• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கெட் அவுட்.. 5 லட்சம் ஆப்கானியர்கள் வெளியேற்றம்.. போருக்கு பின் கறார் காட்டும் ஈரான்..!

    ஈரானுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தங்கி, கூலி வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளை பார்த்து வந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள், கடந்த 16 நாட்களில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
    Author By Pandian Sun, 13 Jul 2025 13:40:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-expels-5-lakh-afghans-in-16-days-crackdown-on-refu

    கடந்த ஜூன் மாதம், ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கிறது என குற்றம்சாட்டிய இஸ்ரேல், ஈரானின் அணு வசதிகள் மற்றும் இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் நாடான்ஸ், இஸ்ஃபஹான், மற்றும் ஆராக் அணு மையங்களை தாக்கி, அணு ஆயுத அச்சுறுத்தலை தடுப்பதாக அறிவித்தார். 

    ஐநா அணு ஆயுத கண்காணிப்பு அமைப்பு (IAEA), ஈரான் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சேமித்து, அணு ஆயுதம் தயாரிக்கும் திறனை அதிகப்படுத்தி இருப்பதாக எச்சரித்திருந்தது. இஸ்ரேல், ஜூன் 12-13, தேதிகளில் F-35, F-15 விமானங்கள் மற்றும் GBU-28 பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி, நாடான்ஸ் மையத்தை அழித்து, ஈரானின் முக்கிய இராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொன்றது.

    அணு ஆயுத தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது. ஜூன் மாதம் அமெரிக்க B-2 ஸ்டெல்த் விமானங்கள், 30,000 பவுண்டு GBU-57 பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி, ஈரானின் ஃபோர்டோ அணு மையத்தை தாக்கியது.

    இதையும் படிங்க: சன் பாத் எடுக்குறப்போ சோலியை முடிச்சிருவோம்! ட்ரம்பை பகீரங்கமாக மிரட்டிய ஈரான்..

    இந்த தாக்குதல், ஈரானின் அணு திட்டத்தை மாதங்களுக்கு பின்னோக்கி தள்ளியதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டாலும், டிரம்ப் இதை "முழுமையாக அழிக்கப்பட்டது" என பெரிதுபடுத்தினார். அமெரிக்கா, இஸ்ரேலின் ஐரன் டோம் அமைப்பு மூலம் ஈரானின் பதிலடி ஏவுகணைகளை தடுத்தது, ஆனால் நேரடி தாக்குதல்களில் ஈடுபடவில்லை.

    அமெரிக்கா

    ஈரான், இதற்கு பதிலடியாக ஜூன் 14 அன்று இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி பதிலடி கொடுத்தது. இதில், பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை தாக்கப்பட்டு, 32 பேர் காயமடைந்தனர். ஈரான், இஸ்ரேலின் உளவுத்துறை மையத்தை குறிவைத்ததாக கூறியது. மேலும், ஜூன் 23இல், கத்தாரில் உள்ள அல் உடெய்ட் அமெரிக்க தளத்தை தாக்கியது, ஆனால் உயிரிழப்பு இல்லை. இந்த பதிலடி, ஈரானின் இராணுவ திறனை வெளிப்படுத்தினாலும், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு பெரும்பாலான ஏவுகணைகளை தடுத்தது.

    இந்த மோதல், உலகளாவிய அச்சத்தை தூண்டியது. இறுதியாக அமெரிக்க அதிபட் டிரம்ப், ஜூன் 24 அன்று மத்தியஸ்தம் செய்து, இஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாள் நடைபெற்ற போரை நிறுத்தியதாக அறிவித்தார். இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக கூறினாலும், ஈரான் 610 பேர் இறந்ததாகவும், இஸ்ரேல் 28 பேர் இறந்ததாகவும் அறிவித்தன. ஈரான், மேற்கு நாடுகளுடனான அணு பேச்சுவார்த்தைகளை நிறுத்தியது, இது பிராந்திய பதற்றத்தை அதிகரித்தது.

    இதற்கிடையில், ஈரான், உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு, ஆவணங்கள் இல்லாத 5 லட்சம் ஆப்கானியர்களை ஜூலை 6க்குள் வெளியேற்றியது. இந்த நடவடிக்கை, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடியாகவும், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டது. இது, ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடியை தீவிரப்படுத்தியது, மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு கவலை தெரிவித்தன.

    சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மக்களின் கட்டாய வெளியேற்றங்களில் இதுவே மிகப் பெரியது என ஐ.நா., குறிப்பிட்டுள்ளது. புலம்பெயர்ந்த ஆப்கானியர்கள், ஈரானின் முக்கிய நகரங்களான டெஹ்ரான், இஸ்பஹான் ஆகிய இடங்களில் கூலி வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர்கள். அதில் சிலர் இஸ்ரேலிடம் பணம் பெற்று, உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.

