• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புலி வாலை புடிச்சிட்டோமோ!! கலக்கத்தில் விஜய்!! ஸ்டாலின் கூட இப்படி பண்ண மாட்டாரு!! தவிக்கும் தவெக!

    சிபிஐ விசாரணைகள் காரணமாக விஜய் நொந்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் மொத்தமாக 15 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் விஜய் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Wed, 21 Jan 2026 14:34:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Vijay Upset & Pained After 15-Hour CBI Grilling in Karur Stampede Case! From Witness to Suspect? Regrets Not Letting TN Govt Probe – 'Delhi Trap' Claims Sources!"

    தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் மீது கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

    தற்போது இரண்டு கட்ட விசாரணைகளில் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி கிட்டத்தட்ட 15 மணி நேரம் (முதல் கட்டம் ஜனவரி 12-ஆம் தேதி 6+ மணி நேரம், இரண்டாவது கட்டம் ஜனவரி 19-ஆம் தேதி 6+ மணி நேரம்) கேள்வி பதில் நடந்தது.

    விசாரணையின் முடிவில் விஜய் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் சாட்சி (witness) என்ற நிலையில் அழைக்கப்பட்ட விஜய், அளித்த பதில்களால் சந்தேக நபராக (suspect) மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: கரூர் விவகாரத்தில் சிலர் மீது சந்தேகம்!! சிபிஐ விசாரணையில் பற்ற வைத்த விஜய்!! கசிந்தது புது தகவல்!

    முக்கிய கேள்விகளில் ஒன்று: கரூருக்கு திருச்சியிலிருந்து வரும் வழியில் ஏன் தாமதம் ஏற்பட்டது? விஜய் "ரோடு வளைவு நெளிவாக இருந்தது" என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிபிஐ அதிகாரிகள் "தேசிய நெடுஞ்சாலையில் இருந்தும், உங்கள் வாகனம் 1 மணி நேரம் நகராமல் நின்றது. 

    சாட்டிலைட் தரவு, போன் ரெக்கார்டுகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அந்த 1 மணி நேரத்தில் நீங்கள் போனில் பேசியுள்ளீர்கள். எங்கே நின்றீர்கள்? ஏன் நிறுத்தினீர்கள்?" என்று கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    CBIInvestigation

    இதனால் கரூர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் (chargesheet) விஜய் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. ஆரம்ப FIR-இல் விஜய் பெயர் இல்லாத நிலையில், விசாரணை அடிப்படையில் அவர் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணைக்குப் பிறகு விஜய் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகளிடம் புலம்பியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    விஜய் கூறியதாவது: "தமிழக அரசே விசாரணை நடத்தியிருந்தால் இவ்வளவு நெருக்கடி இருந்திருக்காது. தமிழக போலீஸ் விசாரணையில் நம்மை துன்புறுத்துகிறார்கள் என்று மைலேஜ் எடுத்திருக்கலாம். ஆனால் சிபிஐ விசாரணை வேறு மாதிரி செல்கிறது. 

    என்னை தேவையின்றி கோர்த்துவிட்டார்கள். ஸ்டாலின் கையில் வழக்கு இருந்திருந்தால் இப்படி நீடித்திருக்காது. அவர் நேரடியாக சீண்டவில்லை, சரி செய்யும் விதமாகவே பேசினார். சிபிஐ கேட்ட ஐடியாவை நாம் கேட்டிருக்கக் கூடாது. இனி டெல்லி இந்த வழக்கை காலம் முழுக்க வைத்து என்னை கரம் கட்ட திட்டமிடும்."

    த.வெ.க. தரப்பு சிபிஐ விசாரணையை கோரியது என்பதால், தற்போது இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விஜய் மீது கை வைக்காமல், தமிழக போலீஸ் விசாரணையில் விபத்து என்று முடித்திருக்கலாம் என்று அவர் நினைப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு த.வெ.க.வின் 2026 தேர்தல் திட்டங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. விஜய் தற்போது மன உளைச்சலுடன் இருப்பதாகவும், கட்சி வட்டாரங்களில் இது பெரும் விவாதமாகியுள்ளது.

    கரூர் துயரம் தொடர்பான விசாரணை இன்னும் தொடரும் நிலையில், விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் சேருமா? அல்லது சாட்சியாகவே இருப்பாரா? தமிழக அரசியல் களம் இப்போது இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது!

    இதையும் படிங்க: கையெழுத்து போடச் சொல்லி போலீஸ் மிரட்டுனாங்க!! சிபிஐயிடம் விஜய் கொடுத்த ஆதாரம்!! தவெகவினர் தகவல்!

    மேலும் படிங்க
    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா
    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    சினிமா
    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    கேட்ஜெட்ஸ்
    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ

    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ 'துப்பாக்கி' படத்துக்கு.. இப்போ ஜனநாயகன் படத்துக்கு.. அர்ச்சனா கல்பாத்தி பதிவு..!

    சினிமா
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்

    செய்திகள்

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்
    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    இந்தியா
    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    அரசியல்
      “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share