• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கு.. 12 பேர் கைது.. 3 பேருக்கு மாவுக்கட்டு.. சேலத்தில் பதுங்கியவர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!

    சென்னை கோட்டூர்புரம் அருகே நேற்று முன்தினம் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Wed, 19 Mar 2025 10:50:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-kotturpuram-double-murder

    சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 25). சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, அருண் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் ஒன்றாக மது குடித்துள்ளனர். பின்னர் போதை அதிகமானதும், கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்தே உறங்கி உள்ளனர்.  அப்போது சுமார் 10 மணி அளவில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் மர்ம கும்பல் இருவரையும் சரமாறியாக வெட்டி கொலை செய்தது.     

    chennai

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலி சாயின்ஷாவை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்தது தெரிந்தது. இதனால் காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண் சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளான். ஆனால் இந்த தகவல் சுக்கு காபி சுரேஷுக்கு முன் கூட்டியே தெரிந்து விட்டது. இதனால் சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு அருண் குமாரை கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கொலை செய்து தப்பிச் சென்ற 10க்கும் மேற்பட்டோரை தீவிரமாக தேடி வந்தனர்,

    இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? வாகன ஓட்டிகளை ஏமாற்றிய நிதின் கட்காரி!!

    chennai

    இதையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக கோட்டூர்புரம் தனிப்படைப்பு போலீசார்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சேலம் விரைந்த தனிப்படை போலீசார் கொலை செய்ய உதவிய நபர்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர்.

    இதையடுத்து 12பேரையும் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ரவுடி சுரேஷ் என்கிற சுக்கு காபி சுரேஷ், விக்னேஷ், சண்முகம், ஜீவன், ராசுக்குட்டி என்கிற செல்வகணபதி, மனோஜ் என்கிற கரன், சாம் ஜெபஸ்டின், பிரேம்குமார், சாம் ஆகியோர் நேரடியாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும்,லோகேஷ் குமார் என்ற மிக்கி, தருண் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் கொலைக்கு உடனடியாக இருந்ததும் தெரியவந்தது. 

    chennai

    மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 12 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர், இந்தநிலையில் அதில் எட்டு பேரை நீதிமன்ற காவலில் அடைப்பதற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும் நான்கு பேரிடம் தொடர் விசாரணையில் போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை பிடிப்பதற்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    chennai

    மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் என்கிற சுக்கு காபி சுரேஷ் உட்பட மூவர் போலீசார் பிடிக்கும் என்ற போது தப்பி ஓடி கீழே விழுந்ததில் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து மாவு கட்டுப் போட உள்ளதாக போலீசார் தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிகிச்சை முடிந்த பின்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 8 பேரும் சிறையில் அடைக்கப்படுபவர்கள் எனவும் மீதமுள்ள நான்கு பேரிடமும் எவ்வாறு கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள்? கொலைகாண முழு காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மனைவியை தாக்கிய கள்ளக்காதலன்.. கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன்.. மருத்துவமனை வாசலில் அரங்கேறிய சம்பவம்..!

    மேலும் படிங்க
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share