• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாக். தீவிரவாதிகளை இந்தியா கண்டறிந்தது எப்படி..? 'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றிக்கு உதவிய ‘என்டிஆர்ஓ’ என்றால் என்ன?

    தீவிரவாதிகள் பதுங்கிய இடங்களை இந்திய ராணுவம் எவ்வாறு கண்டறிந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
    Author By Pothyraj Wed, 07 May 2025 13:08:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    How-India-tracked-terrorists-hideouts-in-Pakistan

    பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் குழுக்களை “ஆப்ரேஷன் சிந்தூர்” மூலம் இந்திய ராணுவம் அழித்தது, இதில் தீவிரவாதிகள் பதுங்கிய இடங்களை எவ்வாறு ராணுவம் கண்டறிந்தது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    India vs Pakistan

    இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் அமைப்பான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகியோரின் முகாம்கள், உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.

    இதையும் படிங்க: 2 நாட்களாக உளவு.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தாக்குதல்.. தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்..!

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க கடந்த 10 நாட்களாக ராஜாங்கரீதியான நடவடிக்கைகளை எடுத்துவந்தது. தூதரகங்களை மூடுதல், பாகிஸ்தான் மக்களுக்கு விசாக்களை ரத்து செய்து அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புதல், சரக்கு, விமானம், கப்பல் போக்குவரத்தை ரத்து செய்தல், வான்வெளியை மூடுதல், நதிநீரை நிறுத்துதல், சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது என பாகிஸ்தானுக்கு பல வகையிலும் இந்தியா நெருக்கடியளித்தது.

    India vs Pakistan

    அதேசமயம், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில்இருக்கும் தீவிரவாதிகள் வசிப்பிடம், பயிற்சிக்கூடம், கட்டமைப்பு வசதிகளையும் நோட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் இறங்கியது.  இதற்காக முப்படைகளுக்கும் முழுமயைாக சுதந்திரம் வழங்கி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதியளித்தது. 

    கடந்த இரு நாட்களாக விமானப்படைத் தளபதி, கப்பற்படைத் தளபதி, ராணுவத் தளபதி ஆகியோர் தனித்தனியை பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இன்று நாடுமுழுவதும் பாதுகாப்பு ஒத்திகையை செய்யவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு யாரும் எதிர்பாரா நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள், வசிப்பிடங்கள், கட்டமைப்பு வசதிகள் இருக்கும் இடங்களை தாக்கி அழித்தது.

    India vs Pakistan

    ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் பயிற்சிக்கூடம், ஆட்சேர்ப்பு மையம் பாகிஸ்தானில் பகவால்பூரில் செயல்பட்டு வந்தது. அதேபோல லாகூரில் முரிட்கே பகுதியில் தீவிரவாதி ஹபிஸ் சயத் தொடங்கிய லஷ்கர் இ தொய்பா  அமைப்பின் தலைமையிடமும், இதன் தாய் அமைப்பான ஜமாத் உல் தவா அமைப்பு அலுவலகமும் செயல்பட்டு வந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபர்பாத் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த தீவிரவாத அமைப்புகளை இந்த ராணுவம் குறிவைத்து அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் குறைந்தபட்சம் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளன. 

    India vs Pakistan

    தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (என்டிஆர்ஓ) அமைப்பு மூலம் பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகள் நடமாட்டம், புகலிடம், பயிற்சிக்கூடம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு அவை உளவுத்துறை மூலம் அந்த இடங்கள் உறுதி செய்யப்பட்டன. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

    இந்திய அரசால் தேசிய தொழில்நுட்ப புலனாய்வு அமைப்பு 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிரதமர் அலுவலகத்துக்கு கீழும் செயல்படும். இதன் முக்கியப் பணி என்பது, இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்கூட்டிய தகவல்களை வழங்கி உஷார்படுத்துவதாகும். 

    India vs Pakistan

    குறிப்பாக தீவிரவாதம், சைபர் அச்சுறுத்தல், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை கண்காணிப்பதாகும். தீவிரவாதிகளை தேடுதல், கண்காணித்தல் பின்தொடர்தலில் என்டிஆர்ஓ முக்கியப் பங்காற்றியுள்ளது. தீவிரவாதிகளை கண்காணிப்பதில் முக்கியப் பங்காற்றும் என்டிஆர்ஓ, ஆர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது. இந்தியாவின் கண்கள், காதுகள் என்று என்டிஆர்ஓ அழைக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 'துப்பாக்கியுடன் மிரட்டிய 15 வயது சிறுவர்கள்'.. உயிர் பிழைத்தவர் கண்ணீர் பேட்டி..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share