• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. துக்க நிகழ்வாக மாறிய திருவிழா..!

    கோவாவில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்தது எப்படி? விரிவாக பார்க்கலாம்..
    Author By Pandian Sat, 03 May 2025 12:20:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    goa-lairai-devi-temple-leaves-6-dead-over-15-injured

    கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள (Shirgaon) ஷிர்கவுன் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லைராய் தேவி கோயில் உள்ளது. பார்வதி தேவியின் அவதாரமாக லைராய் தேவியை பக்தர்கள்  வழிபடுகின்றனர். இந்த கோயிலில் ஜாத்ரா (jatra) திருவிழா நேற்று துவங்கியது. கோவா மட்டுமின்றி, மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவுக்கு வந்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழாவுக்காக கோயில் முன் பெரிய அளவில் தீயை மூட்டி, பலவிதமான சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன.

    goa

    இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பார்வதி தேவியை வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மூட்டப்பட்ட இடத்தைச் சுற்றி குவிந்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்த நிலையில், திடீரென நெரிசல் ஏற்பட்டது.  இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இதையும் படிங்க: பாஜகவின் அடக்குமுறைக்கு அடிப்பணிந்தார் எடப்பாடியார்! சரமாரியாக விளாசிய முதலமைச்சர்...

    goa

    காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மாபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவபர்களை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.

    goa

    பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகரித்து விட்டது. ஆனால் போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்ததால் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் பக்தர்கள் திடீரென வெளியேற முயன்றனர். அதனால் நெரிசல் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், நெரிசலுக்கான காரணத்தை முதலமைச்சர் பிரமோத் சாவந்த் விளக்கினார்.

    goa

    கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வயர்களில் ஏற்பட்ட மின்கசிவால் ஓரிரு பக்தர்களை மின்சாரம் தாக்கியது. அதனால் மற்ற பக்தர்கள் பயந்து போய் ஓட முயன்றனர். அதைத் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறினார். ஆனாலும், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    goa

    இச்சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி தன்னிடம் பேசியதாகவும், தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று கூறியதாகவும் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து எஸ்.பி மற்றும் கலெக்டர் விசாரித்து வருவதாகவும், அடுத்த 3 நாட்களுக்கு மாநிலத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாகவும் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார். இதனிடையே, ஷிர்காவ் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது கவலை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    goa

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறி உள்ளார். ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கலில், கோவாவின் ஷிர்காவ் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கோவா கோயில் விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இதையும் படிங்க: மீண்டும், மீண்டுமா... என்டே இல்லாமல் நீளும் இருட்டுக்கடை பஞ்சாயத்து- வெளியானது பகீர் விளக்கம்

    மேலும் படிங்க
    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    அரசியல்
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு
    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்

    செய்திகள்

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    அரசியல்
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு
    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share