• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    டார்ச்சர் கொடுத்த மாமனார்..! அந்தரங்கத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகள்.. மாமியாரோடு அரங்கேற்றிய பிளான்..!

    கடலூர் அருகே செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனாரை, மாமியாரின் உதவியோடு சேர்ந்து மருமகள் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Wed, 12 Mar 2025 17:00:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    uncle-pours-petrol-and-sets-on-fire

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக அதிகளவில் வெளிச்சம் பெற துவங்கி உள்ளன. பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகள் மத்தியில் உருவான விழிப்புணர்வே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு பாலியல் குற்றங்களை நிகழ்த்துவோர் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு பரீட்சையமானவர்களே என்றே சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், தங்களது இச்சையை தீர்த்துக் கொள்ள முதலில் தனக்கு நன்கு தெரிந்தவர்களையே பலிகடா ஆக்குகின்றனர். 

    cuddalore

    அத்தை, சித்தி, அக்கா, தங்கை என சகோதரி உறவு முறையிலான பெண், தனது நண்பர்களின் குழந்தை, உறவினர்களின் குழந்தை என்ற அளவிலேயே இவர்களது டார்கெட் அமைந்து விடுவதால், குழந்தைகளை யாருடனும் நெருங்கி பழகா வண்ணம் பார்த்துக் கொள்ள பெற்றோர் அதிக அக்கறை காட்டுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளுக்கு ஆசிரியர், டியூசன் டீச்சர், பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர், கார் டிரைவர் போன்றவர்கள் அதிகம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் பாலியல் தொல்லை அளிப்பதும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் உண்டு என்றாலும், அவற்றி எண்ணிக்கை சொற்பமே.. 

    இதையும் படிங்க: பாலியல் "சார்களுக்கு" எதிராக சாட்டையை சுழற்றிய அன்பில் மகேஷ்... தமிழகம் முழுக்க பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்...!

    cuddalore

    இதுபோல நன்கு பழகியவர்கள் மூலம் தான் அதிக பாலியல் குற்றங்கள் நடப்பது ஆய்வில் ஊர்ஜிதம் ஆகியுள்ளது. இந்நிலையில் கடலூர் அருகே தனது மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், பழைய நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் சரவணன். வயது 55. கட்டிட தொழிலாளியான இவருக்கு 33 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரும் கட்டிட கூலி தொழிலாளி. சமீப காலமாக வெளியூரில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரவணின் மகனுக்கும், ஒரு பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு தற்போது 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 

    cuddalore

    இந்நிலையில் அவரின் மகன் வெளி ஊரில் கட்டுமான வேலைக்கு சென்று தங்கும் போது எல்லாம் மாமனார் சரவணன், மருகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருமகள், இதுகுறித்து கணவரிடமும், மாமியாரிடம் தெரிவித்துள்ளார். சரவணனின்  லீலைகளை தெரிந்து கொண்ட அவரது மனைவி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அடிக்கடி குடித்து வந்துவிட்டு குடித்துவிட்டு தனது மாமியாரை கடுமையாக தாக்கி உள்ளார். மேலும் தொடர்ந்து  தனது மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 

    cuddalore
    இந்த நிலை தொடர்ந்தால் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி விடும் என மருமகள் அச்சம் அடைந்துள்ளார். எனவே மாமியாருடன் சேர்ந்து மாமனார் சரவணனை தீர்த்துக்கட்ட மருமகள் முடிவு செய்துள்ளார். மாமியாரும், மருமகளின் ப்ளானிற்கு ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று சரவணன் மது போதையில் தூங்கி கொண்டிருந்த நேரம் பார்த்து இருவரும் சேர்ந்து அவர் ஆண் உறுப்பு மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீ பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்ட சரவணின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

    cuddalore

    அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 70% தீ காயங்களுடன் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமியார் மருமகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனாரை மருமகள் மற்றும் மனைவி தீ வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கடன் கேட்ட பெண்ணை கட்டிப்பிடித்த தலைமை ஆசிரியர்… அடுத்து நடந்த டிவிஸ்ட்!!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share