• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்தியா வைத்த ஆப்பு.. 26 பலிக்கு 20 கோடி பாகிஸ்தானியருக்கு மரண அடி.. கதறும் தலைவர்கள்..!

    ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள பாகிஸ்தானுக்கு, எதிர்காலப் பாதை எளிதாக இருக்கப் போவதில்லை. இதனால்தான் பாகிஸ்தானின் உயர்மட்டத் தலைவர்கள் இதை ஒரு கடுமையான அடி என்று கூறியுள்ளனர்.
    Author By Thiraviaraj Thu, 24 Apr 2025 14:34:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indus-water-stopping-bigger-surgical-strike-pakistan

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்லாமாபாத்தில் இருந்து டெல்லி வரை பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியதன் மூலம் பயங்கரவாதிகளின் தலைசிறந்த பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆகப்பெரும் மரண அடியைக் கொடுத்துள்ளது. 

    பாகிஸ்தானின் பெரும் தலைவர்களே இதனை பெரும் தண்டனை என ஒப்க் கொண்டு தலையில் அடித்துக் கொள்கிறார்கள். 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீற இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Indus Water

    ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சிந்து தாரக்கி பசந்த் கட்சித் தலைவர் டாக்டர் காதிர் மாக்சி, இது குறித்து, ''​​இந்த முடிவு பாகிஸ்தானில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும். மக்கள் ஒருவருக்கொருவர் தலைகளை உடைத்துக் கொள்வார்கள். பாகிஸ்தானுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் வகையில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தாமல் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவின் பதிலடி...ஐசோலேஷனில் பாகிஸ்தான்...எச்சரிக்கும் வல்லுநர்!

    பாகிஸ்தானின் இரண்டு பெரிய மாகாணங்களான சிந்து மற்றும் பஞ்சாப், ஏற்கனவே சிந்து நதியின் நீரில் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. மக்கள் தெருக்களில் போராடுகிறார்கள். இப்போது இந்த முடிவை எடுத்ததன் மூலம் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் மக்கள், இப்போது தங்கள் சொந்த மக்களிடையே சண்டையிடுவார்கள். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 12 கோடி மக்கள் தொகையும், சிந்து மாகாணத்தில் 5 கோடி மக்கள் தொகையும் உள்ளது.

    Indus Water

    ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 180 பில்லியன் கன மீட்டர் நீர் சிந்து நதி வழியாகப் பாய்கிறது. இதில் 80 சதவீதம் பாகிஸ்தானால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா 20 சதவீத தண்ணீரைப் பயன்படுத்துகிறது. இந்த நாட்களில் பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. பாகிஸ்தானிடம் 30 நாட்களுக்குத் தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. பஞ்சாப், சிந்து மாகாணங்கள் ஏற்கனவே தண்ணீர் பங்கீடு தொடர்பாக ஒருவருக்கொருவர் எதிராக போராடி வருகிறனர்.

    பாகிஸ்தானில் 4.7 கோடி ஏக்கர் நிலம் சிந்து நதியின் நீரால் பாசனம் செய்யப்படுகிறது. பாகிஸ்தான் சிந்து நதி நீர் மூலம் மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில், சிந்து நதி நீர் தடை செய்யப்பட்டால், பாகிஸ்தானில் பெரிய நெருக்கடி ஏற்படும்.

    Indus Water

    ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள பாகிஸ்தானுக்கு, எதிர்காலப் பாதை எளிதாக இருக்கப் போவதில்லை. இதனால்தான் பாகிஸ்தானின் உயர்மட்டத் தலைவர்கள் இதை ஒரு கடுமையான அடி என்று கூறியுள்ளனர்.

    2016, 2019 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில், இந்தியா 245 பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் கொன்றது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில், இந்திய ராணுவம் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது.

    Indus Water

    இந்த முறையும் பஹல்காமிற்குப் பிறகு சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய பேச்சு இருந்தது. மறுபுறம், பயங்கரவாதிகளுக்குக் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி பயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றிப் பேசியுள்ளார்.

    இதையும் படிங்க: பதவி வெறிக்காக பஹல்காம் தாக்குதல்: மூளையாக செயல்பட்டவரை அம்பலப்படுத்திய பாக்., பத்திரிகையாளர்!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share