• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சினிமா செட்டில் என்னை சுற்றிலும் ஆண்கள்..! கூசாமல் ஓபனாக கேப்பாங்க.. நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்..!

    நடிகை ராதிகா ஆப்தே, சினிமா செட்டில் நடக்கும் அவலங்கள் குறித்து ஓபனாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Sat, 20 Dec 2025 14:30:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-they-will-call-you-mother-but-they-will-pressure-you-into-that-kind-of-thing-radhika-apte-on-south-indian-cinema-tamilcinema

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழித் திரையுலகிலும் தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்த நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய போது தனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

    அவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து அவர் கூறிய கருத்துகள் பலரையும் சிந்திக்க வைத்துள்ளன. இப்படி இருக்க நடிகை ராதிகா ஆப்தே தமிழ் ரசிகர்களுக்கு முதன் முதலாக அறிமுகமானது ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ திரைப்படத்தின் மூலம். அந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் அவரது மனைவியாக நடித்தது, ராதிகா ஆப்தேவுக்கு தமிழ் திரையுலகில் பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது. குறுகிய திரைநேரம் என்றாலும், தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த ‘தோனி’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு திரையுலகிலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ஒரு தெலுங்கு திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த தென்னிந்திய படங்கள் அவருக்கு பெரிய அளவில் தொடர்ச்சியான வாய்ப்புகளை உருவாக்கவில்லை. இதற்கு மாறாக, இந்தி சினிமாவில் அவர் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..! நெட் உடையில் போஸ் கொடுத்த போட்டோஸ் வைரல்..!

    actress radhika-apte

    கதைக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை தேர்வு செய்வது, ராதிகா ஆப்தேவின் சினிமா பயணத்தின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான ‘சாலி மொகாபாத்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்வுகளின் போது அளித்த ஒரு நேர்காணலில் தான், அவர் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றியபோது ஏற்பட்ட சில சங்கடமான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

    அந்த நேர்காணலில் பேசிய ராதிகா ஆப்தே, “தென்னிந்தியாவில் பல நல்ல சினிமாக்கள் உருவாகின்றன. அந்த விஷயத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், நான் பணியாற்றிய சில படங்களில் சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு சில சங்கடமான அனுபவங்கள் ஏற்பட்டன” என்று கூறினார். குறிப்பாக, படப்பிடிப்பு தளத்தில் பெண்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலைகளில், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “சில சமயங்களில் செட்டில் நான் ஒருத்தி மட்டுமே பெண்ணாக இருப்பேன். என்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் ஆண்களாக இருப்பார்கள்.

    அப்போது, ‘திரையில் எடுப்பாக தெரிய வேண்டும்’ என்பதற்காக எனது உடை தொடர்பாக சில விஷயங்களில் எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, தேவையில்லாத அளவில் பேடிங் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. ‘அம்மா, இன்னும் கொஞ்சம் பேடிங் வைக்கணும்’ என்று சிலர் வந்து சொல்லும்போது, அது எனக்கு மிகவும் அசௌகரியமாக இருக்கும்” என்று தனது மனநிலையை வெளிப்படுத்தினார். இந்த அனுபவங்களை பகிர்ந்த ராதிகா ஆப்தே, அந்த சூழ்நிலையில் தன்னை எவ்வாறு உணர்ந்தார் என்பதையும் வெளிப்படையாக கூறினார்.

    actress radhika-apte

    அதில் “அப்போது எனக்கு ஒரு கேள்வி மனதுக்குள் தோன்றும். நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் தாய் அல்லது தங்கையிடம் இப்படித்தான் பேசுவீர்களா? அவர்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என்று கேட்க தோன்றும். ஆனால், அந்த இடத்தில் நான் அமைதியாக இருந்து விடுவேன்” என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், அவர் தனது நிலைப்பாட்டையும் தெளிவாக கூறினார். “எனக்கு அது பிடிக்கவில்லை என்றால், நான் நேரடியாக இயக்குநரிடம் சென்று பேடிங் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். அது என் உடல், என் வசதி, அதைப் பற்றி முடிவு எடுப்பது நான் தான்” என்று உறுதியான குரலில் அவர் கூறியுள்ளார்.

    இந்த கருத்துகள், பெண்கள் கலைஞர்கள் தங்கள் உடல் மற்றும் தோற்றம் குறித்த முடிவுகளை தாங்களே எடுக்க வேண்டும் என்ற அவரது தெளிவான எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன. ராதிகா ஆப்தே பகிர்ந்த இந்த அனுபவங்கள், தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. அதே சமயம், ராதிகா ஆப்தே நடித்த தென்னிந்திய படங்களில், பாலகிருஷ்ணா நடித்த அந்த தெலுங்கு படத்தில் மட்டுமே கவர்ச்சியான பாடல் காட்சிகள் இருந்தது என்பதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

