• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    காதலை கைவிட்டதால் ஆத்திரம்! வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக்கொலை! இன்ஸ்டா காதலன் கொடூரம்! பல்லடத்தில் பயங்கரம்!

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது
    Author By Pandian Tue, 11 Aug 2026 13:31:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palladam-crime-instagram-love-mother-daughter-murder-tiruppur

    திருப்பூர்: பல்லடம் அருகே வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் தாய், மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் மற்றும் ரகசிய திருமணம் தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பல்லடம் அருகே பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி. தம்பதி இருவரும் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது 21 வயது மகள் பூவரசி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    சம்பவம் நடந்த காலை பழனிச்சாமி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அரிவாளால் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதையும் படிங்க: Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில், பிடிபட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான அக்சயன் என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், பூவரசியும் அக்சயனும் சுமார் 5 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் சில மாதங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    CrimeNews

    இந்த திருமணம் பூவரசியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததை தொடர்ந்து, அக்சயனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என அவரது தாயார் தனலட்சுமி மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும், பூவரசியின் கழுத்தில் இருந்த தாலியையும் கழற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

    இதற்கிடையே பூவரசியை சந்திக்க திண்டுக்கல்லில் இருந்து பல்லடம் வந்த அக்சயன், கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பழனிச்சாமி வேலைக்குச் சென்றதை அறிந்து பூவரசியின் வீட்டுக்குச் சென்ற அவர், அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தனலட்சுமியிடம் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அதற்கு அவர் மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அக்சயன், தனலட்சுமியையும் பூவரசியையும் அரிவாளால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அக்சயனை கைது செய்த பல்லடம் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொலைக்கான முழுமையான காரணம், முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுக்குள் புகுந்து தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பச்சாபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

    மேலும் படிங்க
    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய

    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    உலகம்
    பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம் ஏன்? தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரமாரி கேள்வி!

    பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம் ஏன்? தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் பள்ளியை நோக்கி பாய்ந்த வெள்ளம்! 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியரின் துணிச்சல்!

    நேபாளத்தில் பள்ளியை நோக்கி பாய்ந்த வெள்ளம்! 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியரின் துணிச்சல்!

    உலகம்
    ‘அமரன்’ பட விவகாரம்! தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? நயினார் கேள்வி!

    ‘அமரன்’ பட விவகாரம்! தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? நயினார் கேள்வி!

    அரசியல்
    ரூ.1 லட்சத்திற்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை? ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

    ரூ.1 லட்சத்திற்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை? ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

    குற்றம்

    செய்திகள்

    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    உலகம்
    பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம் ஏன்? தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரமாரி கேள்வி!

    பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம் ஏன்? தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் பள்ளியை நோக்கி பாய்ந்த வெள்ளம்! 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியரின் துணிச்சல்!

    நேபாளத்தில் பள்ளியை நோக்கி பாய்ந்த வெள்ளம்! 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியரின் துணிச்சல்!

    உலகம்
    ‘அமரன்’ பட விவகாரம்! தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? நயினார் கேள்வி!

    ‘அமரன்’ பட விவகாரம்! தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? நயினார் கேள்வி!

    அரசியல்
    ரூ.1 லட்சத்திற்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை? ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

    ரூ.1 லட்சத்திற்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை? ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share