• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    'கவுன்சிலிங்' என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்; 45 வயது உளவியல் டாக்டர் 'போக்சோ' சட்டத்தில் கைது...

    15 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்த பாலியல் லீலை சமீபத்தில் தான் அம்பலத்துக்கு வந்து, அந்த டாக்டர் பிடிபட்டிருக்கிறார்.
    Author By Senthur Raj Tue, 14 Jan 2025 14:51:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    In the name of 'counseling', 50 female students were raped; 45-year-old psychology doctor arrested under 'POCSO' Act

    நாகரிக உலகில் வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவிகள் மிரட்டி அல்லது ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 45 வயதான உளவியல் டாக்டர் ஒருவர் தனது மருத்துவமனை மற்றும் குடியிருப்பு வளாகத்தில் இது போன்ற பாலியல் வன்கொடுமை செயலுக்காக கைது செய்யப்பட்டு,  நாக்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    அவர் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போஸ்கோ) மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹட் கேஸ்வர் போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான இந்த டாக்டர் கிழக்கு நாக்பூரில்  மருத்துவமனை நடத்தி வந்தார். 

    இதையும் படிங்க: விடுதி வளாகத்தில், மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: உடன் படித்த மாணவர் கைது; நாடு முழுவதும் தொடரும் பாலியல் வன்கொடுமை அவலம்..

    Act

    அவரிடம் மாணவியாக இருந்து பின்னர் மனைவியாக மாறிய ஒரு பெண்ணும் அவருடைய மற்றொரு தோழியும் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    படிப்பு மற்றும் பணி ஆளுமை திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு வகையான பயிற்சிகள் (கவுன்சிலிங்) அளிப்பதாக பெற்றோர்களிடம் வாக்குறுதி அளித்து, பல மாணவிகளை பயிற்சி முகாம்களுக்காக அந்த டாக்டர் குழுவினர் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

    சந்திரபூர், பண்டாரா மற்றும் கோண்டியா உள்பட விதர்ப்பாவின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் முகாம் நடத்தி உள்ளனர். பெரும்பாலும் மாணவர்களை விட மாணவிகளையே அதிக அளவில் அனைத்துஇந்த பயிற்சியை அவர் கொடுத்திருக்கிறார். அவருடன் ஒத்துழைக்கும் சில பெற்றோர்களை டாக்டர் தங்களது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி முக்கியத்துவம் கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 

    Act

    மாணவிகளை வசியம் செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட மருந்தை டாக்டர் உட்கொள்ள மைதா அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. பல இடங்களுக்கு மாணவிகளை உல்லாச பயணமாகவும் அழைத்துச் செல்லும் வழக்கத்தையும் அவர் கொண்டு இருந்தார். முதலில் அவர்களுடன் நெருக்கமான புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் அவர் பின்னர் அதை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக இந்த கொடூர செயலை அந்த டாக்டர் செய்து வந்தது அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    அவரிடம் கவுன்சிலிங் பெற்ற 27 வயதான முன்னாள் மாணவி ஒருவர்தான் இந்த சம்பவத்தை இப்போது அம்பலத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும் அவரை மிரட்டி தொடர்ந்து தனது இச்சைகளுக்கு பணிய வைத்து வந்து இருக்கிறார். ஒத்துழைக்காவிட்டால் அவருடைய கணவரிடம் உண்மையை சொல்லி விடுவேன் என்றும் அச்சுறுத்தி இருக்கிறார். 

    Act

    அவர்கள் பிடியிலிருந்து தப்பித்த அந்த பெண், தனது கணவருடன் ஹட்கேஸ்வர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து போலீசார் உஷார் ஆனார்கள். அவர்களுடைய துரித நடவடிக்கையால் மேலும் சில பாதிக்கப்பட்ட பெண்களையும் கண்டுபிடித்து புகார் செய்ய வைத்தனர். அவர்களில் பலர் திருமணம் ஆனவர்கள். பல மாணவிகள் குடும்ப கவுரவம் கருதி இதை வெளியில் சொல்லாமலேயே இருந்து வந்ததுதான் எந்த வித தடையும் இன்றி அந்த டாக்டர் தனது லீலைகளை தொடர்வதற்கு வசதியாக அமைந்து விட்டது. 

    போலீசார் இந்த வழக்குகள் தொடர்பாக பல்வேறு குழுக்களை அமைத்து மேலும் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவி, பலாத்காரம் செய்த நண்பர்கள..!! வீடியோ காலில் ரசித்த சைக்கோ கணவன்

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share