த பணத்தை வைத்து நீ உன்னுடைய கடன்களை அடைத்துக்கோ” என்று முத்து சொல்லும் போது, வீட்டில் உள்ள அனைவரும் ஷாக்கில் உறைந்துபோய் நிற்கிறார்கள். இதுவரை குழந்தை விஷயத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படும் முத்து, இப்படி பேசுவதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், முத்துவின் நடத்தை குறித்து அனைவருக்கும் சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது.

    ஆனால், முத்து இங்கேயே நிறுத்தவில்லை. அவர் ஒரு முக்கியமான கண்டிஷனையும் முன்வைக்கிறார். “கிரிஷை தத்துக்கொடுக்க வேண்டுமென்றால், அவனுடைய அம்மாவின் அனுமதி கட்டாயம் வேண்டும்” என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் வீட்டில் உள்ள அனைவரும் குழப்பத்தில் ஆழ்கிறார்கள். “கிரிஷோட அம்மா செத்துப்போயிட்டாளே” என்று ஒரே குரலில் அனைவரும் சொல்ல, முத்து அடுத்த குண்டை தூக்கிப் போடுகிறார். “கிரிஷோட அம்மா உயிரோட தான் இருக்காங்க” என்று சொல்வதுடன், சூழ்நிலை மேலும் பரபரப்பாகிறது.

    இந்த வார்த்தைகளை கேட்டதும், ரோகிணியின் முகம் மாறுவது தெளிவாக தெரிகிறது. அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது போல ஆகிவிடுகிறது. அதன்பிறகு, முத்து திட்டமிட்டபடி கிரிஷின் அம்மாவைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார். “அவள் ஒரு கேவலமானவள், அவளோட கேரக்டரே சரியில்ல” என்று தரக்குறைவாக பேசுகிறார். உண்மையில், ரோகிணியை கோபப்படுத்தி, அவளின் வாயாலேயே உண்மையை சொல்ல வைக்கவே முத்து இப்படி பேசுகிறார் என்பது பின்னர் தெளிவாகிறது.

    siragadikka-aasai

    முத்து இப்படி பேசுவதை கேட்ட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். குறிப்பாக அண்ணாமலை, “நீ இப்படியெல்லாம் ஒரு பெண்ணை கொச்சையாக பேச மாட்டியே. அப்படின்னா அந்த பெண் உண்மையிலேயே அப்படிப்பட்டவளா?” என்று முத்துவிடம் கேட்கிறார். அதற்கு, “ஆமா, நான் என் கண்ணாலேயே பார்த்தேன்” என்று முத்து சொல்வதால், சூழ்நிலை இன்னும் இறுக்கமாகிறது.

    இந்த வார்த்தைகள் ரோகிணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் முத்துவிடம் சண்டை போட ஆரம்பிக்கிறார். “கிரிஷோட அம்மாவை பற்றி பேசுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை?” என்ற ரீதியில் ரோகிணி கோபப்பட, வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். “கிரிஷோட அம்மா நல்லவள் இல்லன்னு நான் சொல்றேன். உனக்கு எப்படி அவளைப் பற்றி இவ்வளவு தெரியும்?” என்று முத்து கேட்க, ரோகிணி மேலும் சிக்கிக்கொள்கிறார். இனி தப்பிக்க வழியில்லை என்பதை உணர்ந்த ரோகிணி, இறுதியாக உண்மையை ஒத்துக்கொள்கிறார். “கிரிஷோட அம்மாவே நான் தான்” என்று அவர் சொல்லும் அந்த ஒரு வரி, வீட்டில் உள்ள அனைவரையும் உறைய வைத்துவிடுகிறது. விஜயாவுக்கு தூக்கி வாரிப்போட்டது போல ஆகிறது.

    மனோஜ், அண்ணாமலை, மற்ற குடும்பத்தினர் அனைவரும் பேச முடியாமல் அதிர்ச்சியில் நின்று போகிறார்கள். அதன்பிறகு பேசும் முத்து, “இவளோட வாயாலேயே உண்மையை வரவைக்கணும்னு தான் இப்படி பேசினேன்” என்று சொல்லி, ரோகிணி பற்றிய முழு பின்னணியையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். “இவ பெயர் ரோகிணி இல்ல, கல்யாணி. இவளோட முதல் புருஷன் கல்யாணம் ஆன 7 மாதத்திலேயே இறந்துட்டான். அவங்களுக்கு பிறந்த குழந்தை தான் கிரிஷ். கிரிஷோட பாட்டி வேற யாருமில்ல, இவளோட அம்மா தான்” என்று புட்டு புட்டு வைக்கிறார்.

    siragadikka-aasai

    இதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தாலும், இனி நடக்கப்போகும் சம்பவங்கள் இன்னும் பெரிய புயலை கிளப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரோகிணியை குடும்பம் ஏற்றுக்கொள்வதா? கிரிஷின் எதிர்காலம் என்ன ஆகும்? விஜயா மற்றும் அண்ணாமலை எப்படிப் பிரதிகரிப்பார்கள்? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் நாளைய எபிசோடில் தான் தெரிய வரும். அதனால், “சிறகடிக்க ஆசை” சீரியல் நாளைய எபிசோடு பட்டைய கிளப்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: இளசுகளை மயக்க முடிவு செய்த நடிகை மீனாட்சி சௌத்ரி..! புடவையில் மயக்கும் அழகிய போட்டோஸ்..!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share