• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகை ஊர்வசி ரவுதேலாவின் ரூ.70 லட்சம் நகை அபேஸ்..! விமான நிலையத்தில் திருடுபோன சூட்கேஸால் பரபரப்பு..!

    விமான நிலையத்தில் நடிகை ஊர்வசி ரவுதேலாவின் ரூ.70 லட்சம் நகை வைத்த சூட்கேஸ் திருடுபோயுள்ளது.
    Author By Bala Sat, 02 Aug 2025 14:21:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-urvashi-rautelas-suitcase-stolen-at-london-airport-tamilcinema

    பிரபல இந்தி நடிகையாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள ஊர்வசி ரவுதேலா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாரம்பரிய அழகு, நடிப்புத் திறமை மற்றும் சமூக வலைதளங்களில் அவருடைய செயல்பாடுகளால் இந்திய திரையுலகில் அவர் முக்கிய இடம் பெற்றுள்ளவர். இந்த நிலையில், சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக, ஊர்வசி ரவுதேலா சென்றிருந்தார். இந்த பயணத்திற்குப் பின்னர், அவர் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவத்தை சந்திக்க வேண்டியதாகியுள்ளது.

    இந்த சூழலில் ஊர்வசி ரவுதேலா, லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் இறங்கியபோது, தனது பயணச்சுமைகளை கொண்ட பெட்டியை பெக்கேஜ் பெல்டில் இருந்து எடுத்துக் கொள்வதற்காக காத்திருந்தார். ஆனால், சில நிமிடங்களுக்குள் அவருடைய முக்கியமான சூட்கேஸ் காணாமல் போனது. அந்த சூட்கேசில், அவரது சொந்த நகைகள் மற்றும் ஆடைகள் இருந்ததாகவும், அதில் மட்டும் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததாகவும் ஊர்வசி தெரிவித்தார். நகைகள் மட்டுமல்லாமல், அவருடைய முக்கியமான தனிப்பட்ட ஆவணங்களும் மற்றும் புகைப்படப் பொருட்களும் அந்த சூட்கேஸில் இருந்ததாக கூறப்படுகிறது. சூட்கேஸ் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ஊர்வசி, உடனடியாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

    actress urvashi rautelas fans

    ஆனால், அதன் பின்னரும், விமான நிறுவனம் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்ற மிகுந்த ஆதங்கத்தையும் ஊர்வசி தனது சமூக ஊடகப் பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஊர்வசியின் பதிவில் "பெக்கேஜ் பெல்டில் இருந்த என் சூட்கேஸ் திருடுபோனது மிகவும் வருத்தமளிக்கிறது. இது, விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான பல கேள்விகளை எழுப்புகிறது. நான் புகார் அளித்தபோதும், விமான நிறுவனம் எந்த வகையிலும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் என் மனதை வேதனையாக்குகிறது" என பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: தேசிய விருது பெற்ற ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லீ எப்படிப்பட்ட வாழ்த்தை சொல்லி இருக்கார் பாருங்க...!

    அவருடைய இந்த பதிவு, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது ரசிகர்கள், இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, விமான நிலையத்தில் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் தொடர்பாக விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இப்படி இருக்க லண்டன் மெட்ரோ பொலிட்டன் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கேட்விக் விமான நிலையத்தில் உள்ள CCTV காட்சிகள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், எமிரேட்ஸ் விமான நிறுவனம் தங்கள் தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஊர்வசி ரவுதேலா தனது பயணங்களை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாகவும், மீண்டும் தனது சொத்துக்களைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் போன்ற சூட்கேஸ், நகைகள் அல்லது பயணச் சுமைகள் காணாமல் போவதற்கான சம்பவங்கள், திரையுலக பிரபலங்களிடையே முன் காலங்களிலும் நடந்துள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இருந்தும், இவ்வாறு திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவது பயணிகளின் நம்பிக்கையை தளர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

    actress urvashi rautelas fans

    இந்த நிலையில் ஊர்வசி ரவுதேலா சந்தித்துள்ள இச்சம்பவம், விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மறுபரிசீலனை தேவைப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒரு பிரபல நடிகையின் சூட்கேஸே இவ்வாறு திருடப்படும் நிலை ஏற்பட்டிருப்பது, பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஊர்வசி தனது நகைகள் மீட்கப்பட்டால் அதை தன்னுடைய பக்கங்களில் பகிர்வேன் என்றும், எதிர்கால பயணிகளுக்காக இது ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: 2வது முறை தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்.. வாழ்த்து சொன்னது இந்த பாடகியா..!!

    மேலும் படிங்க

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    சினிமா
    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    தமிழ்நாடு
    நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து பரவும் தகவல்…! கணவரின் புகைப்படங்களை அகற்றிய பின்னணி..!

    நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து பரவும் தகவல்…! கணவரின் புகைப்படங்களை அகற்றிய பின்னணி..!

    சினிமா

    செய்திகள்

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    தமிழ்நாடு
    வாக்காளர் சிறப்பு திருத்தம் வருத்தமளிக்கும் பிரச்சனை! ராஜ்யசபா து.தலைவருக்கு கார்கே கடிதம்...

    வாக்காளர் சிறப்பு திருத்தம் வருத்தமளிக்கும் பிரச்சனை! ராஜ்யசபா து.தலைவருக்கு கார்கே கடிதம்...

    இந்தியா
    விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

    விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share