• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தொழிலதிபர், மனைவி கொடூர கொலை.. ஆடைகளின்றி கிடந்த சடலங்கள்.. கோட்டயத்தை குலைநடுங்கவிட்ட சம்பவம்..!

    வயது முதிர்ந்த தம்பதியை நிர்வாணமாக்கி, முகம் முதல் உடல் முழுவதும் கூர்மையான ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துள்ளது மர்ம கும்பல் ஒன்று. யார் அந்த கும்பல்? எங்கே நடந்தது இந்த கொலை சம்பவம் விரிவாக பார்க்கலாம்..
    Author By Pandian Tue, 22 Apr 2025 15:07:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kerala-kottaiyam-businessman-wife-killed-brutally

    கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் திருவாதுக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி  மீரா. விஜய குமார் திருநக்கரா பகுதியில் பிரபல இந்திரபிரஸ்தம் திருமண மண்டபத்தை நடத்தி வருகிறார். இது தவிர அவருக்கு பல ஷாப்பிங் காப்ளக்ஸ்களும் உண்டு. அவற்றின் மூலம் வாடகை வருவாயும் வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8.45 மணிக்கு விஜய குமார் - மீரா வீட்டில் பணிபுரியும் பணிப்பெண், காலை வேலைக்கு வந்துள்ளார்.

    வீட்டிற்குள் பொருட்கள் தவறாக இருப்பதையும், பின்புற கதவு திறந்திருப்பதையும் கண்டார். முதலாளியையும், முதலாளி அம்மாவையும் பேர் சொல்லி அழைத்துள்ளார். ஆனால் இருவருமே பதிலளிகவில்லை. ஏதோ தவறாய் நடந்திருப்ப்தை அறிந்த அந்த பெண், உடனே அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது தம்பதியினர் வெவ்வேறு அறைகளில் இறந்து கிடந்துள்ளனர்.

    கேரளா

    அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் தனித்தனி அறைகளில் உடைகளின்றி இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் முகத்தை பலமாக தாக்கி, கொலை செய்துள்ளனர். விஜய குமார் தலையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். இருவரின் உடல்களும் ஆடைகள் களையப்பட்டு இரத்த வெள்ளத்தில் காணப்பட்டன. கொலையாளி அவர்களைக் கொல்ல கோடரியைப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் யானைகள் அட்டகாசம்.. பழங்குடியினர் இருவர் பலி.. விசாரணைக்கு உத்தரவு..!

    கேரளா

    கோட்டயம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷாகும் ஹமீது, இது கொலைதான் என உறுதியாக தெரிவித்தார். வீட்டில் இருந்த எந்தப் பொருளும் கொள்ளையடிக்கப்படாததால், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகித்துள்ளனர். மேலும், வீட்டை உடைத்து கொலையாளிகள் உள்ளே நுழைந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும், மேலும் அவர்களது செல்ல நாய் அமைதியாக இருந்து உள்ளது என்றும் தெரிவித்தார். எனவே கொலையாளி நன்கு பழக்கப்பட்ட ஒருவன் தான் என்றும் கூறினார். வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் மட்டுமே திருடு போயுள்ளதாகவும் கூறினார்.

    கேரளா

    விஜயகுமாரின் வீட்டில் சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்த அசாமை சேர்ந்த அமித் என்ற தொழிலாளி சமீபத்தில் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். அவர் வீட்டில் சிறு சிறு திருட்டில் ஈடுபட்டதால் அவரை பணியில் இருந்து நிறுத்தியதோடு போலீசிலும் பிடித்து கொடுத்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த அமித் இந்த கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே சமயம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, விஜயகுமாரின் மகன் கௌதமின் உடல் மாவட்டத்தில் ரயில் பாதையின் ஓரத்தில் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    பின்னர் விஜயகுமார் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி சிபிஐ விசாரணை கோரினார், கடந்த மாதம்தான் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. திருவனந்தபுரம் சிபிஐ பிரிவு தனது விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில் விஜயகுமார், மீரா கொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
     

    இதையும் படிங்க: ‘டிஜிட்டல் கல்வியறிவில்’ கேரளா மாநிலம் முதலிடம்.. இலக்கை எட்டி சாதனை..!

    மேலும் படிங்க
    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share