    அதனால், அவர் அந்த படப்பிடிப்பு அனுபவத்தை மனதில் வைத்து தான் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் சிலர் யூகித்து வருகின்றனர். இருப்பினும், நடிகை இதனை குறிப்பிட்ட ஒரு படம் அல்லது நபர் மீது குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், ராதிகா ஆப்தேவின் இந்த நேர்காணல், பெண்கள் நடிகைகள் எதிர்கொள்ளும் மறைமுகமான அழுத்தங்கள், தொழில்முறை சூழலில் அவர்களின் வசதி மற்றும் மரியாதை குறித்த கேள்விகளை மீண்டும் முன்வைத்துள்ளது.

    actress radhika-apte

    ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு பெண்ணாக தனது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ள ராதிகா ஆப்தே, திரையுலகில் ஆரோக்கியமான பணிசூழல் உருவாக வேண்டும் என்ற விவாதத்திற்கு ஒரு முக்கிய குரலாக மாறியுள்ளார். அவரது இந்த கருத்துகள், எதிர்காலத்தில் திரையுலகில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஏற்கனவே விஜய் ஆண்டனியின் 'பூக்கி' பாடல் ஹிட்..! இப்போ 'லவ் அட்வைஸ்' பாடல் இன்று ரிலீஸ்..!

    மேலும் படிங்க
    யாருடன் கூட்டணி?... தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை...!

    யாருடன் கூட்டணி?... தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை...!

    தமிழ்நாடு
    எல்லா இயக்குநரும் என்னிடம் எதிர்பார்த்ததே வேற..! நான் ஒத்துக்கல..அதுனால படமும் இல்ல - டாப்ஸி ஓபன் ஸ்பீச்..!

    எல்லா இயக்குநரும் என்னிடம் எதிர்பார்த்ததே வேற..! நான் ஒத்துக்கல..அதுனால படமும் இல்ல - டாப்ஸி ஓபன் ஸ்பீச்..!

    சினிமா
    ஆரம்பமே இப்படியா? - அதிமுக ஆபீஸ் வாசலில் அலைமோதிய ர.ர.க்கள் எங்கே?... அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி....! 

    ஆரம்பமே இப்படியா? - அதிமுக ஆபீஸ் வாசலில் அலைமோதிய ர.ர.க்கள் எங்கே?... அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி....! 

    அரசியல்
    செவிலியர்கள் சாபம் திமுகவை அரியணை ஏற விடாது... ஆணவம் தலைக்கேறிடுச்சு.. நயினார் கண்டனம்...!

    செவிலியர்கள் சாபம் திமுகவை அரியணை ஏற விடாது... ஆணவம் தலைக்கேறிடுச்சு.. நயினார் கண்டனம்...!

    தமிழ்நாடு
    செம்ம குஷியில் ஜி.கே.வாசன்... தமிழருவி மணியன் கட்சியினருக்கு முக்கிய பதவிகளை வாரி வழங்கி குதூகலம்...!

    செம்ம குஷியில் ஜி.கே.வாசன்... தமிழருவி மணியன் கட்சியினருக்கு முக்கிய பதவிகளை வாரி வழங்கி குதூகலம்...!

    அரசியல்
    வார்டு பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியதால் ஆத்திரம்... தவாக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்...!

    வார்டு பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியதால் ஆத்திரம்... தவாக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    யாருடன் கூட்டணி?... தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை...!

    யாருடன் கூட்டணி?... தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை...!

    தமிழ்நாடு
    ஆரம்பமே இப்படியா? - அதிமுக ஆபீஸ் வாசலில் அலைமோதிய ர.ர.க்கள் எங்கே?... அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி....! 

    ஆரம்பமே இப்படியா? - அதிமுக ஆபீஸ் வாசலில் அலைமோதிய ர.ர.க்கள் எங்கே?... அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி....! 

    அரசியல்
    செவிலியர்கள் சாபம் திமுகவை அரியணை ஏற விடாது... ஆணவம் தலைக்கேறிடுச்சு.. நயினார் கண்டனம்...!

    செவிலியர்கள் சாபம் திமுகவை அரியணை ஏற விடாது... ஆணவம் தலைக்கேறிடுச்சு.. நயினார் கண்டனம்...!

    தமிழ்நாடு
    செம்ம குஷியில் ஜி.கே.வாசன்... தமிழருவி மணியன் கட்சியினருக்கு முக்கிய பதவிகளை வாரி வழங்கி குதூகலம்...!

    செம்ம குஷியில் ஜி.கே.வாசன்... தமிழருவி மணியன் கட்சியினருக்கு முக்கிய பதவிகளை வாரி வழங்கி குதூகலம்...!

    அரசியல்
    வார்டு பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியதால் ஆத்திரம்... தவாக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்...!

    வார்டு பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியதால் ஆத்திரம்... தவாக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்...!

    தமிழ்நாடு
    “இதுதான் நமக்கான கடைசி சான்ஸ்...” - கோவை திமுக நிர்வாகிகளுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட செந்தில் பாலாஜி ...!

    “இதுதான் நமக்கான கடைசி சான்ஸ்...” - கோவை திமுக நிர்வாகிகளுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட செந்தில் பாலாஜி ...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share