• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘இந்தி இந்துக்களுக்கானது, உருது முஸ்லிம்களுக்கானது என்பது ஒற்றுமைக்கு கேடு’.. உச்சநீதிமன்றம் வேதனை..!

    இந்தி மொழி இந்துக்களுக்கானது, உருது மொழி முஸ்லிம்களுக்கானது என நம்புவது யதார்த்தத்தில் இருந்து விலகிச் செல்வதாகும், ஒற்றுமைக்கே கேடு என்று உச்ச நீதிமன்றம் கடும் வேதனை தெரிவித்துள்ளது.
    Author By Pothyraj Wed, 16 Apr 2025 15:11:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hindi-of-Hindus-Urdu-of-Muslims-pitiable-digression-from-reality-Supreme-Court

    மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்தில் உள்ள பட்டூர் நகராட்சியில் ஒருவர் தன் கடைக்கு வைக்கும் பெயர் பலகையில் உருது மொழியில் எழுதியிருந்தார். ஆனால் பட்டூர் நகராட்சி சார்பில் பெயர் பலகை முதலில் மராத்தியிலும் பின்னர் உருதுவிலும் எழுத வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. முன்னாள் கவுன்சிலர் வர்சாட்டி, மகாராஷ்டிராவில் மராத்திதான் அரசு அலுவல் மொழி உருது என்பது தவறு என்று தெரிவித்தார்.

    hindi

    இதையடுத்து, கடையின் உரிமையாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உருது மொழியில் பெயர் பலகை வைப்பதில் என்ன தவறு எனக் கேட்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா, வினோத் சந்திரன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூட தமிழுக்கு இடமில்லை..! மொழிக் கொள்கையை தோலுரித்த திமுக எம்.பி..!

    அதில் கூறியிருப்பதாவது:

    மொழி என்பது மதம் இல்லை. மொழி மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை. மொழி என்பது ஒரு சமூகத்தை, பிராந்தியத்தை, மக்களைச் சார்ந்தது, மதத்தை அல்ல. மொழி என்பது கலாச்சாரம். ஒரு சமூகத்தின் நாகரீகம், வளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவற்றை அளவிடும் கருவியாக மொழி பார்க்கப்படுகிறது. ஆதலால், உருது மொழி வழக்கில் வடக்கு, மத்திய இந்திய கலாச்சாரத்தின் கலவையாக இருக்கிறது. உருது என்பது வேற்றுமொழி அல்ல, இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்த மொழி, சிறப்பான பரிமாணத்தை அடைந்து, பல்வேறு புகழ்பெற்ற கவிஞர்கள் உருதுமொழியில் கவிதைகள் எழுதியுள்ளனர்.

    hindi

    உருது என்பது இந்தியாவில் இல்லாத மொழி, தொடர்பில்லாத மொழி என்று தவறாக நினைத்திருக்கிறோம். இதனால்தான் நாம் உருது மொழியால் அச்சப்படுகிறோம். மராத்தி, இந்தி மொழிபோல் இந்திய-ஆரிய மொழிதான் உருதுவும். இந்தி மற்றும் உருதுமொழி அடிப்படையில் ஒன்றுதான்.

    நாங்கள் உருதுமொழியை விமர்சிக்கும் அதே நேரத்தில் இந்தி மொழியையும் விமர்சிப்போம். உருது என்பது பெர்சி,உருது கலந்த நாஷ்டாலிக். இந்தி என்பது தேவநாகரி. ஆனால், எழுத்துகள் மொழியைக் கொண்டிருக்காது. மொழிகளை வேறுபடுத்திக் காட்டுவது அவற்றின் தொடரியல், இலக்கணம் மற்றும் ஒலியியல் ஆகும். உருது மற்றும் இந்தி இந்த எல்லாவற்றிலும் பரந்த ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. இந்தி மேலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டது மற்றும் உருது மேலும் பாரசீகமயமாக்கப்பட்டது.

    hindi

    ஆங்கிலேயர்கள் ஆண்டபோது மதத்தின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில் பிரித்தாளுமை செய்தனர். ஆதலால்தான் இந்தி இப்போது இந்துக்களின் மொழியாகவும், உருது முஸ்லிம்களின் மொழியாகவும் புரிந்து கொள்ளப்பட்டது, இது யதார்த்தத்திலிருந்தும், வேற்றுமையில் ஒற்றுமையிலிருந்தும், உலகளாவிய சகோதரத்துவத்தில்இருந்தும் பிரிந்திருப்பது பரிதாபமாகும்.

    சாமானிய மனிதர் பேசும் இந்தி வார்த்தையில் உருது சொற்கள் கலந்துள்ளன. இந்தி என்ற வார்த்தை பெர்சியாவின் ஹிந்தவி என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. உருது மொழி பல்வேறு இந்திய மொழிகளில் இருந்து சொற்களை வாங்கி தன்னை செழுமைப்படுத்தியது, சம்ஸ்கிருதத்திலிருந்தும் வார்த்தைகளை கொண்டுள்ளது.

    hindi

    உருது மொழி பல்வேறு மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் 2வது மொழியாக இருக்கிறது. ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், தெலங்கானா, உ.பி. மேற்கு வங்கம் ஆகியவற்றில் உருது அரசு அலுவல் மொழியாகஇருக்கிறது. யூனியன் பிரதேசங்களான டெல்லி,ஜம்மு காஷ்மீரிலும் உருது பேசப்படுகிறது. நம்முடைய பன்முகத்தன்மையை, வேற்றுமையில் ஒற்றுமையை, மொழி ஒற்றுமையை மதிக்க வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 270 தாய்மொழிகள் இந்தியாவில் பேசப்படுகின்றன. 

    எனவே, இந்தியாவில் உள்ள தாய்மொழிகளின் உண்மையான எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று சொல்வது தவறாகாது. இந்தியாவின் மகத்தான மொழியியல் பன்முகத்தன்மை இதுதான்.

    இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
     

    இதையும் படிங்க: தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன வழக்கு.. மே 14ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share