• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எல்லையில் தொடரும் பதற்றம்... சுத்துப்போட்டு தூக்கப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சர் !!

    இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரேஞ்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    Author By Raja Mon, 05 May 2025 20:02:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistani ranger has been arrested for attempting to infiltrate the India-Pakistan border

    காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    india

    இந்தத் தாக்குதலால் காஷ்மீரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே ராஜஸ்தானில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நேற்று பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரேஞ்சர் ஒருவர் ஊடுருவ முயன்றுள்ளார். இதைச் சரியாகக் கவனித்த எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி அவரை கைது செய்தார். உளவு பார்க்கும் நோக்கத்துடன் அந்த ரேஞ்சர் இந்தியாவில் ஊடுருவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: மெயின் பியூஸை பிடுங்கிய இந்தியா... ஊசலாடும் பாகிஸ்தான் பொருளாதாரம்!!

    india

    பாகிஸ்தானின் துணை ராணுவப் படையைச் சேர்ந்த அந்த நபர் முகமது ஹுசைன் என்ற ரேஞ்சர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பஹாவல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தற்போது ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பிஎஸ்எஃப் படையில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.. அவர் எதற்காக இந்தியாவுக்குள் நுழைந்தார் என்பதை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக கடந்த சனிக்கிழமையும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.

    india

    ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மற்றொரு பாகிஸ்தான் ரேஞ்சர் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப்பில் உள்ள சர்வதேச எல்லையில் நமது பிஎஸ்எஃப் ஜவான் பூர்ணம் குமார் ஷா தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார். அவரை விடுவிக்க இந்தியா வலியுறுத்திய போதிலும் பாகிஸ்தான் விடுவிக்க மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அடுத்தடுத்த இருவர் இந்தியாவில் ஊடுருவ முயன்றதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: நிலத்தடி பங்கரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு.. மீண்டும் உச்சகட்ட பதற்றம்!!

    மேலும் படிங்க
    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை..! மெய் மறந்து நின்ற சசிகுமார்..!

    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை..! மெய் மறந்து நின்ற சசிகுமார்..!

    சினிமா
    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    அரசியல்
    சிறுமியை அழ வைத்த நடிகர் சூரி.. செய்வதறியாது நின்ற ரசிகர்கள்..!

    சிறுமியை அழ வைத்த நடிகர் சூரி.. செய்வதறியாது நின்ற ரசிகர்கள்..!

    சினிமா
    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    உலகம்
    வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் பெயரில் ஸ்டாண்ட்.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த குடும்பம்..!

    வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் பெயரில் ஸ்டாண்ட்.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த குடும்பம்..!

    கிரிக்கெட்

    செய்திகள்

    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    அரசியல்
    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    உலகம்
    வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் பெயரில் ஸ்டாண்ட்.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த குடும்பம்..!

    வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் பெயரில் ஸ்டாண்ட்.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த குடும்பம்..!

    கிரிக்கெட்
    இது பீருக்காக வந்த கூட்டம் இல்ல... ரத்த தான விழாவில் செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு!

    இது பீருக்காக வந்த கூட்டம் இல்ல... ரத்த தான விழாவில் செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு!

    தமிழ்நாடு
    ரூ.1000 கோடி ஊழல் கற்பனை கதை.. ஊழியர்களை துன்புறுத்துகிறது ED..! அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

    ரூ.1000 கோடி ஊழல் கற்பனை கதை.. ஊழியர்களை துன்புறுத்துகிறது ED..! அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share