• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாக்., சீனா தலையில் பேரிடி.. ஜெய்சங்கரின் ராஜதந்திரம் மாஸ்.. குவாட் மாநாட்டில் சம்பவம் செய்த இந்தியா..!

    பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு' என்று குவாட் மாநாட்டில் பேசுகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
    Author By Pandian Wed, 02 Jul 2025 15:10:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    quad-calls-for-perpetrators-financers-of-reprehensible

    அமெரிக்காவின் வாஷிங்டன்னில் குவாட் அமைப்பின் மாநாடு நேற்று முன்தினம் துவங்கியது. இந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு முக்கிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களான ஜெய்சங்கர், மார்கோ ரூபியோ, தகேஷி இவாயா, பென்னி வோங் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் முதன்மையாக ஆலோசிக்கப்பட்டன. வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சும் நடந்தது. எல்லாவற்றுக்கும் மேல் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய நாடுகளை கண்டிக்க வைக்கும் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

    அமெரிக்கா

    நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் அதிரடியான நடவடிக்கையால், சக்தி வாய்ந்த இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிராக நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக குவாட் அமைப்பின் கூட்டறிக்கையில் கூறி இருப்பதாவது:

    இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடிய சம்பவத்துக்கு காரணமானவர்கள், ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள், பின்னால் இருந்து நிதி உதவி செய்தவர்கள் மீது தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சர்வதேச சட்டம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கமிஷன் ஏற்கனவே கொண்டு வந்திருக்கும் தீர்மானங்கள் படி, இந்த விவகாரத்தில் ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமையை செய்ய வேண்டும்.

    அமெரிக்கா

    பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவிலான பயங்கரவாத நடவடிக்கைகளையும் சந்தேகத்துக்கு இடம் இன்றி குவாட் அமைப்பு கண்டிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் நாடுகளும் உறுதியாக இருக்கிறோம் என்று கூட்டறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு குவாட் நாடுகள் இரங்கல் தெரிவித்தன. அதோடு காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தன.

    பாகிஸ்தானுக்கு எதிராக குவாட் மாநாட்டை நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை வளத்தெடுக்கும் பாகிஸ்தானை நேரடியாக அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் கண்டித்து இருப்பது, பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா

    அதே நேரம் சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து ஷாங்காய் மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக சதியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. அதாவது, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரான் உட்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு சீனாவில் நடந்தது. பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதத்தை கண்டித்த ஷாங்காய் அமைப்பின் கூட்டறிக்கை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய கொடிய தாக்குதலை கண்டிக்க தவறியது.

    இதனால் அந்த அறிக்கையில் இந்தியா கையெழுத்து போடாது என்று நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கை வெளியிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. சீனா, பாகிஸ்தான் பார்த்த சதி வேலையை இந்தியா சாதூரியமாக முறியடித்தது. அதை தொடர்ந்து குவாட் மாநாட்டிலும் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்.. ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு இவ்ளோ வரியா..!!

    மேலும் படிங்க
    திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!

    திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!

    அரசியல்
    உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    அரசியல்
    சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.1800 கோடி; ஆனால் மத்திய அரசு வைத்த டிவிஸ்ட்... அன்பில் மகேஷ் விளக்கம்!!

    சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.1800 கோடி; ஆனால் மத்திய அரசு வைத்த டிவிஸ்ட்... அன்பில் மகேஷ் விளக்கம்!!

    தமிழ்நாடு
    இது மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா? வானதி சீனிவாசன் ஆவேசம்!!

    இது மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா? வானதி சீனிவாசன் ஆவேசம்!!

    அரசியல்
    களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!

    களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!

    அரசியல்
    வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

    வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!

    திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!

    அரசியல்
    உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    அரசியல்
    சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.1800 கோடி; ஆனால் மத்திய அரசு வைத்த டிவிஸ்ட்... அன்பில் மகேஷ் விளக்கம்!!

    சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.1800 கோடி; ஆனால் மத்திய அரசு வைத்த டிவிஸ்ட்... அன்பில் மகேஷ் விளக்கம்!!

    தமிழ்நாடு
    இது மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா? வானதி சீனிவாசன் ஆவேசம்!!

    இது மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா? வானதி சீனிவாசன் ஆவேசம்!!

    அரசியல்
    களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!

    களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!

    அரசியல்
    வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

    வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share