• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மகாராஷ்டிராவில் ‘இந்தி மொழி’யை திணித்தால் போராட்டம் வெடிக்கும்.. ராஜ் தாக்ரே எச்சரிக்கை..!

    மகாராஷ்டிராவில் இந்தி மொழியை திணித்தால் போராட்டம் வெடிக்கும் என நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே எச்சரித்துள்ளார்.
    Author By Pothyraj Fri, 18 Apr 2025 12:23:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Raj-Thackeray-opposes-imposition-of-Hindi-as-third-language-in-Maharashtra

    மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பு முதல் இந்தியை 3வது மொழியாகக் கட்டாயப்படுத்தும் மாநில அரசின் நடவடிக்கையை ஏற்க முடியாது. இந்தியை கட்டாயப்படுத்தினால், மாநிலத்தில் போராட்டம் வெடிக்கும் என நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே எச்சரித்துள்ளார்.

    Hindi language

    மகாராஷ்டிராவில் ஒன்றும் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இந்தி மொழி கட்டாயம் என்று மாநில அரசு நேற்று அறிவித்தது. இந்த உத்தரவு 2025-26 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என மாநில அரசு அறிவித்தது. இதை கடுமையாக விமர்சித்துள்ள நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்ரே எக்ஸ் தளத்தில் மாநில அரசுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

    இதையும் படிங்க: நாக்பூர் கலவரம் எதிரொலி.. சொன்னதை செய்தார் பட்னாவிஸ்.. மகாராஷ்டிராவில் புல்டோசர் கலாச்சாரம்..!

    நான் தெளிவான வார்த்தைகளில் கூறுகிறேன், மாநில அரசு இந்தி மொழியை திணித்தலை ஒருபோதும் நவநிர்மான் சேனா ஏற்காது. மகாராஷ்டிராவில் இந்தியை புகுத்திவிட்டோம், இந்தியை தேசம் முழுவதும் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சிகளை ஏற்கமாட்டோம். இந்தி தேசிய மொழி அல்ல. மற்ற மொழிபோல் இது ஒரு மாநில மொழி. பின்னர் எதற்காக மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பில் இருந்து இந்தி படிக்க வேண்டும்.

    Hindi language

    மும்மொழிக் கொள்கையை அரசு அலுவல்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், இதை கல்வித்துறையில் செயல்படுத்தக்கூடாது. இந்த தேசத்தில் மாநிலங்கள் மொழியால் உருவாக்கப்பட்டுள்ளன, இது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. வேறு ஒருமாநில மொழியை மகாராஷ்டிராவில் திடீரென ஏன் திணிக்கிறீரக்ள். இது மாநில கட்டமைப்புக்கு எதிரானது, மொழியிலுக்கு எதிரானது.

    ஒவ்வொரு மொழியும் அழகானது, நீண்ட வரலாறு கொண்டது, மொழிக்கு பின்னால் பாரம்பரியம் இருக்கிறது, அந்த மொழியை மதிக்க வேண்டும். மராத்தி மொழியை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் மதிக்கவேண்டும். இதுபோல மற்ற மாநிலத்தில் இருக்கும் மொழியை அந்த மாநிலத்தில் உள்ள மக்களும் மதிக்க வேண்டும். 

    Hindi language

    மராட்டியச் சேர்ந்த ஒருவர் வேறு மாநிலத்தில் வசித்தால், அந்த மாநிலத்தின் மொழியை ஏற்று பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் பாரம்பரிய மொழியியலை பலவீனப்படுத்தினால், இதை எங்களால் ஏற்க முடியாது.

    மகாராஷ்டிராவில் இந்தி மொழியைத் திணித்தால், போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும். மாநில அரசு திட்டமிட்டே போராட்டத்தை, முரண்பாட்டை தூண்டுகிறது தெளிவாகிறது. மராத்தி மற்றும் மராத்தி அல்லாதோர்களுக்கு இடையிலான வேறுபாட்டை தூண்டி தேர்தல் ஆதாயம் பார்க்கிறது மத்திய அரசு. மராட்டியத்தில் வாழும் மராத்தி மொழி பேசாத மக்கள், அரசின் நடவடிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். எந்த மொழி மீதும் சிறப்பு அன்பு, கவனிப்பு அரசுக்கு இல்லை.

    Hindi language

    மாநிலத்தின் பொருளாதாரம் பரிதாபத்துக்குரிய வகையில் இருக்கிறது, பல திட்டங்களுக்கு அரசிடம் பணம் இல்லை. இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பாக கடன் தள்ளுபடியை அறிவிப்பதாக அரசு வாக்கறுதியளித்துள்ளது, ஆனால் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள் இதனால் சோர்வடைந்துள்ளனர். தொழிற்சாலைகள் மஹாராஷ்டிராவை விட்டு வெளியேறுகின்றன. இதை மாநில அரசு வெளிப்படையாக சொல்வதில்லை, மாறாக, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையை மாநிலத்தில் கொண்டு வருகிறது.

    இவ்வாறு ராஜ்தாக்ரே தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ‘இந்தி இந்துக்களுக்கானது, உருது முஸ்லிம்களுக்கானது என்பது ஒற்றுமைக்கு கேடு’.. உச்சநீதிமன்றம் வேதனை..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share