• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஸ்ரீநகர் - சோனாமார்க் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..

    ஜம்மு காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை
    Author By Rahamath Mon, 13 Jan 2025 14:26:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi dedicates Srinagar-Sonamark Tunnel to the nation...

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்றதும் நினைவுக்கு வருவது அதன் எழில்மிகு குளிர்மலைகள். கடந்த சில ஆண்டுகளாக அங்கு இருந்துவந்த தீவிரவாத தாக்குதல்கள் மட்டுப்பட்டுள்ள நிலையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மத்திய - மாநில அரசுகள் முழுமுனைப்புடன் ஈடுபட்டுள்ளன. 

    Jammu and Kashmir

    அதன்ஒருபகுதியாக ஜம்மு காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டு வந்தது. Z morh என்று பெயரிடப்பட்ட இந்த சுரங்கப்பாதை இசட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. மலைகளை குடைந்தும், பூமிக்கு அடியிலும் ஆறரை கிலோ மீட்டர் தொலைவுக்கு இருவழிப்பாதையாக இந்த சுரங்கப்பாதை நீள்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: சீனாவுக்கு அழைப்பு... டிரம்ப் பதவியேற்பை புறக்கணிக்கும் இந்தியா... மோடியின் இப்படியொரு ராஜதந்திரமா..?

    Jammu and Kashmir

    வழக்கமாக சோனாமார்க் பகுதி குளிர்காலத்தில் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். உறைபனியால் சூழப்பட்டு சாலைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கும். இந்த சுரங்கப்பாதை நடைமுறைக்கு வந்துள்ளதன் மூலம் எல்லா பருவகாலங்களிலும் சோனாமார்க் செல்ல முடியும். தேசிய நெடுஞ்சாலை -1-ஐ பயன்படுத்தவும் முடியும். 

    2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக முழுவீச்சில் கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்காக டெல்லியில் இருந்து இன்றுகாலை 10.45 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்தடைந்தார் மோடி. பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீல்கிராட் சென்ற அவர் குதிரைப்படை மரியாதையோடு சுரங்கப்பாதை கட்டுப்பட்டுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

    Jammu and Kashmir

    பின்னர் சுரங்கப்பாதையை திறந்துவைத்து நாட்டிற்கு அர்ப்பணித்த மோடி, அதன் கட்டுமானப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த சுரங்கப்பாதை மூலம் லே பகுதிக்கு எளிதில் ராணுவ தளவாடங்களை கொண்டு செல்ல முடியும். கூடவே குல்மார்க் போன்று சிறந்த குளிர்கால விளையாட்டு மையமாக சோனாமார்க் உருவாகும். இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரம் மேம்படும் என்பது உறுதி. ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர். 

    சோனாமார்க் சுரங்கப்பாதை ஒட்டுமொத்தமாக 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இன்று திறப்பு விழா கண்டுள்ளது அதன் பிரதான சுரங்கப்பாதையான ஆறரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட பகுதியாகும். நாளொன்றுக்கு ஆயிரம் வாகனங்கள் செல்லக்கூடிய வகையிலும், மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ள சோஜிலா திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த சோனாமார்க் சுரங்கப்பாதை. அந்த திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் லடாக் இடையே தடையற்ற பயணப்பாதை உருவாகும். 

    Jammu and Kashmir

    ரஹ்மத்ஸ்ரீநகர் - சோனாமார்க் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்றதும் நினைவுக்கு வருவது அதன் எழில்மிகு குளிர்மலைகள். கடந்த சில ஆண்டுகளாக அங்கு இருந்துவந்த தீவிரவாத தாக்குதல்கள் மட்டுப்பட்டுள்ள நிலையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மத்திய - மாநில அரசுகள் முழுமுனைப்புடன் ஈடுபட்டுள்ளன. 

    அதன்ஒருபகுதியாக ஜம்மு காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டு வந்தது. Z morh என்று பெயரிடப்பட்ட இந்த சுரங்கப்பாதை இசட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. மலைகளை குடைந்தும், பூமிக்கு அடியிலும் ஆறரை கிலோ மீட்டர் தொலைவுக்கு இருவழிப்பாதையாக இந்த சுரங்கப்பாதை நீள்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. 

    Jammu and Kashmir

    வழக்கமாக சோனாமார்க் பகுதி குளிர்காலத்தில் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். உறைபனியால் சூழப்பட்டு சாலைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கும். இந்த சுரங்கப்பாதை நடைமுறைக்கு வந்துள்ளதன் மூலம் எல்லா பருவகாலங்களிலும் சோனாமார்க் செல்ல முடியும். தேசிய நெடுஞ்சாலை -1-ஐ பயன்படுத்தவும் முடியும். 

    2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக முழுவீச்சில் கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்காக டெல்லியில் இருந்து இன்றுகாலை 10.45 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்தடைந்தார் மோடி. பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீல்கிராட் சென்ற அவர் குதிரைப்படை மரியாதையோடு சுரங்கப்பாதை கட்டுப்பட்டுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

    பின்னர் சுரங்கப்பாதையை திறந்துவைத்து நாட்டிற்கு அர்ப்பணித்த மோடி, அதன் கட்டுமானப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த சுரங்கப்பாதை மூலம் லே பகுதிக்கு எளிதில் ராணுவ தளவாடங்களை கொண்டு செல்ல முடியும். கூடவே குல்மார்க் போன்று சிறந்த குளிர்கால விளையாட்டு மையமாக சோனாமார்க் உருவாகும். இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரம் மேம்படும் என்பது உறுதி. ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர். 

    சோனாமார்க் சுரங்கப்பாதை ஒட்டுமொத்தமாக 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இன்று திறப்பு விழா கண்டுள்ளது அதன் பிரதான சுரங்கப்பாதையான ஆறரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட பகுதியாகும். நாளொன்றுக்கு ஆயிரம் வாகனங்கள் செல்லக்கூடிய வகையிலும், மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ள சோஜிலா திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த சோனாமார்க் சுரங்கப்பாதை. அந்த திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் லடாக் இடையே தடையற்ற பயணப்பாதை உருவாகும். 

    இதையும் படிங்க: உலகின் மிக உயர்ந்த தலைவர்... பிரதமர் மோடியை ஆஹா ஓஹோவென புகழும் சந்திரபாபு நாயுடு..!

    மேலும் படிங்க
    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share