• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    24 மணி நேரம் கெடு: தமிழக கவர்னர் ரவி மௌனமாக இருப்பது ஏன்? அதை எப்படி எடுத்துக் கொள்வது? உச்சநீதிமன்றம் கேள்வி

    தமிழக கவர்னர் ரவி மௌனமாக இருப்பது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
    Author By Senthur Raj Thu, 06 Feb 2025 15:15:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    24 hour deadline: Why is Tamil Nadu Governor Ravi silent? How to take it? Supreme Court Questions

    24 மணி நேரம் கெடு: தமிழக கவர்னர் ரவி மௌனம் ஏன்? பல ஆண்டுகள் மௌனமாக இருக்க முடியுமா? இதை எப்படி எடுத்துக் கொள்வது? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி 

    தமிழக அரசுடன் மோதல் போக்கு தொடர்பாக, கவர்னர் ஆர் என் ரவிக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்திருந்தது. 

    இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

    அப்போது கவர்னர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விக்கணைகளை தொடுத்தது. 

    RN Ravi

    கவர்னர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்து இருந்த வழக்குகள் மீது இன்று இறுதி விசாரணை நடந்து வருகிறது. 

    இதையும் படிங்க: “காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!

    இன்றைய விசாரணையின் போது "மசோதா மறு ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மௌனமாக இருக்கலாமா? அப்படி அவர் மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். 

    மசோதாவுக்கு அங்கீகாரம் அளிக்க தவறியது குறித்து கவர்னருக்கு தங்களது அதிருப்தியையும் நீதிபதிகள் தெரிவித்தனர் 

    தொடர்ந்து "இது மக்களை பாதிப்பது மட்டுமின்றி அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துகிறது. பல ஆண்டுகள் இப்படி மௌனமாக அவர் இருக்க முடியுமா? இதனால் என்னென்ன தாக்கங்களை அது ஏற்படுத்தக் கூடும்?" என்பது போன்ற பல்வேறு கேள்விகளையும் அவர்கள் எழுப்பினார்கள்.

    "நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை" என்று கவர்னர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா? அப்படி இல்லை எனில் அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படி தெரியும்? என்றும் உச்ச நீதிமன்றம் வினா எழுப்பியிருந்தது. 

    RN Ravi

    அதைத்தொடர்ந்து மாநில அரசால் மீண்டும் அனுப்பி வைக்கப்படும் மசோதா மீது கவர்னர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பினால் அதன் மீது ஜனாதிபதி என்ன முடிவுகளை எடுக்கலாம்? என்றும் நீதிபதிகள் கேள்வி கேட்டனர். 

    அதற்கு தமிழக அரசு தரப்பில், "மசோதாவை திருப்பி அனுப்பும் போது காரணத்தை கவர்னர் குறிப்பிடவில்லை" என்று பதில் அளிக்கப்பட்டது.

    " ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய மசோதாவா என்பதை கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும். கவர்னர் தனது சுய முடிவையோ மத்திய அரசின் முடிவையோ எடுக்க முடியாது" என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

    RN Ravi

    அத்துடன் "தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார். கவர்னருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குவது கூட்டாட்சிக்கு முடிவு கட்டுவதாக அமையும்" என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. 

    தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாடி வரும் வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி தொடர்ந்து வாதங்களை முன்வைத்து வருகிறார். இரு தரப்பு வாதங்களும் முடிந்து விட்டதாக கருதப்படும் நிலையில் இந்த வழக்குகளில் முக்கிய உத்தரவு ஒன்றை நீதிபதிகள் பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தத் தீர்ப்பு கூட்டாட்சி தத்துவம் -  கட்டமைப்பிற்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

    (தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் ஏன் என்பது குறித்தும் வழக்கு விவரங்கள் குறித்தும் முன் வந்துள்ள பதிவில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது).

    இதையும் படிங்க: கவலைக்கிடமாக உள்ளது தமிழகம்.. கொந்தளித்த ஆளுநர் ஆர்.என். ரவி.!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share