• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    7 ஆண்டுகள் சிறை..! புதிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்..!

    போலியான பாஸ்போர்ட் அல்லது விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    Author By Pothyraj Mon, 17 Mar 2025 12:46:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Using-forged-passport-7-yrs-in-jail-new-immigration-Bill

    போலியான பாஸ்போர்ட் அல்லது விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தாலோ அல்லது தங்கி இருந்தாலோ 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய குடியேற்ற மசோதாவை இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    Central government

    புதிய குடியேற்ற மசோதாவை கடந்த வாரம் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராவ் நாடாளுமன்றத்தில் கடந்த 11ம் தேதி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் ஹோட்டல் நிர்வாகம், கல்வி வழங்கும் நிர்வாகம், சிகிச்சை பெற்றால் மருத்துவமனை நிர்வாகம், நர்ஸிங் ஹோம் ஆகியவை தானாக முன்வந்து வெளிநாட்டினர் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். 
    அப்போதுதான் விசா காலம் முடிந்து இந்தியாவில் தங்கியிருப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியும்.

    இதையும் படிங்க: 100 நாட்கள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.. மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை..!

    Central government

    வெளிநாட்டினர் மற்றும் குடியேறிகள் ஆகியோரை 4 சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அதாவது பாஸ்போர்ட் சட்டம் 1920, வெளிநாட்டினர் பதிவேட்டுச் சட்டம் 1939, வெளிநாட்டினருக்கான சட்டம் 1946, குடியேற்றச் சட்டம் 2000 ஆகியவை கட்டுப்படுத்துகிறது. இந்த 4 சட்டங்களும் நீக்கப்பட்டு, புதிய பிரிவுகள் சேர்க்கப்படும். அதேசமயம், இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு விதிகள் தொடர்ந்து  இந்த காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு சேர்க்கப்படும்.

    Central government

    உள்துறை அதிகாரிகள் கூறுகையில் “இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினர் தகுதியான பாஸ்போர்ட், விசாக்கள் மூலம் வர வேண்டும், வெளியேற வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்தவர்களை அந்நாட்டுக்கு திருப்பவும் அதிகாரம் உண்டு. வெளிநாட்டினர் மருத்துவமனைகள், ஹாஸ்டல்கள், நர்சிங் ஹோம்கள், கல்விநிலையங்கள், பணியிடங்கள் ஆகியவற்றில் இருந்தால் அவர்கள் குறித்து நிர்வாகம் தானாகவே அரசிடம் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

    Central government

    இந்தியாவுக்குள் வரும் விமானங்கள், கப்பல்கள் பயணிகள் குறித்த விவரங்களை துறைமுக நிர்வாகம் அல்லது விமாநிலையத்தில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வந்தவர்கள், போலி பாஸ்போர்ட், விசா மூலம் நாட்டுக்குள் வந்து தங்கியிருப்பவர்கள், விசா காலத்துக்கும் அதிகமாக தங்கியவர்கள் புதிய சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். 

    இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவில்லாமலும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை கிடைக்கும். அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025, வெளிநாட்டினர் மற்றும் குடியேற்றம் குறித்த முழுமையான விவரங்களை கவனிக்கும். 

    Central government

    ஏற்கெனவே இருக்கும் சட்டத்தின் கீழ் வெளிநாட்டினர்இந்தியாவில் அதிகபட்சமாக 180 நாட்களுக்கு மேல்தங்க முடியாது. மாணவர்கள், மருத்துவ ஆய்வு, வேலைவாய்ப்பு, தொண்டு நிறுவனம், திட்டப்பணிகள் ஆகியவற்றுக்கு வெளிநாட்டினர் மண்டல பதிவு அதிகாரி அல்லது வெளிநாட்டினர் பதிவு அதிகாரியிடம் இந்தியாவுக்குள் வந்த 14 நாட்கலுக்குள் பதிவு செய்ய வேண்டும். பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குள் வந்த 24 மணிநேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்.

    இந்தியாவில் சில  பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டினர் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் செல்ல சிறப்பு அனுமதி தேவை. உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி 2023 ஏப்ரல் 1 முதல் 2024 ஏப்ரல் 1 வரை 98.40 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.
     

    இதையும் படிங்க: தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மத்திய அரசை வாட்டி எடுத்த ஸ்டாலின்!!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share