    இதனால், புலம்பெயர்ந்த ஆப்கானியர்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி அவர்களை வெளியேற்றத் துவங்கினர். இதனால், குடும்பத்துடன் ஈரானில் வசித்த பெண்கள், குழந்தைகள் தற்போது வீடுகளை இழந்து, ஆப்கானிஸ்தானின் இஸ்லாம் காலா நகர முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: சுடுகாடாக மாறிவரும் காசா!! உணவுக்காக காத்திருந்தவர்கள் கொல்லப்படும் அவலம்! 800-ஐ கடந்த பலி எண்ணிக்கை!!

    மேலும் படிங்க
    ஐநா ஊழியர்கள் 11 பேரை சிறைபிடிப்பு! ஏமனில் ஹமாஸ் படையினர் அட்டூழியம்..

    ஐநா ஊழியர்கள் 11 பேரை சிறைபிடிப்பு! ஏமனில் ஹமாஸ் படையினர் அட்டூழியம்..

    உலகம்
    கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் `வா வாத்தியார்

    கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் `வா வாத்தியார்'..! படக்குழு கொடுத்த படத்தின் ரிலீஸ் அப்டேட்..!

    சினிமா
    இப்படி கதறவுட்டியே பங்கு... பாகிஸ்தானை கழட்டி விட்ட சீனா... மொத்த ஆட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த மோடி...!

    இப்படி கதறவுட்டியே பங்கு... பாகிஸ்தானை கழட்டி விட்ட சீனா... மொத்த ஆட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த மோடி...!

    உலகம்
    ராமநாதபுரத்தில் பிரம்மாண்ட AIRPORT… இடம் ரெடியாம்! எங்க தெரியுமா?

    ராமநாதபுரத்தில் பிரம்மாண்ட AIRPORT… இடம் ரெடியாம்! எங்க தெரியுமா?

    தமிழ்நாடு
     உடம்ப காட்டுனாதான் நடிக்க வாய்ப்பாம்...அப்படி-னா அது எனக்கு தேவையே இல்ல - நடிகை கீர்த்தி பட் ஓபன் டாக்..!

    உடம்ப காட்டுனாதான் நடிக்க வாய்ப்பாம்...அப்படி-னா அது எனக்கு தேவையே இல்ல - நடிகை கீர்த்தி பட் ஓபன் டாக்..!

    சினிமா
    நள்ளிரவில் பயங்கரம்... வீட்டின் பூட்டை உடைத்து 140 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை...!

    நள்ளிரவில் பயங்கரம்... வீட்டின் பூட்டை உடைத்து 140 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஐநா ஊழியர்கள் 11 பேரை சிறைபிடிப்பு! ஏமனில் ஹமாஸ் படையினர் அட்டூழியம்..

    ஐநா ஊழியர்கள் 11 பேரை சிறைபிடிப்பு! ஏமனில் ஹமாஸ் படையினர் அட்டூழியம்..

    உலகம்
    இப்படி கதறவுட்டியே பங்கு... பாகிஸ்தானை கழட்டி விட்ட சீனா... மொத்த ஆட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த மோடி...!

    இப்படி கதறவுட்டியே பங்கு... பாகிஸ்தானை கழட்டி விட்ட சீனா... மொத்த ஆட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த மோடி...!

    உலகம்
    ராமநாதபுரத்தில் பிரம்மாண்ட AIRPORT… இடம் ரெடியாம்! எங்க தெரியுமா?

    ராமநாதபுரத்தில் பிரம்மாண்ட AIRPORT… இடம் ரெடியாம்! எங்க தெரியுமா?

    தமிழ்நாடு
    நள்ளிரவில் பயங்கரம்... வீட்டின் பூட்டை உடைத்து 140 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை...!

    நள்ளிரவில் பயங்கரம்... வீட்டின் பூட்டை உடைத்து 140 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை...!

    தமிழ்நாடு
    வரும் 15ஆம் தேதி முதல் மெட்ரோ பணிக்கான லாரிகள் ஸ்ட்ரைக்... மணல் உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி

    வரும் 15ஆம் தேதி முதல் மெட்ரோ பணிக்கான லாரிகள் ஸ்ட்ரைக்... மணல் உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி

    தமிழ்நாடு
    இந்தியா வாங்க!! உங்களை ஆவலா எதிர்பாக்குறோம்! புடினிடம் பர்ஷ்னலாக பேசிய மோடி!!

    இந்தியா வாங்க!! உங்களை ஆவலா எதிர்பாக்குறோம்! புடினிடம் பர்ஷ்னலாக பேசிய மோடி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share