• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எஸ்.பி. வேலுமணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்... அதிமுக பாசம் அவ்வளவு லேசுல விடுமா?

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
    Author By Amaravathi Tue, 11 Mar 2025 13:33:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sp-velumani-function-jayakumar

    கோவை அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி மகன் விஜய் விகாஸ் - தீக்‌ஷனா திருமணம் கடந்த வாரம்  கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    chennai

    எஸ்.பி.வேலுமணி பாஜகவுடன் நெருக்கம் காட்டுவது பிடிக்காததால் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை எனக்கூறப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது மட்டுமின்றி அண்ணாமலையை எழுந்து நின்று வரவேற்று, நலம் விசாரித்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது.

    chennai

    இதனால் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்ததாக்கூட செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அவருடன் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரும் பங்கேற்றார். இதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 

    chennai

    அதிமுகவில் ஒன்றாக பயணித்தாலும், எஸ்.பி.வேலுமணி பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதும், மீண்டும் கூட்டணியை மலர வைக்க முயற்சிப்பதும் கட்சியின் சீனியர்களான ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு துளியும் பிடிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதற்கு முன்னதாகக்கூட அதிமுக - பாஜக கூட்டணி இடையே விரிசல் விழுவதற்கு முன்னதாக ஊடகங்களில் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் அளித்த பேட்டிகள் பரபரப்பைக் கிளப்பின. 

    chennai

    கடந்த மார்ச் 6ம் தேதி அன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக - பாஜக கூட்டணி உடைய அண்ணாமலை தான் காரணம் என்றும், கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக தலைவர்களை அவர் விமர்சித்தது தவறு. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களை கைப்பற்றியிருக்க முடியும்” என பேசியிருந்தார். மறுதினம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எக்காரணம் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார். அதுவே இறுதியானது” எனக்கூறியிருந்தார். 

    chennai

    இதன் மூலம் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை எஸ்.பி.வேலுமணி விரும்புவதும், அதிமுக தலைமைக் கழகம் வெறுப்பதும் வெட்ட வெளிச்சமானது. இரு முன்னாள் அமைச்சர்களின் பேட்டியும் ஊடகங்களில் வைரலான விவாதமாகவே மாறியது. கருத்தியல் ரீதியாக இப்படி எதிரும், புதிருமாக பேசி வந்தாலும், கட்சி என்று வந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஓரணியில் திரண்டு நிற்பார்கள் என்பதை ஜெயக்குமார் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

    chennai

    எஸ்.பி.வேலுமணி மீது இருக்கும் ஆதங்கத்தை உள்ளே வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அவரது மகன் திருமண விழாவிற்கு வந்து சென்றது எந்த அளவிற்கு அதிமுக தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோ, அதே அளவிற்கு ஜெயக்குமார் அவர்களின் வருகையும் தனி கவனத்தை பெற்றுள்ளது. எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் இடையே சின்ன, சின்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் அதிமுகவைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். சொன்னது போல்  “ஒரு தாய் மக்கள் நாம் என்போம்” என்பது போல், எஸ்.பி.வேலுமணி வீட்டு இல்லத்திருமண சபையை சிரித்த முகத்துடன் பங்கேற்று நிறைக்க வைத்திருக்கிறார் ஜெயக்குமார் என அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    என்ன தான் இருவரும் மாறி கருத்துக்களைக் கூறிக்கொண்டாலும் அனைத்துமே கட்சியின் வளர்ச்சிகாக தானே ஒழிய, தனிப்பட்ட கருத்துக்கள் கிடையாது என்பது இத்தோடு நீருபிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரம் சண்டை போட்டாலும் அதிமுக உடன் பிறப்புகளை பிரிக்க முடியாது என்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். 

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share