• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலப்பு.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்..!!

    பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலப்பு செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    Author By Editor Mon, 01 Sep 2025 18:01:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ethanol-blended-petrol-rollout-upheld-as-Supreme-Court-dismisses-plea

    மத்திய அரசு, பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு (E20) திட்டத்தை 2025-26 ஆண்டிற்குள் முழுமையாக அமல்படுத்துவதற்கு முனைப்பு காட்டி வருகிறது. இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் மாசு குறைப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தல் மற்றும் விவசாயிகளின் வருவாயை உயர்த்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2030-ஐ இலக்காகக் கொண்டிருந்த இத்திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின்படி, 2025-ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    20% எத்தனால்

    2014-ல் 1.5% எத்தனால் கலப்புடன் தொடங்கிய இத்திட்டம், 2022-ல் 10% கலப்பு இலக்கை அடைந்தது. தற்போது, E20 எரிபொருள் திட்டம் மூலம் ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மி.லி. பெட்ரோலும், 200 மி.லி. எத்தனாலும் கலக்கப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு 54,894 கோடி ரூபாய் சேமிப்பு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10% குறைப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஜெட் ஸ்பீடில் ஏறப்போகும் கச்சா எண்ணெய் விலை!! தாறுமாறாக உயரப்போகும் விலைவாசி!!

    இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இருப்பதால், இத்திட்டம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதோடு, கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்கிறது. கரும்பு மற்றும் தாவர வித்துக்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதன்மூலம், இந்தியா மரபு சாரா எரிசக்தி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

    எனினும், 2023-க்கு முந்தைய வாகனங்களில் E20 எரிபொருள் பயன்பாடு மைலேஜ் குறைவு மற்றும் துருப்பிடிக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க, வாகன உற்பத்தியாளர்களை E20-க்கு ஏற்றவாறு இன்ஜின்களை மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதனிடையே இத்திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன, மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், இத்திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் E20 பெட்ரோல் காரணமாக வாகன எஞ்சின் பாதிப்பதாகவும், எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்கப்படவேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.  

    இந்நிலையில் மத்திய அரசின் பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலப்பு திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் திட்டம், பசுமை எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், இத்திட்டத்திற்கு எதிராக சுற்றுச்சூழல், வாகன செயல்திறன் மற்றும் எரிபொருள் தரம் தொடர்பான கவலைகளை முன்வைத்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    மனுதாரர்கள், 20% எத்தனால் கலப்பு வாகனங்களின் இயந்திர செயல்திறனை பாதிக்கலாம், எரிபொருள் திறனை குறைக்கலாம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என வாதிட்டனர். மேலும், எத்தனால் உற்பத்திக்கு அதிகளவு நீர் மற்றும் விவசாய நிலங்கள் தேவைப்படுவதால், இது உணவு பாதுகாப்பு மற்றும் நீர் வளங்களை பாதிக்கும் எனவும் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்தத் திட்டம் பசுமை பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, பெட்ரோல் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தது. 

    20% எத்தனால்

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மனுவை விசாரித்து, இத்திட்டம் பொது நலனுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளதாக கருதி, மனுவை தள்ளுபடி செய்தது. மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கு போதுமான காரணங்கள் இல்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு, மத்திய அரசின் பசுமை எரிசக்தி முயற்சிகளுக்கு முக்கிய ஆதரவாக அமைந்துள்ளது.  

    இதையும் படிங்க: தெருநாய்களை அப்புறப்படுத்தும் விவகாரம்; இடைக்கால தடை இல்லை; சுப்ரீம் கோர்ட் காட்டம்!

    மேலும் படிங்க
    கப்சிப்னு அரசு இல்லத்தை காலி செய்த ஜெகதீப் தன்கர்..!! இப்போ எங்க இருக்காரு தெரியுமா..!!

    கப்சிப்னு அரசு இல்லத்தை காலி செய்த ஜெகதீப் தன்கர்..!! இப்போ எங்க இருக்காரு தெரியுமா..!!

    இந்தியா
    ஃபுல் காமெடி என்டர்டைன்மெண்ட் தான்.. வெளியானது கட்டா குஸ்தி-2 அப்டேட்..!

    ஃபுல் காமெடி என்டர்டைன்மெண்ட் தான்.. வெளியானது கட்டா குஸ்தி-2 அப்டேட்..!

    சினிமா
    ஜெர்மனியில் கெத்துக்காட்டிய ஸ்டாலின்... ரூ.3,201 கோடி-க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

    ஜெர்மனியில் கெத்துக்காட்டிய ஸ்டாலின்... ரூ.3,201 கோடி-க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

    உலகம்
    டிரம்புக்கு வச்சிட்டாங்க ஆப்பு... மோடி-புதினின் 45 நிமிட ரகசிய சந்திப்பு... எடுத்தாச்சு அதிரடி முடிவு...! 

    டிரம்புக்கு வச்சிட்டாங்க ஆப்பு... மோடி-புதினின் 45 நிமிட ரகசிய சந்திப்பு... எடுத்தாச்சு அதிரடி முடிவு...! 

    உலகம்
    கேரளாவை ஆட்டிப்படைக்கும் அமீபா தொற்று.. தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துவது என்ன..??

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் அமீபா தொற்று.. தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துவது என்ன..??

    தமிழ்நாடு
    மன்னிப்பு கேட்ட படவா கோபி.. ஆனா நடந்தது இதுதான்..!! வைரலாகும் வீடியோ..!!

    மன்னிப்பு கேட்ட படவா கோபி.. ஆனா நடந்தது இதுதான்..!! வைரலாகும் வீடியோ..!!

    தொலைக்காட்சி

    செய்திகள்

    கப்சிப்னு அரசு இல்லத்தை காலி செய்த ஜெகதீப் தன்கர்..!! இப்போ எங்க இருக்காரு தெரியுமா..!!

    கப்சிப்னு அரசு இல்லத்தை காலி செய்த ஜெகதீப் தன்கர்..!! இப்போ எங்க இருக்காரு தெரியுமா..!!

    இந்தியா
    ஜெர்மனியில் கெத்துக்காட்டிய ஸ்டாலின்... ரூ.3,201 கோடி-க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

    ஜெர்மனியில் கெத்துக்காட்டிய ஸ்டாலின்... ரூ.3,201 கோடி-க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

    உலகம்
    டிரம்புக்கு வச்சிட்டாங்க ஆப்பு... மோடி-புதினின் 45 நிமிட ரகசிய சந்திப்பு... எடுத்தாச்சு அதிரடி முடிவு...! 

    டிரம்புக்கு வச்சிட்டாங்க ஆப்பு... மோடி-புதினின் 45 நிமிட ரகசிய சந்திப்பு... எடுத்தாச்சு அதிரடி முடிவு...! 

    உலகம்
    கேரளாவை ஆட்டிப்படைக்கும் அமீபா தொற்று.. தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துவது என்ன..??

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் அமீபா தொற்று.. தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துவது என்ன..??

    தமிழ்நாடு
    ஆப்கான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 800ஆக உயர்வு..! பிரதமர் மோடி இரங்கல்..!!

    ஆப்கான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 800ஆக உயர்வு..! பிரதமர் மோடி இரங்கல்..!!

    உலகம்
    2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. பரிசுத்தொகையை அறிவித்த ICC..!!

    2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. பரிசுத்தொகையை அறிவித்த ICC..!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share