• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, December 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "விரக்தி மனநிலையில் இருந்து வெளியே வாங்க" - எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்...!

    நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்
    Author By Amaravathi Mon, 01 Dec 2025 11:34:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Monsoon session speech

     12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். 

    இதனிடையே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளதை ஒட்டி பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    நாடாளுமன்றம் நாட்டிற்கு என்ன செய்ய விரும்புகிறது? நாடாளுமன்றம் நாட்டிற்கு என்ன செய்யப் போகிறது? இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். விவாதத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்ப வேண்டும். 

    இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்து... சோகத்துடன் பிரதமர் மோடி போட்ட பதிவு... 11 குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவிப்பு...! 

    தோல்வியின் விரக்தியிலிருந்து அவர்கள் வெளியே வர வேண்டும். சில கட்சிகளால் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு, காலப்போக்கில் தலைவர்கள் தங்களை அமைதிப்படுத்திக் கொள்வார்கள் என்று நான் நம்பினேன், ஆனால் அவர்களின் நேற்றைய அறிக்கைகள், இந்தத் தோல்வி அவர்களைத் தெளிவாக அமைதியற்றவர்களாக மாற்றியுள்ளது என்பதைக் காட்டியது. குளிர்காலக் கூட்டத்தொடர் தோல்வியால் பிறந்த விரக்திக்கான போர்க்களமாகவோ, வெற்றியால் பிறந்த ஆணவத்திற்கான களமாகவோ மாறக்கூடாது என்று அனைத்துக் கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்வதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

    மக்கள் பிரதிநிதிகளாக, நாட்டு மக்களின் பொறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் மிகவும் சமநிலையான அணுகுமுறையுடன் கையாள வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், நம்மிடம் இருப்பதை எவ்வாறு மேம்படுத்தலாம் என துல்லியமான கருத்துக்களை எவ்வாறு வழங்க வேண்டும். இது நிச்சயமாக கடின உழைப்பு, ஆனால் அது நாட்டிற்காக செய்யப்பட வேண்டும், நான் அவ்வாறு நம்புகிறேன். என்னுடைய மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, நீண்ட காலமாக, சபையில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் அல்லது இளம் வயதினர் அனைவரும் மிகவும் வருத்தமாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உள்ளனர். அவர்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தங்கள் பகுதிகளின் பிரச்சினைகள் குறித்து பேச அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காளிகளாக மாற அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அதுவும் நிறுத்தப்படுகிறது. கட்சி எதுவாக இருந்தாலும், நமது புதிய தலைமுறையைச் சேர்ந்த இந்த இளம் எம்.பி.க்களுக்கு, முதல் முறையாக எம்.பி.க்களாகும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். அவர்கள் அதிகம் நேரம் பேச அனுமதிக்க வேண்டும் என்றார். 

    நாடாளுமன்றம் நாடகத்திற்கான இடமல்ல அது விவாதம் நடத்துவதற்கான இடம் எனக்கூறிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பான டிப்ஸ்களை எதிர்க்கட்சிகளுக்கு தர தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருந்து வெளியே வர வேண்டும் கிண்டலடித்தார். 

    இதையும் படிங்க: நாங்க இருக்கோம்... இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா தயார்... பிரதமர் மோடி உறுதி...!

    மேலும் படிங்க
    2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!

    2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!

    இந்தியா
    சும்மா விட்ராதீங்க!  “திரிணமுல் வன்முறைக்கு பதிலடி கொடுக்குங்கள்!” எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்!

    சும்மா விட்ராதீங்க! “திரிணமுல் வன்முறைக்கு பதிலடி கொடுக்குங்கள்!” எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்!

    இந்தியா
    தனிமையில் அடைத்து சித்திரவதை!  கொலை செய்ய முயற்சி!! கண்ணீர் விடும் இம்ரான்கான்!

    தனிமையில் அடைத்து சித்திரவதை! கொலை செய்ய முயற்சி!! கண்ணீர் விடும் இம்ரான்கான்!

    உலகம்
    வெனிசுலாவுக்குள் புகுந்து தாக்குவோம்!! போதைப்பொருள் விவகாரம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!!

    வெனிசுலாவுக்குள் புகுந்து தாக்குவோம்!! போதைப்பொருள் விவகாரம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!!

    உலகம்
    பாகிஸ்தானில் 200% HIV அதிகரிப்பு! பாதிக்கப்பட்டது தெரியாமலே வாழும் 80% மக்கள்!

    பாகிஸ்தானில் 200% HIV அதிகரிப்பு! பாதிக்கப்பட்டது தெரியாமலே வாழும் 80% மக்கள்!

    உலகம்
    8 நோபல் பரிசு கிடைச்சிருக்கணும்!! எனக்கு பேராசைலாம் இல்ல! புலம்பி தவிக்கும் ட்ரம்ப்!

    8 நோபல் பரிசு கிடைச்சிருக்கணும்!! எனக்கு பேராசைலாம் இல்ல! புலம்பி தவிக்கும் ட்ரம்ப்!

    உலகம்

    செய்திகள்

    2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!

    2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!

    இந்தியா
    சும்மா விட்ராதீங்க!  “திரிணமுல் வன்முறைக்கு பதிலடி கொடுக்குங்கள்!” எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்!

    சும்மா விட்ராதீங்க! “திரிணமுல் வன்முறைக்கு பதிலடி கொடுக்குங்கள்!” எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்!

    இந்தியா
    தனிமையில் அடைத்து சித்திரவதை!  கொலை செய்ய முயற்சி!! கண்ணீர் விடும் இம்ரான்கான்!

    தனிமையில் அடைத்து சித்திரவதை! கொலை செய்ய முயற்சி!! கண்ணீர் விடும் இம்ரான்கான்!

    உலகம்
    வெனிசுலாவுக்குள் புகுந்து தாக்குவோம்!! போதைப்பொருள் விவகாரம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!!

    வெனிசுலாவுக்குள் புகுந்து தாக்குவோம்!! போதைப்பொருள் விவகாரம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!!

    உலகம்
    பாகிஸ்தானில் 200% HIV அதிகரிப்பு! பாதிக்கப்பட்டது தெரியாமலே வாழும் 80% மக்கள்!

    பாகிஸ்தானில் 200% HIV அதிகரிப்பு! பாதிக்கப்பட்டது தெரியாமலே வாழும் 80% மக்கள்!

    உலகம்
    8 நோபல் பரிசு கிடைச்சிருக்கணும்!! எனக்கு பேராசைலாம் இல்ல! புலம்பி தவிக்கும் ட்ரம்ப்!

    8 நோபல் பரிசு கிடைச்சிருக்கணும்!! எனக்கு பேராசைலாம் இல்ல! புலம்பி தவிக்கும் ட்ரம்ப்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share