• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மரண தண்டனையில் இருந்து தப்பினார் நிமிஷா? காட்டுத் தீயாய் பரவும் வீடியோ; மத்திய அரசு விளக்கம்..!

    ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்ஸ் நிமிஷா ப்ரியாவின் விடுதலை குறித்த தகவல்களை இந்திய அரசு மறுத்துள்ளது. விடுதலைக்கான முயற்சிகள் தொடர்வதாகவும், ஆனால் உறுதியான தகவல் எதுவும் இல்லை என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
    Author By Pandian Wed, 23 Jul 2025 15:08:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    death-sentence-of-nimisha-priya-in-yemen-not-cancelled

    ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் விரைவில் இந்தியா திரும்புவார் என அமெரிக்க மதபோதகர் டாக்டர் கே.ஏ. பால் ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.

    ஆனால், இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகமும், நிமிஷாவின் குடும்பமும் மறுத்திருக்கு. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு. மத்திய அரசு, இது ஒரு உணர்ச்சிகரமான வழக்குனு சொல்லி, நிமிஷாவுக்கு எல்லா உதவிகளையும் செய்யுறதாக உறுதி அளிச்சிருக்கு. 

    நிமிஷா பிரியா, கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது செவிலியர். 2008-ல் வேலைக்காக ஏமனுக்கு சென்றவர், 2014-ல் தனியாக மருத்துவமனை தொடங்க முயற்சி செய்தார். ஏமன் சட்டப்படி உள்ளூர் பங்குதாரர் தேவைப்பட்டதால், தலால் அப்தோ மஹதி என்பவரோடு இணைந்து வேலை செய்தார். ஆனா, 2017-ல் தலால் மஹதியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, ஏமன் நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிச்சது. 

    இதையும் படிங்க: மரணத்தை தவிர்க்க எல்லாமே பண்ணுறோம்! உயிரை கையில் பிடித்தபடி தவிக்கும் நிமிஷா பிரியா!!

    நிமிஷா, தன்னை தற்காப்புக்காகவே இந்த செயலை செய்ததாகவும், தலால் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியிருக்கார். 2023 நவம்பரில், ஏமன் உச்ச நீதிமன்றம் நிமிஷாவின் மேல்முறையீட்டை நிராகரிச்சது.

    இந்தியா

    ஜூலை 16, 2025-ல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்னு அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனா இந்திய அரசின் முயற்சியால் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    ஜூலை 22, 2025-ல், அமெரிக்காவைச் சேர்ந்த மதபோதகரும், குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் நிறுவனருமான டாக்டர் கே.ஏ. பால், "நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியாவுக்கு திரும்புவார்"னு ஒரு வீடியோவில் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமா பரவியது. 

    ஆனா, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. "எங்களுக்கு இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை"னு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருக்கார். நிமிஷாவின் கணவர் டோமி தாமஸும், "எங்களுக்கு இப்படி எந்த தகவலும் வரவில்லை"னு தெரிவிச்சிருக்கார்.

    ஏமன் சட்டப்படி, "ரத்தப் பணம்" (Diyah) கொடுத்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மன்னிப்பு அளிச்சா தண்டனையை ரத்து செய்ய முடியும். இதற்காக, நிமிஷாவின் குடும்பமும், ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’னு ஒரு அமைப்பும் சுமார் 58,000 அமெரிக்க டாலர்கள் (48 லட்சம் ரூபாய்) திரட்டியிருக்கு. 

    இந்தியா

    ஆனா, தலாலின் குடும்பம் இந்த பணத்தை ஏற்க மறுத்து, "நீதி வேணும்"னு வற்புறுத்துது. இந்திய அரசு, ஏமன் அதிகாரிகளோடும், சவுதி அரேபியா, ஈரான் போன்ற நட்பு நாடுகளோடும் பேச்சு நடத்தி, நிமிஷாவின் விடுதலைக்கு முயற்சி செய்யுது.

    நிமிஷாவின் அம்மா பிரேமகுமாரி, ஒரு வருடமாக ஏமனில் முகாமிட்டு, தலாலின் குடும்பத்தை சந்திக்க முயற்சி செய்யுறார். கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதத் தலைவர் ஷேக் அபூபக்கர் அகமதும், ஏமன் மதத் தலைவர்களோடு பேசி, தண்டனையை தள்ளி வைக்க உதவியிருக்கார். இந்திய உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 14-ல் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டிருக்கு.

    ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போர், இந்தியாவுக்கு அங்கு தூதரகம் இல்லாதது ஆகியவை இந்த விவகாரத்தை சிக்கலாக்குது. இந்திய அரசு, "நாங்க இந்த வழக்கை உன்னிப்பா கவனிச்சு, எல்லா உதவிகளையும் செய்யுறோம்"னு சொல்லியிருக்கு. ஆனாலும், நிமிஷாவின் விடுதலைக்கு இன்னும் நிறைய இராஜதந்திர முயற்சிகள் தேவைப்படுதுனு தெரியுது.

    இதையும் படிங்க: நிமிஷா வழக்குல எதுவும் பண்ண முடியல!! கைவிரித்த மத்திய அரசு!! கலக்கத்தில் கேரளா நர்ஸ் குடும்பம்!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share