• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, January 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாக். கதி அம்பேல்..! இந்தியாவை அசைச்சுக்க முடியாது..! அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வு..!

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் போர் நடந்தாலும் இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பு இருக்காது என அமெரிக்க நிறுவனம் ஆய்வு வெளியிட்டுள்ளது.
    Author By Pandian Tue, 06 May 2025 12:41:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    prolonged-tension-hurt-pakistan-economy-says-moodys

    காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை குருவி சுடுவது போல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இதை முன் நின்று நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்; அவர்களை பின்னால் இருந்து இயக்கியது பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தான் என்று தீர்க்கமாக நம்பப்படுகிறது. எனவே தான் பயங்கரவாதிகளுக்கு சோறு போட்டு வளர்க்கும் பாகிஸ்தானை பந்தாட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

    இந்தியா

    சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வர்த்தக உறவு துண்டிப்பு என்று ராஜதந்திர மற்றும் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை இந்தியா துண்டித்து வருகிறது. இதன் உச்சமாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மிகத்தீவிரமாக நடந்து வருகின்றன. எந்த நேரமும் இந்தியா தங்களை தாக்கும் என்று உச்சக்கட்ட பீதியில் பாகிஸ்தான் உறைந்து போய் நிற்கிறது.

    இதையும் படிங்க: இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது..! சுத்துப்போட்ட ராணுவம்.. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது..!

    இந்தியா

    இந்தியாவை மிரட்டும் வகையில் அரபிக்கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக பாகிஸ்தான் சொன்னது. பாகிஸ்தான் கொட்டத்தை அடக்க அதே அரபிக்கடலில் ஸ்கெட்ச் போட்டது இந்தியா. ஐஎன்எஸ் சூரத் போர் கப்பலை அரபிக்கடலில் இறக்கியது. விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தையும் அதே அரபிக்கடலில் இறக்கியது. விக்ராந்த் அரபிக்கடல் வந்ததும், பாகிஸ்தான் வெடவெடக்க ஆரம்பித்தது. ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் கிரிவாக் (krivak) ஆகிய 3 போர் கப்பல்களும் அரபிக்கடல் வந்தன.

    இந்தியா

    இதனிடையே நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டைசியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டபோது போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், மீண்டும் நாளை பெறவுள்ளது. இவ்வாறு பதிலடி தாக்குதலுக்கு இந்தியா முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் போர் மூண்டாலும் இந்தியாவுக்கு சேதம் இல்லை, பாதுகாப்பாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

    இந்தியா

    அமெரிக்காவில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூடிஸ். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள், ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமை, பொருளாதார நிலைமைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து கணிப்புகளையும், மதிப்பீடுகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றச்சூழல் குறித்தும், போர் மூண்டாலும் இருநாடுகளின் பொருளாதார சூழல் எப்படி இருக்கும் என்றும் கணித்துள்ளது.

    இந்தியா

    போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது. இந்தியா மிக பாதுகாப்பாக இருக்கும். அதேநேரத்தில் பாதுகாப்புத்துறைக்கு அதிக செலவு செய்ய நேரிட்டால் இந்தியாவின் நிதி நிலையில் சற்றேதான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், போர் பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் பின்னடைவை எதிர்கொள்ளும். அந்திய செலாவணி கையிருப்பையும் பாதிக்கும் என மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: இனி வாலாட்ட முடியாது! கடலுக்கு அடியில் கண்ணிவெடி? மாஸ் காட்டிய இந்திய கடற்படை..!

    மேலும் படிங்க
    சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    “வன்முறையை தூண்டினால் எக்ஸ் தளம் மீது நடவடிக்கை!” - தமிழக சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

    “வன்முறையை தூண்டினால் எக்ஸ் தளம் மீது நடவடிக்கை!” - தமிழக சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்!

    திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்!

    இந்தியா
    2026 புலிகள் கணக்கெடுப்பு: : ஜனவரி 5 முதல் தமிழகத்தின் 5 காப்பகங்களில் ஆய்வு!

    2026 புலிகள் கணக்கெடுப்பு: : ஜனவரி 5 முதல் தமிழகத்தின் 5 காப்பகங்களில் ஆய்வு!

    தமிழ்நாடு
    கனவு நனவாகிறது! இந்தியாவின் முதல் புல்லட் ரயில்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிவிப்பு!

    கனவு நனவாகிறது! இந்தியாவின் முதல் புல்லட் ரயில்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிவிப்பு!

    இந்தியா
    “கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! 

    “கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    “வன்முறையை தூண்டினால் எக்ஸ் தளம் மீது நடவடிக்கை!” - தமிழக சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

    “வன்முறையை தூண்டினால் எக்ஸ் தளம் மீது நடவடிக்கை!” - தமிழக சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்!

    திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்!

    இந்தியா
    2026 புலிகள் கணக்கெடுப்பு: : ஜனவரி 5 முதல் தமிழகத்தின் 5 காப்பகங்களில் ஆய்வு!

    2026 புலிகள் கணக்கெடுப்பு: : ஜனவரி 5 முதல் தமிழகத்தின் 5 காப்பகங்களில் ஆய்வு!

    தமிழ்நாடு
    கனவு நனவாகிறது! இந்தியாவின் முதல் புல்லட் ரயில்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிவிப்பு!

    கனவு நனவாகிறது! இந்தியாவின் முதல் புல்லட் ரயில்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிவிப்பு!

    இந்தியா
    “கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! 

    “கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share