• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தேர்தல் விதியில் திருத்தம்: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் மத்திய அரசு செய்த திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த மனுவை ஏற்று, மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    Author By Pothyraj Wed, 15 Jan 2025 16:39:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amendment in Election Rules: Supreme Court Notice to Central Govt, Election Commission

    தேர்தல் தொடர்பான ஆவணங்கள், வீடியோக்கள், புகைப்படங்களை வாக்காளர்கள் பார்ப்பதற்கு தடைவிதித்து தேர்தல் விதியில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். தேர்தல் நடத்தை விதிகள் 1961- விதி 93ன் கீழ் தேர்தல் தொடர்பான ஆவணங்கள், வீடியோக்கள், கண்காணிப்பு கேமிரா காட்சிகள் 17சி படிவங்கள் உள்ளிட்டவற்றை மக்கள், வாக்காளர்கள் பார்ப்பதற்கு முன்பு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

    Central government
    ஆனால் கடந்த 2024, டிசம்பர் 20ம் தேதி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி, தேர்தல் தொடர்பான ஆவணங்களை பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள், 17சி படிவங்கள் ஆகியவற்றை பார்வையிட அனுமதிக்குமாறு வழக்கறிஞர் மெகமூத் பிரச்சா வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை ஏற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம், மனுதாரர் பார்வையிடமும், அவருக்கு வழங்கவம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
    இந்த உத்தரவு வந்த சில நாட்களில் மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிகளில் திடீரென சட்டத்திருத்தம் செய்து அறிவித்தது.

    Central government
    மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் கண்ணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
    மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞ்கள் அபிஷேக் மனு சிங்வி, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினர். 
    வழக்கறிஞர் சிங்கி வாதிடுகையில் “ வாக்கு மையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்க்கத் தடைவிதிப்பது, வேட்பாளர்களின் வீடியோ காட்சிகளை பார்க்கத் தடைவிதிப்பது 17சி படிவங்களை பார்க்க அனுமதிமறுப்பது புத்திசாலித்தனமான திருத்தங்கள். 

    இதையும் படிங்க: தந்தையை மாற்றியவர், டெல்லி முதல்வர் அதிஷா" : 'பிரியங்கா கன்னம் கவர்ச்சி பேச்சை' தொடர்ந்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்;

    Central government
    இதற்கு முன் தேர்தல் நடத்தைவிதிகள் 1961ல் இதுபோன்ற விஷயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்து. ஆனால், சட்டத்திருத்தத்துக்கு பின் இதைப் பார்க்க அனுமதியில்லை” எனத் தெரிவித்தார்
    இதைக் கேட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “ 17சி படிவத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை வழங்குவது சிறிய சிக்கல்தான் இது ஒவ்வொரு தொகுதிவாரியாகவழங்க வேண்டும் என்பது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும” எனத் தெரிவித்தார்
    இதற்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில் “ படிவம் 17சி வெளியிட்டால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எவ்வாறு வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது தெரிந்துவிடும். இந்த படிவத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கையொப்பமும் இருக்கும், எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் கையொப்பமிட்டிருப்பார்கள். தேர்தல் நடைமுறையை பாதுகாப்பாக கொண்டு செல்லவே திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள், தேர்தல் ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது அதைத் தடுக்கவே திருத்தங்கள் என்று கூறுவது ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.
    இதையடுத்து, இந்த வழக்கை மார்ச் 17ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு உத்தரவிட்டு ஒத்திவைத்தது.

    இதையும் படிங்க: த.வெ.க தலைவர் விஜய் ஏன் ஆளுநரை சந்தித்தார்..?புயலை கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share