• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    2 நாளா போனை எடுக்கல.. நேர்ல போயி பார்த்தா..! ஈரோடு தோட்டத்து வீட்டில் திக் திக் சம்பவம்..!

    சிவகிரி அருகே வயதான விவசாய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுதான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Pandian Fri, 02 May 2025 12:38:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    elderly-couple-beaten-to-death-in-erode-5-special-force

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வெள்ளாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. வயது 75. இவரது மனைவி பாக்கியம்மாள் வயது 65. இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கவிசங்கர் கடந்த இருநாட்களாக பெற்றோரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். யாரும் போனை எடுக்கவில்லை.

    கவிசங்கர் அருகில் இருந்தவர்களை சென்று பார்க்க கூறி உள்ளார். அப்போது ராமசாமி வீட்டுக்கு உள்ளேயும், பாக்கியம்மாள் வீட்டுக்கு வெளியேயும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி, தங்கவளையல் உள்ளிட்ட 15 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன. அக்கம்பக்க்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ஈரோடு எஸ்பி சுஜாதா, பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

    ஈரோடு இரட்டைக்கொலை

    பல்லடம் அருகே தம்பதி மற்றும் அவர்களது மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொங்கு பகுதியில் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியாக வசிக்கும் தம்பதிகளை நோட்டமிட்டு சம்பவம் நடக்கிறதா என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: சேலம் பட்டாசு விபத்து.. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.. நிவாரணத்தை உயர்த்தி வழங்க இபிஎஸ் கோரிக்கை..!

    ஈரோடு இரட்டைக்கொலை

    இந்த நிலையில் ஈரோட்டில் விவசாய தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம் தம்பதி படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

     சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய ஸ்டாலின் அவர்களே, இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடந்த‌ சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்.

    ஈரோடு இரட்டைக்கொலை

    1 மே 2022ல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.

     9 செப்டம்பர் 2023ல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

     29 நவம்பர் 2024ல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.

     13 மார்ச் 2025ல் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.

     14 ஏப்ரல் 2025ல் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.

    ஈரோடு இரட்டைக்கொலை

     இவற்றை, 'தனிப்பட்ட ஒன்று, இரண்டு விஷயங்கள்' என கூறுவதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக‌ மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரை கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த கொலை, கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கை காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அதை பத்தி வாயே திறக்கக்கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட எடப்பாடி..!

    மேலும் படிங்க
    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    உலகம்
    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை

    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை

    இந்தியா
    உங்க கணவர் ஆண்மையற்றவர்... முதலிரவில் அண்ணியாரை கூட்டாக அனுபவித்த கொழுந்தனார்கள்..!

    உங்க கணவர் ஆண்மையற்றவர்... முதலிரவில் அண்ணியாரை கூட்டாக அனுபவித்த கொழுந்தனார்கள்..!

    குற்றம்
    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    இந்தியா
    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    இந்தியா
    லிபியாவில் இருந்து திருடிய பாகிஸ்தான்..! இதைக்கூடவா..?

    லிபியாவில் இருந்து திருடிய பாகிஸ்தான்..! இதைக்கூடவா..?

    உலகம்

    செய்திகள்

    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    உலகம்
    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை

    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை

    இந்தியா
    உங்க கணவர் ஆண்மையற்றவர்... முதலிரவில் அண்ணியாரை கூட்டாக அனுபவித்த கொழுந்தனார்கள்..!

    உங்க கணவர் ஆண்மையற்றவர்... முதலிரவில் அண்ணியாரை கூட்டாக அனுபவித்த கொழுந்தனார்கள்..!

    குற்றம்
    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    இந்தியா
    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    இந்தியா
    லிபியாவில் இருந்து திருடிய பாகிஸ்தான்..! இதைக்கூடவா..?

    லிபியாவில் இருந்து திருடிய பாகிஸ்தான்..! இதைக்கூடவா..?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share