• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    SIR நடவடிக்கைக்கு எதிராக பீகாரில் 16 நாட்கள் யாத்திரை.. நாளை தொடங்குகிறார் ராகுல் காந்தி..!

    சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள பீகாரில் 16 நாட்கள் யாத்திரையை நாளை தொடங்குகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
    Author By Editor Sat, 16 Aug 2025 16:41:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul-Gandhi-to-launch-Vote-Adhikar-Yatra-against-Bihar-SIR-on-Aug-17

    பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் மாதத்தில் தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தேர்தல் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    16 நாட்கள் யாத்திரை

    வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முக்கிய பணியாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, இந்திய தேர்தல் ஆணையம் பீகாருக்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்தல் அமைப்புகள் இந்தப் பணி அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சித்துள்ளன. 65 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கோரப்பட்டபோது, தேர்தல் ஆணையம் மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் யார்? முழு விவரத்தை கொடுங்க... சுப்ரீம் கோர்ட் தடாலடி உத்தரவு!

    வாக்குச் சாவடி ஏற்பாடுகள், பிரச்சார விதிமுறைகள், விளம்பரக் கட்டணங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. பீகாரில் அரசியல் பரபரப்பு உச்சத்தில் உள்ள நிலையில், இந்தத் தேர்தல் மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமையும்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாளை முதல் 16 நாள் ‘வாக்காளர் உரிமை யாத்திரையை’ (வோட்டர் அதிகார் யாத்ரா) தொடங்கவுள்ளார். இந்த யாத்திரை சசாராமில் தொடங்கி, செப்டம்பர் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடையும்.

    இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) முறைகேடுகளுக்கு எதிராகவும், வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். ராகுல் காந்தி, பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்து, மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு எதிராக, இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பிற தலைவர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.

    இந்த யாத்திரை 25 மாவட்டங்களையும், 60-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, 1,300 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவுள்ளது. கயா, முங்கர், பாகல்பூர், கதிஹார், பூர்ணியா, மதுபானி, தர்பங்கா, மேற்கு சம்பாரண், ஆரா உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பயணம் செல்லும். இதன் மூலம், காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் தனது அமைப்பை வலுப்படுத்தவும், இந்தியா கூட்டணியின் செல்வாக்கை அதிகரிக்கவும் முயல்கிறது.

    16 நாட்கள் யாத்திரை

    ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள், நகல் வாக்காளர்கள், தவறான முகவரிகள் போன்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளார். “வாக்கு திருட்டு என்பது ஒரு நபர், ஒரு வாக்கு என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரான தாக்குதல்” என அவர் கூறியுள்ளார்.

    இந்த யாத்திரையில், வாக்காளர் பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படும். மேலும், இந்தப் பயணம் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வெற்றிக்கான உத்வேகத்தை அளிக்கும் என பீகார் காங்கிரஸ் தலைவர் கிஷோர் குமார் ஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியின் இந்த முயற்சி, பீகாரில் அரசியல் களத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     

    இதையும் படிங்க: கடமையை செய்யாத தேர்தல் கமிஷன்!! தேசிய அளவில் நடந்த ஓட்டு மோசடி.. கொந்தளிக்கும் ராகுல்காந்தி!!

    மேலும் படிங்க
    பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200 உயர்வு!!  டீசல் ரூ.336-க்கு விற்பனை! மக்கள் தலையில் இடியை இறக்கிய பாக்.,!

    பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200 உயர்வு!! டீசல் ரூ.336-க்கு விற்பனை! மக்கள் தலையில் இடியை இறக்கிய பாக்.,!

    உலகம்
    சொத்து பறிமுதல் வழக்கில் அதிரடி உத்தரவு..! இயக்குநர் சங்கர் தலையில் இடியை இறக்கிய உயர்நீதிமன்றம்..!

    சொத்து பறிமுதல் வழக்கில் அதிரடி உத்தரவு..! இயக்குநர் சங்கர் தலையில் இடியை இறக்கிய உயர்நீதிமன்றம்..!

    சினிமா
    அதிரும் அரசியல் களம்..! புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி... திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!!

    அதிரும் அரசியல் களம்..! புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி... திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்!! துடிதுடித்து இறந்த வீரர்கள்! 34 பேரை பலி கொண்ட விமான விபத்து!

    விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்!! துடிதுடித்து இறந்த வீரர்கள்! 34 பேரை பலி கொண்ட விமான விபத்து!

    உலகம்
    VOTER LIST- ல் பெயர் இல்லையா? 3 நாள் தான் டைம்..!! உஷார் மக்களே...!!

    VOTER LIST- ல் பெயர் இல்லையா? 3 நாள் தான் டைம்..!! உஷார் மக்களே...!!

    தமிழ்நாடு
    நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!

    நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200 உயர்வு!!  டீசல் ரூ.336-க்கு விற்பனை! மக்கள் தலையில் இடியை இறக்கிய பாக்.,!

    பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200 உயர்வு!! டீசல் ரூ.336-க்கு விற்பனை! மக்கள் தலையில் இடியை இறக்கிய பாக்.,!

    உலகம்
    அதிரும் அரசியல் களம்..! புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி... திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!!

    அதிரும் அரசியல் களம்..! புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி... திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்!! துடிதுடித்து இறந்த வீரர்கள்! 34 பேரை பலி கொண்ட விமான விபத்து!

    விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்!! துடிதுடித்து இறந்த வீரர்கள்! 34 பேரை பலி கொண்ட விமான விபத்து!

    உலகம்
    VOTER LIST- ல் பெயர் இல்லையா? 3 நாள் தான் டைம்..!! உஷார் மக்களே...!!

    VOTER LIST- ல் பெயர் இல்லையா? 3 நாள் தான் டைம்..!! உஷார் மக்களே...!!

    தமிழ்நாடு
    நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!

    நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!

    தமிழ்நாடு
    மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்... புதருக்குள் சடலத்தோடு 3 வயது குழந்தையையும் உயிருடன் தூக்கி வீசிய கொடூரம்...!

    மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்... புதருக்குள் சடலத்தோடு 3 வயது குழந்தையையும் உயிருடன் தூக்கி வீசிய கொடூரம்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share