• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்காவின் 50% வரி விதிப்பு: இந்திய ஆடைத் துறைக்கு அபாயம்.. AEPC வார்னிங்..!!

    அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பால், இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் எச்சரித்துள்ளது.
    Author By Shanthi M. Sat, 24 Jan 2026 10:35:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US-Tariff-Actions-Disrupt-Apparel-Exports-AEPC-Raises-Alarm-With-VP

    அமெரிக்கா சமீபத்தில் விதித்துள்ள 50% இறக்குமதி வரி காரணமாக இந்தியாவின் ஆடை ஏற்றுமதித் துறை கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (AEPC) எச்சரித்துள்ளது. இந்த வரி உயர்வு காரணமாக அமெரிக்க வாங்குநர்கள் ஆர்டர்களை ரத்து செய்து வருவதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் அது கூறியுள்ளது.

    AEPC

    AEPC தலைவர் ஏ.சக்திவேல், இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க அரசின் தலையீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் இந்த வரி நடவடிக்கை இந்தியாவின் ஆடை ஏற்றுமதியை பெரிதும் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சுமார் 10.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த 50% வரி காரணமாக அந்த ஏற்றுமதி அளவு குறைந்து, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் சவாலை எதிர்கொள்ளும் என்று AEPC எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறிய அமெரிக்கா: சீனா மீதான அதிருப்தியால் ட்ரம்ப் அதிரடி!

    மேலும், அமெரிக்க வாங்குநர்கள் பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகளுக்கு ஆர்டர்களை மாற்றத் தொடங்கியுள்ளனர். கடந்த இரு மாதங்களில் பங்களாதேஷின் ஆடை ஏற்றுமதி 32% உயர்ந்துள்ளது, இது இந்தியாவுக்கு பெரும் இழப்பாக அமையும் என்று ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்களும் விமர்சித்துள்ளனர். இந்த நெருக்கடியை சமாளிக்க, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு AEPC கடிதம் எழுதியுள்ளது. 

    இந்த கடிதத்தில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்தை ஈர்த்து, உடனடி தீர்வு காண வேண்டும் என கோரப்பட்டுள்ளது. "இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி, வரி உயர்வை ரத்து செய்ய அல்லது குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சக்திவேல் வலியுறுத்தியுள்ளார். மேலும், GTRI (குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்) அறிக்கையின்படி, 2026 நிதியாண்டு வரை இந்த வரி தொடர்ந்தால், இந்தியா 30-35 பில்லியன் டாலர் அளவிலான ஏற்றுமதி இழப்பை சந்திக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    AEPC

    இந்த வரி விதிப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது, இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இது இந்தியாவின் ஆடைத் துறைக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திருப்பூர், லூதியானா போன்ற ஆடை உற்பத்தி மையங்களில் ஏற்கனவே ஆர்டர்கள் குறைந்து, தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்கொண்டுள்ளனர். AEPC இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அரசு தரப்பில், வர்த்தக அமைச்சகம் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நெருக்கடி தீர்க்கப்படாவிட்டால், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 4% பங்கு வகிக்கும் ஆடைத் துறை முடங்கும் அபாயம் உள்ளது. AEPC உள்ளிட்ட தொழில் அமைப்புகள் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இந்த விவகாரம் இந்திய-அமெரிக்கா உறவில் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
     

    இதையும் படிங்க: இன்று அபுதாபியில் அமைதிப் பேச்சு: உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா முதல் முறையாக நேருக்கு நேர்!

    மேலும் படிங்க
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share