• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கடும் எதிர்ப்பு..! ஜஸ்ட் மிஸ்.. தப்பித்த காஷ்யப் பட்டேல்.. முதல் இந்திய வம்சாவளி FBI தலைவர்..!

    அமெரிக்காவின் FBI தலைவராக இந்திய வம்சாவளியான கஷ்யப் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    Author By Lakshmi Fri, 21 Feb 2025 13:07:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    america-new-fbi-director-appointed

    அமெரிக்க செனட் சபையில் மொத்தம் உள்ள 100 வாக்குகளில் 49 வாக்குகள் கஷ்யப் பட்டேல்க்கு எதிராகவும் 51 வாக்குகள் ஆதரவாகவும் கிடைத்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இறுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    America

    வெறும் இரண்டே இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய வம்சாவளியான கஷ்யப் பட்டேல் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த FBI  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க நிதி உதவி விவகாரம்... வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல்.. பாஜக பாய்ச்சல்..!

    அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கஷ்யப் பட்டேல்  FBI தலைவராவதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, புதிய ஜனாதிபதியான டிரம்ப் காஷ்யப் பட்டேல் பெயரை பரிந்துரைத்ததும் செனட் வாக்கெடுப்பிற்கு விடுவார்கள் அங்கு மொத்தமுள்ள 100 வாக்குகளில் வெறும் 2% வித்தியாசத்தில் காசியப் வெற்றி பெற்றுள்ளார்.

    America

    காஷ்யப்க்கு கடுமையான எதிர்ப்பு கிளம்புவதற்கு காரணம் அவரது அதிரடி அணுகுமுறைகள் மற்றும் அவர் அளிக்கும் பேட்டிகள் தான் பதவியேற்றால் அனைத்து நடவடிக்கைகளும் அதிரடியாக இருக்கும், தவறு செய்பவர்கள் யாரும் தப்ப முடியாது, அதேபோன்று ஏற்கனவே தவறு செய்தவர்களும் தப்ப முடியாது என காஷ்யப் கூறி இருந்ததால், பல முக்கிய தலைவர்களே குறிப்பாக செனட் உறுப்பினர்களே காஷ்யப்பை கண்டு நடுங்கி வந்தனர் என்றே சொல்லலாம்.

    காசியப் பட்டேல் பதவியேற்றால் நாங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம் என பல A கிரேடு அதிகாரிகள் அமெரிக்காவில் கூறி வந்தார்களாம். டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய சகவான காசியப் பட்டேல், இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் அவர்களது பெற்றோர் அமெரிக்காவில் குடியேறி நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர் காசிய பட்டேல் ஆவார்.

    America

    தொழில் ரீதியாக வழக்கறிஞரான இவர் அரசு தொடர்பான பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டுள்ளார் கடந்த முறை டிரம்ப் ஆட்சியின்போது டிரம்ப் உடனேயே ஒரு செகரட்டரி போல தொடர்ந்து கொண்டே இருந்தவர்தான் காஷ்யப் பட்டேல்,

    இவர் பதவி ஏற்றால் பல ஆயிரக்கணக்கான மூத்த அதிகாரிகள் பதவி இழப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் செய்த ஊழல்கள் அனைத்தும் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக, தேர்தல் சமயத்தின் போதே வெளிப்படையாக சொல்லப்பட்டது.

    அதுமட்டுமின்றி பல முறைகேடுகள் மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கிய சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் காஷ்யப் வலையில் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
    America 
    அமெரிக்காவில் தொடர்ந்து வெளிநாட்டு சக்திகளால் நிறைவேற்றப்படும் போதை மருந்து கடத்தல்கள்,பாலியல் தொடர்பான முறைகேடுகள் என பல விஷயங்களை காஷ்யப் பட்டேல்  இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவார் என கூறப்படுகிறது.

    காசியப் பட்டேலின் பெற்றோர்கள் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகிறார்கள் அவரது சகோதரியும் இந்தியாவில் தான் வசித்து வருகிறார் காஷ்யப் பெயரை FBI  தலைவராக டொனால்ட் டிரம்ப் அறிவித்த உடனே நடைபெற்ற செனட் நேர்முக தேர்வின் போது காசியப் தனது பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக கூறி அறிமுகம் செய்து வைத்தார், பின்னர் ஜெய் ஸ்ரீ ராம் என உரக்க கூறினார்.

    America

    உள்நாட்டு சதித்திட்டம், தீவிரவாதம்,போதை மருந்து கடத்தல்கள், கூட்டு சதி ஆகிய அனைத்து விஷயங்களையும் காஷ்யப் தலைமையிலான FBI குழுவினரே அமெரிக்கா முழுவதும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூறப்படுகிறது

    இதையும் படிங்க: தேர்தல் ஜனநாயகத்துக்கு அமெரிக்கா உதவி: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

    1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

    தமிழ்நாடு
    "திமுக-வின் சதி முறியடிப்பு: 90 லட்சம் போலி வாக்குகள் நீக்கம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    "திமுக-வின் சதி முறியடிப்பு: 90 லட்சம் போலி வாக்குகள் நீக்கம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    தமிழ்நாடு
    "1.56 லட்சம் பேர் இன்னைக்குதான் செத்தாங்களா?" - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ஜெயக்குமார்! 

    "1.56 லட்சம் பேர் இன்னைக்குதான் செத்தாங்களா?" - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ஜெயக்குமார்! 

    தமிழ்நாடு
    #BIGBREAKING  முடங்கியது தேர்தல் ஆணையத்தின் இணையதளம்... திணறவிட்ட வாக்காள பெருமக்கள்...!

    #BIGBREAKING முடங்கியது தேர்தல் ஆணையத்தின் இணையதளம்... திணறவிட்ட வாக்காள பெருமக்கள்...!

    இந்தியா
    கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

    கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

    குற்றம்
    வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!

    வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!

    குற்றம்

    செய்திகள்

    1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

    1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

    தமிழ்நாடு

    "திமுக-வின் சதி முறியடிப்பு: 90 லட்சம் போலி வாக்குகள் நீக்கம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    தமிழ்நாடு

    "1.56 லட்சம் பேர் இன்னைக்குதான் செத்தாங்களா?" - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ஜெயக்குமார்! 

    தமிழ்நாடு
    #BIGBREAKING  முடங்கியது தேர்தல் ஆணையத்தின் இணையதளம்... திணறவிட்ட வாக்காள பெருமக்கள்...!

    #BIGBREAKING முடங்கியது தேர்தல் ஆணையத்தின் இணையதளம்... திணறவிட்ட வாக்காள பெருமக்கள்...!

    இந்தியா
    கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

    கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

    குற்றம்
    வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!

    வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share