• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மும்பை தீவிரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தல்..!

    மும்பை தீவிரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளி தஹாவூர் ராணாவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விரைவில் அழைத்துவரப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pothyraj Wed, 09 Apr 2025 16:35:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NIA-team-reaches-US-to-get-custody-of-26/11-Mumbai-terror-attack-accused-Tahawwur-Rana

    2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கசாப் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தூக்கிலிடப்பட்டார். இந்த தாக்குதல் நடத்த மூளையாக இருந்து உதவிகள் செய்தவர் தஹாவூர் ராணா என்பது குறிப்பிடத்தக்கது.

    America

    மத்திய அரசு வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, “இந்தியாவில் இருந்து அரசு விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் குழு, அமெரிக்காவுக்குச் சென்று, ராணாவை அழைத்து வர அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து அனைத்துவிதமான சட்டரீதியான பணிகளையும் முடித்துவிட்டன, ஆதலால், ராணாவை இந்தியாவுக்கு மிகவிரைவாக அழைத்து வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன இது எப்போது என உறுதியாகக் கூறமுடியாது” எனத் தெரிவிக்கின்றன. 

    இதையும் படிங்க: சாட்சி விசாரணையை தடையின்றி நடத்துங்கள்.. என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு..!

    தஹாவூர் ராணா தன்னை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து, ராணாவை இந்திய அதிகாரகளிடம் ஒப்படைத்து விசாரணையை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டது.

    America

    64வயதான ராணா தற்போது லாஞ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள சிறையில் இருக்கிறார். அங்கிருந்தவாரே கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி, ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றத்தில் மூலம் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல தடைகோரியிருந்தார். 

    அந்த மனுவில் ராணா “ தனக்கு பல்வேறுவிதமான உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாகவும், இந்தியாவுக்குச் சென்றால் மரண தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவி்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் 2024 ஜூலை மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி தனக்கு உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்கள் இருப்பதாகவும், இதயநோய், பார்க்கின்சன் நோய், ரத்துப்புற்றுநோய், சிறுநீரகக்கோளாரு, ஆஸ்துமா மற்றும் கொரோனா தொற்றால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆதலால் இந்தியாவுக்கு அவைத்துச் செல்ல தடைவிதிக்கக் கோரியிருந்தார்.

    மேலும், இந்திய அதிகாரிகளிடம் நான் ஒப்படைக்கப்பட்டால் தன்னை கொடுமைப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், ஏனென்றால் நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர், முன்னாள் ராணுவ வீரர் என்பதால் இந்தக் கொடுமைகள் நடக்கலாம் என அச்சம் தெரிவித்திருந்தார்.

    America

    ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் ராணாவின் மனுவை நிராகரித்து, அவரை இந்தியாவில் சென்று விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டது.

    பாகிஸ்தானை பூர்வீமாகக் கொண்ட தஹாவூர் ராணா கனாடா நாட்டு குடியுரிமைபெற்றவர். பாகிஸ்தான் அமெரிக்க குடியுரிமை பெற்ற டேவிட் கோல்மென் ஹெட்லியுடன் நெருக்கமாக ராணா இருந்தார். 

    சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து ராணாவை நாடுகடத்தும் விஷயத்தை வலியுறுத்தியுள்ளார். அதுகுறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், கொடுமைக்கார ராணா, இந்தியாவுக்கு சென்று நீதிவிசாரணையை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த பெல் ஊழியர்..! கொத்தாக தூக்கிய NIA

    மேலும் படிங்க
    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்
    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    சினிமா
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்
    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    அரசியல்
    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    உலகம்
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share