• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கார்கிலை அதிகாலையில் அச்சுறுத்திய நிலநடுக்கம்..! பீதியடைந்த மக்கள்..!

    லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Senthur Raj Fri, 14 Mar 2025 12:13:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    52-magnitude-earthquake-strikes-kargil

    லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    இன்று அதிகாலை 2.50 மணிக்கு 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள லே மற்றும் லடாக் இரண்டும் நாட்டின் நில அதிர்வு மண்டலம் IV-ல் அமைந்துள்ளன. இதனால் இவை அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு உள்ளாகின்றன. 

    இதையும் படிங்க: நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பீதியில் மக்கள்...

    5.2 magnitude

    கார்கிலுக்கு வடக்கே 191 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்கள் மற்றும் பிராந்தியத்தின் டெக்டோனிக் அமைப்பு தொடர்பான அறிவியல் உள்ளீடுகளின் அடிப்படையில் நாட்டின் பூகம்ப பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இந்த உள்ளீடுகளின் அடிப்படையில் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) நாட்டை நான்கு (5, 4, 3 மற்றும் 2) நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தி உள்ளது. மண்டலம் 5 மிகஉயர்ந்த அளவிலான நில அதிர்வு கொண்டது அதே நேரத்தில் மண்டலம் 2 மிகக் குறைந்த அளவிலான நில அதிர்வுடன் தொடர்புடையது.

    கடந்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி அதிகாலையில் அசாமின் மோரிகான் மாவட்டத்தில் 5.0 ரெக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கௌஹாத்தி மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி? 

    நிலநடுக்கத்தின் போது "அமைதியாக இருங்கள்" என்ற வார்த்தை எந்த அளவுக்கு உயர்ந்ததாக தோன்றினாலும் பூமி அதிர்ச்சி வருவதை உணரும் போது அது மிகவும் முக்கியமானது. நீங்கள் உண்மையிலேயே அதை செய்ய முடிந்தால் மற்றவர்களுக்கும் உறுதி அளிக்கவும்.

    5.2 magnitude

    பூகம்பத்தின் போது பாதுகாப்பான வழி திறந்த வெளியில் இருப்பது தான். முதலில் கட்டிடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இருப்பினும் இது போன்ற சூழ்நிலைகள் அதிகரிக்கும் வேகத்தை கருத்தில் கொண்டு அது எப்போதும் சாத்தியமான விருப்பமாக இருக்காது. வீட்டிற்குள் இருந்தால் மேஜை அல்லது படுக்கை போன்ற தளவாடங்களின் கீழ் தஞ்சம் அடையுங்கள். கண்ணாடி கதவுகள் ஜன்னல்கள் மற்றும் வெளிப்புற கதவுகளை தவிர்க்கவும். உங்கள் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல முயற்சிக்கும் போது நெரிசல் போன்ற சூழ்நிலைகளும் ஏற்படலாம். 

    குறிப்பாக வீடுகளுக்குள் சமையலறை எரிவாயுவை கவனமாக பரிசோதிக்க வேண்டும். அடுப்பு எரிந்து கொண்டிருந்தால் எரிவாயு விநியோகத்தை அணைத்து விட வேண்டும். அதே நேரத்தில் எரிவாயு கசிவு ஏற்படுவதாக சந்தேகம் இருந்தால் மின் சுவிட்ச் அல்லது சாதனங்களை இயக்க வேண்டாம் என தேசிய நில அதிர்வு மையம் அறிவுரை வழங்கி இருக்கிறது.

    இதையும் படிங்க: உத்தரகண்ட்டை அதிர வைத்த நிலநடுக்கம்… கதறித் துடித்து ஓடிய மக்கள்..!

    மேலும் படிங்க
    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    சினிமா
    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சினிமா
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    மாஸ்டர் மைண்டே சிந்தாமணி தானா..!! உண்மையை உளறிய Financer.. ஷாக்கில் முத்து மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    மாஸ்டர் மைண்டே சிந்தாமணி தானா..!! உண்மையை உளறிய Financer.. ஷாக்கில் முத்து மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலைக்கு இது தான் காரணமா..!! போலீஸ் பிடியில் கார் ட்ரைவர்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

    தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலைக்கு இது தான் காரணமா..!! போலீஸ் பிடியில் கார் ட்ரைவர்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

    சினிமா
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்

    செய்திகள்

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு
    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share