• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மோடி அரசின் ஏவலாளி அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி.. துள்ளிக் குதிக்கும் செல்வபெருந்தகை!

    கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசின் ஏவலாளியாக, ஊதுகுழலாக செயல்பட்டு வரும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Thu, 22 May 2025 21:35:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Congress leader Selvaperunthagai says modi's ED department got whipping by supreme court

     கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசின் ஏவலாளியாக, ஊதுகுழலாக செயல்பட்டு வரும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செல்வபெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையைத் தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா என்றும் டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அதிகாரிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத் துறைக்கு என்ன வேலை என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

    Congress

    எந்த மூல வழக்கின் முகாந்திரத்தின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றும் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
    அமலாக்கத் துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்று கண்டனத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது. அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மதிக்காமல், தனது வரம்பை மீறி நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

    Congress

    முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
    கடந்த 5 ஆண்டுகளில் அமலாக்கத் துறையினரால், பி.எம்.எல்.ஏ எனப்படும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 911 வழக்குகளில் வெறும் 4.6 சதவீத வழக்குகளில் மட்டும் குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளதாக மோடி அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
    கடந்த டிசம்பரில், மாநிலங்களவையில், காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, 1.1.2019 முதல் 31.10.2024 வரை அமலாக்கத் துறையினால் மொத்தம் 911 வழக்குகள் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால், இவற்றில் 42 வழக்குகளில் அதாவது வெறும் 4.6 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
    Congress

    இதையும் படிங்க: புயலைக் கிளப்பிய டாஸ்மாக் முறைகேடு... ED-யை கேள்விகளால் துளைத்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

    இதே காலகட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்கு 257 வழக்குகள் மட்டுமே, அதாவது 28 சதவீத வழக்குகள் மட்டுமே சென்றுள்ளதாக தனது பதிலில் கூறியிருந்தார். மீதம் உள்ள 654 வழக்குகள், அதாவது 71.7 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது யாரையோ திருப்திப்படுத்த அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை தொடுத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால், இவற்றில் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Congress

    அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவும், எதிர்கட்சித் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது, மேலும் அவர்களின் எதிர்காலத்தை அடியோடு சிதைக்கும் கெட்ட நோக்கத்தோடு, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மோடி அரசு எந்தவித தயக்கமோ, வெட்கமோ இல்லாமல் தங்களுடைய சுயநலத்திற்கு பயன்படுத்தி வருவதை இத்தகைய செயல்கள் மூலம் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் இன்று கொடுத்துள்ள சாட்டையடிக்கு பிறகாவது, மோடி அரசு அமலாக்கத் துறையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக, தனது ஏவலாளியாக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்திகிறேன்" என்று அறிக்கையில் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கில் அதிரடி திருப்பம்... அமலாக்கத்துறை தலையில் ஓங்கி கொட்டிய உச்ச நீதிமன்றம்!

    மேலும் படிங்க
    மோசமாக விளையாடிய குஜராத் அணி... அசால்ட்டாக விளையாடிய LSG-க்கு ஆறுதல் வெற்றி!!

    மோசமாக விளையாடிய குஜராத் அணி... அசால்ட்டாக விளையாடிய LSG-க்கு ஆறுதல் வெற்றி!!

    கிரிக்கெட்
    #BREAKING: திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்!!

    #BREAKING: திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்!!

    தமிழ்நாடு
    நாங்க பெருமைக்கு தான் விளையாடுகிறோம்.. கவலையாக சொன்ன ரிஷப் பண்ட்!!

    நாங்க பெருமைக்கு தான் விளையாடுகிறோம்.. கவலையாக சொன்ன ரிஷப் பண்ட்!!

    கிரிக்கெட்
    பாகிஸ்தானுக்கு செக்... நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர்; பின்னணி இதுதனாம்!!

    பாகிஸ்தானுக்கு செக்... நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர்; பின்னணி இதுதனாம்!!

    இந்தியா
    தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்..  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!

    தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!

    அரசியல்
    இவங்க விரும்புவதை தான் தீர்ப்பா எழுதனுமா? திமுக-வை கழுவி ஊற்றிய கிருஷ்ணசாமி!!

    இவங்க விரும்புவதை தான் தீர்ப்பா எழுதனுமா? திமுக-வை கழுவி ஊற்றிய கிருஷ்ணசாமி!!

    அரசியல்

    செய்திகள்

    மோசமாக விளையாடிய குஜராத் அணி... அசால்ட்டாக விளையாடிய LSG-க்கு ஆறுதல் வெற்றி!!

    மோசமாக விளையாடிய குஜராத் அணி... அசால்ட்டாக விளையாடிய LSG-க்கு ஆறுதல் வெற்றி!!

    கிரிக்கெட்
    #BREAKING: திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்!!

    #BREAKING: திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்!!

    தமிழ்நாடு
    நாங்க பெருமைக்கு தான் விளையாடுகிறோம்.. கவலையாக சொன்ன ரிஷப் பண்ட்!!

    நாங்க பெருமைக்கு தான் விளையாடுகிறோம்.. கவலையாக சொன்ன ரிஷப் பண்ட்!!

    கிரிக்கெட்
    பாகிஸ்தானுக்கு செக்... நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர்; பின்னணி இதுதனாம்!!

    பாகிஸ்தானுக்கு செக்... நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர்; பின்னணி இதுதனாம்!!

    இந்தியா
    தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்..  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!

    தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!

    அரசியல்
    இவங்க விரும்புவதை தான் தீர்ப்பா எழுதனுமா? திமுக-வை கழுவி ஊற்றிய கிருஷ்ணசாமி!!

    இவங்க விரும்புவதை தான் தீர்ப்பா எழுதனுமா? திமுக-வை கழுவி ஊற்றிய கிருஷ்ணசாமி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share